பூ பூக்குதே – Part 3 90

“இல்லைங்க உண்மையில நான் சந்தோசமா இருக்கேன்…எங்க நம்மை அறியாம தப்பு பண்ணிடுவோமோன்னு அப்ப இருந்து மனசு அடிச்சுக்கிட்டிருந்தது.. உங்க அண்மை..என்ன அப்படி படுத்தி எடுத்திருச்சு..சொல்லவும் முடியல மெல்லவும் முடியலை.. இப்ப.. இப்ப ” சொல்ல முடியாமல் வெட்கம் அவள் முகத்தில் அப்பியது.. அவன் மார்பில் மறுபடி முகத்தைப் புதைத்துக் கொண்டாள்…

“ம்ம் சொல்லு என் அண்மை….ம்ம்ம் என்ன இப்ப ”
“ச்ச்ச்சீச்சீ.. போடா….”
“சொல்லு….”
“இல்லை சொல்ல மாட்டேன்… ” அவன் மார்பில் தன் கையால் மெல்ல குத்தினாள் செல்லமாய்…

“ம்ம்ம் சும்மா சொல்லு பிரி… தனியா தானே இருக்கோம்…”

தனியா தானே இருக்கோம் நிமிர்ந்தாள் பிரியா அதுவரை அதைப்பற்றி அவள் நினைக்கலை இப்ப அந்த நினவு மூளையில் உறைக்க.. உடம்பு மறுபடி விரைத்தது.. ஆம் இப்ப இந்த இடத்தில் இருவரும் தனிமையாய்.. அவன் என் அருகில் … நினைப்பே இனித்தது.. காதலன் கணவன் ஆன இந்த தருணம்… இனி என்னை ஆளப் போகிறவன்.. அவன் மாரில் மெல்ல முத்தமிட்டாள்…

“இரு இது எல்லாம் ஈரமா இருக்கு முதல்ல கழட்டி சேலை மாத்தனும்.. ” சொல்லியபடி அவனை விட்டு மெல்ல விலக

“மாத்து.. ஆமா ஈரமாத்தான் இருக்கு எல்லாம்.. ” அவள் உதட்டை பார்த்தபடி…

ச்ச்ச்ச்ச்சீ.. அதுக்கு இப்ப நீங்க வெளிய போகனும்….”

“ம்ம்ம் அதெல்லாம் முடியாது.. எதுக்கு,… அது அப்ப.. ”

“எது எப்ப….”

“அப்ப கதவு இடைவெளில பாத்தது ..அரைகுறையாய் … ” புன்முறுவலுடன் சொன்னான் பிரியாக்கு வெட்கம் புடுங்கியது…அவள் நினத்தது சரிதான் அன்று தான் அரை குறை ஆடையுடன் இருந்தத நல்லா பாத்திருக்கான் கள்ளன்….. “ம்ம் பிளீஸ் வெளிய போங்க… ம்ம்ம் ..”

“ம்ம்ம் பிளீஸ் மாட்டேன் ” அவன் திருப்பிச் சொல்ல…

“என்னடா இப்படி அடம் பிடிக்கிற… ” வெட்கச் சிரிப்பு அவள் முகத்தை குங்குமுமாக்க….

“பிரி… பிளீஸ் இப்படியே மாத்து நான் வேனும் நா இப்படி திரும்பி உட்கார்ந்துகிறேன்…” என்றபடி மறு புறம் திரும்பினான் மாதவன்

“ச்ச்ரி நான் சொல்லுற வரை திரும்பக் கூடாது….”

மாதவன் திரும்பி உட்கார.. அவள் மெள்ள தன் சேலைய அவிழ்த்து , பாவாடையுடன் புது பாவாடை எடுத்து மெல்ல அனிந்து ஈர பாவாடைய அப்படியே கால்வழியே உருவி போட்டாள் .. இன்னொரு சேலை எடுத்து பாவடையில் சொருகி.. கழுத்தில் சுற்றிக் கொண்டு ஜாக்கெட் அவிழ்த்தாள்…பிராவையும் மெல்ல அவிழ்த்தவள் , தன் பாவாடைய அவிழ்த்து அதை மேலே ஏற்றி முலை மீது அவிழ்த்த ஜாக்கட் பிராவை விலக்கி கட்டினாள்.. மெல்ல பிரா ஜாக்கெட் அவிழ்த்தாள், புடவை தலை வழியே தோள் மீது சுற்றி வைத்தபடி…பிரா மற்றும் ஜாக்கட் மாற்றியவள்.. பாவாடைய மீண்டும் முலை மீது இருந்து விடுவித்து இடுப்பில் கட்டினாள்… கொஞ்சம் தொப்பிள் தெரிய கட்டியவள்.. புடவைய மெல்ல சொருகி.. சுற்றி கட்டியவள் மெல்ல மாதவனைப் பார்த்தாள் அவன் திரும்பி இருந்தான்…

2 Comments

  1. Super… enjoyed….

  2. பூ…. பூத்துடுச்சி.. அருமையான காதல் கவிதை…

Comments are closed.