ஒரு இளம் மணப்பெண்ணின் காம உணர்வு – பாகம் 4 60

நான் வெட்கத்தில் திளைக்க, அவர் வெட்கமில்லாமல் அடுத்தகட்ட வேலையில் இறங்கினார். அவருடைய ஆண்மையை எனது பெண்மைக்குள் திணிக்கும் வேலை..!! என் மேல் படர்ந்து கொண்டு, சுகத்தில் என் முகம் கொப்பளிக்கும் உணர்சிகளை பார்த்துக்கொண்டே, ஒரு கையால் அவருடைய ஆணுறுப்பை பிடித்து, எனது பெண்ணுறுப்பின் வாசலை தேடிப்பிடித்து, அந்த வாசலில் தனது ஆயுதக் கூர்மையை வைத்து, அழுத்த்த்த்த்தினார்..!!

“ஆஆஆஆஆஆஆஅ…” நான் சுகவேதனையில் முனக,

“மேலதான் பெருசாயிருக்கு.. கீழ இன்னும் அப்படியே சின்னதா டைட்டா இருக்கு..” அவர் கேலியான குரலில் சொன்னார்.

“ச்ச்சீய்..!!!” என்று மீண்டும் என்னை வெட்கப்பட வைத்தார்.

இரும்பாலான ஆயுதம் மாதிரி அவரது உறுப்பு எனக்குள் அடைத்துக் கொண்டிருக்க, அவர் இயங்க ஆரம்பித்தார். எப்போதும் நிதானமாக ஆரம்பிப்பவர், இன்று உடனடியாய் வேகம் பிடித்தார். அவருடைய வேகம் தாங்காமல் நான் திணற, அவரோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை. எனது மார்புகளை கைகொன்றாய் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அதிரடியாய் அவருடைய ஆண்மையை என் பெண்மைக்குள் அனுப்பி, ஆகாயத்தில் மிதப்பது மாதிரியான சுகத்தை எனக்குள் செலுத்தினார்.

வெறியில்தான் இருந்திருக்கிறார்.. அவர் சொன்ன மாதிரி..!! பஞ்சர்தான் ஆக்கவில்லை என்னை.. மற்றபடி கசக்கிப் பிழிந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்..!! எல்லாம் முடிந்தபோது நிஜமாகவே மிகவும் களைத்துப் போனார். அப்படியே என் மீது படுத்துவிட்டார். அவருடைய அனல்மூச்சு என் மார்பில் சூடாக மோதிக் கொண்டிருக்க, நான் அவருடைய முதுகை தடவிக் கொடுத்து அவரை ஆசுவாசப் படுத்தினேன். அசுர வேகத்தில் இயங்கியதன் படபடப்பு அடங்காமலேயே அவர் என் காதோரமாய் மெல்லிய குரலில் கேட்டார்.

“உன்மேல எவ்வளவு ஆசை வச்சிருக்கேன்னு தெரியுதா பவி..?”

“ம்ம்ம்..”

“உன்னை விட்டு இன்னொருத்தி கூட நான் போயிடுவேன்னு நெனைக்கிறியா..?”

“ம்ஹூம்..!!” சொல்லிவிட்டு நான் அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.

அடுத்தநாள் காலை.. அவர் ஆபீஸ் கிளம்பி சென்றிருந்தார். நானும் டிபன் சாப்பிட்டுவிட்டு, வேறு சில வேலைகளை முடித்துவிட்டு, பதினோரு மணி வாக்கில்தான் குளிக்க சென்றேன். குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து வெளியே வந்தபோது, லேசாக கண்களை இருட்டிக் கொண்டு வந்தது..!! மயங்கி சரிந்து விடுவேனோ என்று கூட முதலில் பயந்தேன். ஆனால் எல்லாம் ஒரு சில விநாடிகள்தான்..!! மீண்டும் தெளிந்த நிலைக்கு வந்தேன்..!!

மறுபடியும் பாத்ரூமுக்குள் சென்று முகத்தை நன்றாக கழுவிக் கொண்டேன். நீர் வடியும் எனது முகத்தை வாஷ்பேசின் கண்ணாடியில் பார்த்தேன். முகத்தில் எதுவோ வித்தியாசம் இருப்பது போல உணர்ந்தேன். நேற்று அவரை பீரியட்ஸ் மேட்டர் சொல்லி ஏமாற்றி, என் வழிக்கு கொண்டு வந்தது ஞாபகம் வந்தது. உடனே உதட்டில் கசிந்த புன்னகையை கட்டுப்படுத்த முடியவில்லை. மனைவிக்கு ஏன் பீரியட்ஸ்லாம் வருகிறது என்று கவலைப்பட மட்டும் தெரிகிறது.. எந்த தேதிகளில் பீரியட்ஸ் வரும் என்று கணக்கு வைத்துக் கொள்ளத் தெரியவில்லை..!!

போனவாரமே வந்திருக்க வேண்டிய பீரியட்ஸ்..!! தள்ளிப்போய் ஏழு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது..!! உருவாயிருக்குமோ..????? எனது வலது கையால் வயிற்றை லேசாக தடவிப் பார்த்தேன். ஒருவேளை உருவாகியிருந்தால்..???? ஹையோ… அதை நினைத்துப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது..? பெண்ணாக நான் பிறந்ததற்கு ஒரு முழுமை கிடைக்கும் விஷயம் அல்லவா அது..?? இன்று.. உருவாகியிருக்கிறதா என உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.

வேறு உடை அணிந்து கொண்டு வீட்டை விட்டு கிளம்பினேன். அருகில் இருந்த ஒரு க்ளினிக்கிற்கே சென்றேன். ப்ளட், யூரின் சாம்பிள் வாங்கிக் கொண்டார்கள். அவைகளை லேப் எடுத்து சென்று டெஸ்ட் செய்தார்கள். ஒரு மணி நேரம் கழித்து உறுதி செய்தார்கள்.. நான் உண்டாயிருக்கிறேன் என..!!

எனக்கு கால்கள் தரையில் ஊன்றாமல், மிதப்பது போல இருந்தது.. சிறகுகள் முளைத்து வானத்தில் பறப்பது போல ஒரு உணர்வு..!! இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் எனக்கிருந்த அத்தனை கவலைகளையும், மொத்தமாய் எதுவோ தின்று தீர்த்து விட்டது மாதிரி தோன்றியது. அந்த கணத்தில் இவ்வுலகில் மிகவும் சந்தோஷத்தில் மிதந்த ஜீவன், நான்தான் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும்..!!

1 Comment

  1. Fantastic…. young couple should be like to get good understanding.. very nice…

Comments are closed.