அக்கா வீட்ல நான் போட்ட ஆட்டம் 6 1

அடுத்தநாள்,
ப்ரீத்தியும் நானும் காலேஜ் ஒன்னாய் சேர்ந்து தான் போனோம் ஆனால் அவள் என்னுடன் எதுவும் பேசவில்லை… மாறாக அவள் முகத்தில் அதீத குழப்பமும் பயமும் இருப்பதை நான் அறிந்தேன்… தவறு செய்தது நானாய் இருந்தாலும் இப்போது அவளிடம் மன்னிப்பு கேட்க்கவும் எனக்கு மனசில்லை….. கல்லூரியுனுள் சென்றதும் அவள் என்னை சட்டை செய்யாமல் அவள் ஒற்றைக்காய் க்ளாஸினுள் சென்றாள்… நானோ கேண்டீன் சென்று டீ குடிக்க சென்றேன்…

அங்கே என் வகுப்பு சகமாணவர்கள் இருவர் இருக்க, அவர்களே என்னை கூப்பிட்டு பேச ஆரம்பித்தனர்…. ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி கொள்ள நானும் என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன்….. அதில் ஒருவன் பெயர் “ராம்”, இன்னொருவன் “ப்ராஷாந்த்”…..அதில் ராம் கேட்டான்…

‘காலேஜ் உனக்கு பிடிச்சிருக்கா??’
‘ம்ம்…..’
‘எப்டி இருக்கு???’
‘ம்ம்…. நல்லா இருக்கு….’(சிரித்தேன்)
‘நான் காலேஜ்ஜ கேக்கல….. ‘(அவனும் நக்கலாய் சிரித்தான்)
‘அப்றம்’
‘டேய்…. இன்னுமா உனகு புரியல அவன் கேட்டது நம்ம காலேஜ் ஃபிகருங்கல டா….’ என்றான் ப்ரஷாந்த்
‘ஓ… அதுவா….’
‘ம்ம்… சொல்லு….’
‘ஒன்னும் நல்லா இல்ல…’
‘கேட்டியா மச்சான் எவளும் நல்லா இல்லியாம்…..’ என ப்ரஷாந்திடம் கூறினான் ராம்
‘அதான….. எல்லா காலேஜ்ல இருந்தும் பசங்க கல்சுரல் ப்ரோக்ராம்க்கு நம்ம காலேஜ் பொண்ணுங்கல பாக்குரதுக்காகவே வருவானுங்க…. இவன் என்னடானா எவளும் நல்லா இல்லங்**…..’ என்றான் ப்ரஷாந்த்

அவனுங்களுக்கு ஈடாய் நானும் கொஞ்சமாய் பேச, அப்போது அங்கு 3 டீச்சர் வந்தனர்… அதில் ஒருத்தி சிந்து….. வந்த மூன்று பேருமே சும்மா நச்சுனு இருந்தாலுங்க….. ஆனால் என் கவனம் முழுவதும் சிந்துவின் மேலே இருக்க, இவனுங்க நான் பாக்குரத பாத்தா என்ன நெனைப்பானுங்கனு கஷ்ட்டபட்டு கண்ன விளக்கி திரும்பி இவனுங்கள பாக்க…. அவனுங்க ரெண்டு பேரும் அவங்கள கண்ணாலயே கற்ப்பழிச்சிட்டிருந்தானுங்க…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *