ஷோபனா மறுத்து விட்டாள்.
‘இது உங்க அண்ணனுக்கு ஒரு தண்டனை போல் இருக்கட்டும். ஓடிப் போய் வாழ்ந்தால்
அது இந்த குடும்பத்துக்கு நீ செய்யும் நன்றிக்கடனா?
இல்லையே. முடிந்தால்
நீ உங்க அண்ணனை திருத்தப்பார்.
என் தங்கை காவ்யா என்னைப் போல தான் இருப்பாள்
…உனக்கு விருப்பம் என்றால்
கல்யாணம் செய்து கொள்’ என்றாள்.
\கல்யாணமா….ஒழுங்கா வீட்டு வேலை எல்லாம் செய்வாளா?” என்றான் கண்டிப்பான குரலில்.
“என்ன வேலை?”
சமையல்கட்டுல தேங்காய் உரிக்கிறாளோ இல்லையோ
ஆனால்…..பெட்ரூமில் கட்டாயம் உரிக்கணும்” என்றபடி
அவன் சிரிக்க,
ஷோபனா பக்கத்தில்
இருந்த கம்பை எடுத்து சிரித்துக் கொண்டே அடிக்க ஓங்க…”
மாப்பிள்ளையை அடிக்கலாமா?”
என்றபடி
கம்பைப் பிடித்து அவளை இழுத்து
அணைத்துக் கொண்டான்
. ஷோபனா
“ஒழுங்கா என் தங்கைக்கு மட்டும் புருஷனா இரு!”
என்று சொல்லி அவனை விட்டு விலக
அவளை புரியாமல் பார்த்தான்
வினி வேலையில் சேர்ந்து
அந்த லாட்ஜ் கேஸில்
சில உண்மைகளைக் கண்டு பிடித்தான்.
லாட்ஜ் மேனேஜர் கொலையில் சம்பந்தப்பட்டவரிடம் பணம் வாங்கி நிறைய ஆதாரங்களை மறைத்தது தெரிய வந்தது.
இதில் அவன் மனைவியும் சப்போர்ட்டு என்பது தெரிய வர இருவரையும் ஜெயிலில் தள்ளினார்கள்.
மேனேஜரின் மனவி ஏன் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொண்டாள்
என பாண்டியனுக்கு ஓரளவு புரிந்தது.
நஷ்ட ஈடாகவும் நிறைய பணம் வந்து சேர்ந்தது. பேசியபடியே
வினி ஷோபனாவின் தங்கை காவ்யாவைப் பார்த்து சம்மதம் சொல்ல
திருமணம் முடிந்தது.
திருஷ்டி கழிப்பதற்காக
பூசணியில் சூடம் ஏற்றி
வினியையும் காவ்யாவையும்
சுற்றிக் காண்பிக்க
வினி “நல்ல பூசணியாய் இருக்கே”
என்றான்
விஷம தனத்துடன்.
ஷோபனா பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் தலையை குனிந்தபடி
அங்கிருந்து ஓடினாள்.
காவ்யா அவனுக்கு தேங்காய் சட்னியும் வைத்தாள்.
தேங்காய் உரித்து
அவன் சட்னியையும் கடைந்து எடுத்தாள்
️
மகிழ்ச்சியுடன் அண்ணியும் தேர்வும்
முற்றும்
உங்கள் ஆதரவுக்கு என் மனதால் நன்றி
மீண்டும் வேற கதையில் சந்திப்போம்
