தூக்கி போட்ட மொபைலை தேடி எடுத்து பார்க்க அது டிஸ்ப்ளே எதுவும் உடையாமல்,விழுந்த வேகத்தில் off மட்டும் ஆகி இருந்தது.
மொபைலை எடுத்து ஆன் செய்தவுடன் ,
ஷெட்டி மொபைலுக்கு ஐந்தே நிமிடங்களில் ஒரு கால் உடனே வந்தது.திரும்பி ஸ்ருதியை பார்க்க அவள் உறங்கி கொண்டு இருந்தாள். பின் ஷெட்டி அழைப்பை எடுக்க,
மறுமுனையில்”ஒன்னும் ஒன்னும் சேர்ந்தால் ரெண்டு ,நீயும் நானும் சேர்ந்ததால் இப்போ நாலு ,என்ன மாப்ள , என்னை எல்லாம் ஞாபகம் இருக்கா என்ற வசீகரமான பெண் குரலை கேட்டதும் ஒரு நிமிடம் ஷெட்டி உடம்பு பயத்தில் வேர்த்தது.
ஏன் இந்த குரலை கேட்டு ஷெட்டி பதற வேண்டும்? ஏன் அவள் நீயும் நானும் சேர்ந்ததால் நாலு என்று கூறினாள்?
ஒன்னும் ஒன்னும் சேர்ந்தா ரெண்டு ,நானும் நீயும் சேர்ந்ததால் இப்போ நாலு.என்ன மாப்ள என்னையெல்லாம் ஞாபகம் இருக்கா ? என்ற குரலை கேட்டதும் ஷெட்டி உடம்பு ஒரு நிமிடத்தில் வேர்த்தது.
ஸ்ருதியை திரும்பி பார்க்க அவள் நன்கு உறங்கி கொண்டு இருந்தாள்.மெதுவாக பூனை போல் பால்கனி சென்று கண்ணாடி கதவை lock செய்து
சொல்லு மது ,உன்னை எப்படி நான் மறக்க முடியும் ? குழந்தைகள் எப்படி இருக்கு ?
ஓ இப்போ தான் சாருக்கு குழந்தை ஞாபகம் எல்லாம் வருதா ? உனக்கு அனிதா எவ்வளவோ பரவாயில்லை .அவ வெளிநாட்டுக்கு போனாலும் ரெண்டு நாளைக்கு ஒரு முறை வீடியோ கால் பண்ணி விடுகிறாள் தெரியுமா ?
எனக்கு தெரியும் மது , அவ என்கிட்ட கூட பேசும் போது உன்னை பற்றியும் குழந்தைகள் பற்றியும் சொல்லி விடுவதால் நான் உன்னிடம் பேச அவசியம் எழவில்லை.
சரி சரி நான் நேரா விசயத்திற்கு வரேன்.என்ன என் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு காசு கட்டி இருக்கே ,உனக்கு வேண்டியங்களா இருந்தா எனக்கு ஒரு ஃபோன் பண்ண போதுமே நான் free ஆக பண்ணி சொல்லி இருப்பேன் இல்ல .
காசு கட்டும் போது தான் எனக்கு தெரியும் மது ,அது உன் மருத்துவமனை என்று.சரி amount எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல.அதனால் தான் நான் உன்னை தொந்தரவு பண்ணல.சரி இந்த விசயம் அதுக்குள்ள உனக்கு எப்படி தெரியும் ?
அதென்ன பெரிய விஷயமா ?
அவர்களுக்கு ஏதாவது உதவி நம்ம டிரஸ்ட் மூலமாக பண்ண முடியுமா என்று கேட்டு accountant அந்த நேரத்தில் எனக்கு ஃபோன் பண்ணினான்.அதுக்குள்ள அந்த அம்மாவே வந்து pay பண்ணி விட்டோம் என்று details கொடுக்க எங்களுக்கு ஒரே ஷாக் .யாரும்மா இந்த நேரத்தில் வந்து உனக்கு இவ்வளவு பெரிய amount கொடுத்தது என்று கேட்க ,அந்த அம்மா சென்ட்ரல் மினிஸ்டர் என்று சொல்லிச்சு.சென்ட்ரல் மினிஸ்டர் பேர் என்ன என்று கேட்டதும் , அந்தம்மா உன் பேரை தெளிவா சொன்னாங்க.ஆமா அவங்கள உனக்கு எப்படி தெரியும் ?
அவங்க எனக்கு அறிமுகம் ஆனவங்க தான் மது ,
It’s ok ,பார்த்து ரொம்ப நாளாச்சு ,எப்போ சென்னை வர்ற
இந்த எதிர்பாராத கேள்வியில் ஷெட்டி திணற ,அதுவந்து ..மது
பயப்படாதே ,என்கூட படுக்க ஒன்னும் கூப்பிடலே,அனிதா கிட்ட சொல்லிட்டே வா .பசங்க ரெண்டு பேர் விஷ்ணு ,விஷால் வந்து ஒரு தடவை வந்து பார்க்கலாம் இல்ல. ரெண்டு பேர் கிட்டேயும் உன் அடையாளம் அப்படியே இருக்கு .என்ன கலர் மட்டும் என் கலரில் இருக்கு.அதுவும் பெரியவனோட மூக்கு ,புருவம் , நெற்றி எல்லாம் அது அப்படியே உன்னை உரிச்சு வச்ச மாறியே இருக்கு .
அப்போ சின்னவன் விஷால் கிட்ட என் அடையாளம் என்ன இருக்கு ?
அதுவந்து,
சொல்லு மது ஏன் தயங்குற ,நீயும் நானும் தான் பிறந்த மேனியாய் கட்டிலில் கட்டி புரண்டு எல்லா விதமான காம களியாட்டங்கள் பயின்று ஒன்றுக்கு ரெண்டு குழந்தை பெத்து போட்டச்சு.இப்போ போய் என்ன வெட்கம் ?
ச்சீ போடா , எனக்கு சொல்ல வெட்கமாக இருக்கு .
அட சீக்கிரம் சொல்லு மது பரவாயில்ல
உன் சுன்னியில் மச்சம் எங்கே இருக்கோ , அது அவன் பல்லாவில் இருக்கு போதுமா ?
ம்ம் போதும் போதும் ஷெட்டி சிரிக்க, சரி மது நான் அனிதாகிட்ட சொல்லிவிட்டு சென்னை வர பார்க்கிறேன்.அப்புறம் அப்படி வரும் போது மாமன் மூலமா உனக்கு மூன்றாவது குழந்தை ஏதாவது வேணுமா ?
நீ உதைபட போற ,அனிதா இல்லாம காஞ்சு போய் இருக்கே என்று நினைக்கிறேன்.
அப்படி இல்ல மது ,அனிதாவுக்கு மூணு குழந்தை இருக்கு .உனக்கு மூணு குழந்தை வந்தா கணக்கு சரி ஆகிவிடும் இல்ல .
ம்ம் ,அப்புறம் carrom board விளையாடுவதற்கு ஒரு குழந்தை குறையுது என்று இன்னொரு தடவை வந்து ஒல் போட பார்ப்பே .
உன்னை பற்றி எல்லாம் எனக்கு தெரியும் மவனே .ஒழுங்கா போய் தூங்கு.
சண்டாள சிறுக்கி அதுக்குள்ள சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டாளே. போனை அணைக்க ஸ்ருதி வந்து கண்ணாடி கதவை தட்டினாள்.
ஷெட்டி கதவை திறக்க ,
இந்த நேரத்தில் போய் அதுவும் இந்த குளிரில் ரகசியமாய் யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க
தயக்கத்துடன் ,அதுவந்து ஸ்ருதி உன்கிட்ட நான் பொய் சொல்ல விரும்பல. உண்மையையும் இப்போ என்னால கூற முடியாது.நேரம் வரும் போது நானே சொல்றேன்.இப்போ போய் நீ தூங்கு .கூடிய விரைவில் எல்லாம் உனக்கு தானே தெரிய வரும்.
ஆனால் சென்னை போன உடனேயே இந்த விசயம் ஸ்ருதி அறியகூடும் என்று ஷெட்டி கண்டிப்பாக எதிர்பார்த்திருக்க மாட்டான்.
ஷெட்டிக்கும் ,மதுவுக்கும் உள்ள தொடர்பு தெரியும் போது ஸ்ருதி என்ன முடிவு எடுப்பாள் ? தன் தோழிக்காக தன் வாழ்க்கையை விட்டு கொடுத்த மது, தன் தோழிக்கு துரோகம் செய்து ஸ்ருதியை மணம் புரிந்தது தெரிய வரும் போது , மதுவின் செயல்பாடு என்னவாக இருக்கும் ?
நான் அவசரப்பட்டுவிட்டேனோ ?தானாக கனிந்து மடியில் விழுந்த பழத்தை புசிக்காமல் விட்டு பெரிய தவறு செய்து விட்டேனோ?இந்நேரம் ஆசை தீர அவள் மன்மத பிளவின் ஆழங்களை என் சுன்னியின் மூலம் அளந்து இருப்பேனே?ஏன் நானே இப்பொழுது வேண்டாம் என்று கூறினேன் ?அனிதா மற்றும் மதுவை அனுபவிக்கும் போது எனக்கு இந்த மாதிரி எண்ணம் தோன்றவில்லையே.?எப்படி என் வாயில் இருந்து அப்படி ஒரு வார்த்தை வந்தது.நான் ஒன்னும் அவ்வளவு யோக்கியன் கிடையாதே ?இவள் அருகே வரும் பொழுது மட்டும் அன்பும் காமமும் ஒரு சேர தோன்றுகிறதே ?சரி என்ன ஆனாலும் பரவாயில்லை சென்னையில் மட்டும் மதுவின் சந்திப்பை மட்டும் தவிர்த்து விட்டால் போதும் ,ஸ்ருதியின் பொன்னான உடம்பை என்னோட அறையில் ஆசை தீர அனுபவிக்கலாம்.அதற்கு அப்புறம் ஸ்ருதி என் சுன்னிக்கு அடிமை .பொறுத்தார் பூமி ஆள்வார் மவனே, எண்ணங்கள் மனதில் ஓடியது.அவள் இதழோடு இதழ் இணைத்து முத்தம் கொடுத்த போது அப்படியே ஜிவ்வென்று ஆகாசத்தில் பறப்பது போல் அல்லவா இருந்தது.உச்சி முதல் உள்ளங்கால் வரை ரோமங்கள் அனைத்தும் சிலிர்த்ததே.மீண்டும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கூடிய விரைவில் கிடைக்கும் ,அதை மட்டும் தவற விட்டுவிடவே கூடாது. ம் என்று பெருமூச்சு விட்டு இப்போதைக்கு தலையணை தான் நமக்கு ஒரே துணை என்று இரு கால்களுக்கு நடுவே தலையணையை வைத்து சுன்னியை அழுத்தி கொண்டு தூங்க தொடங்கினான்.
என்ன இடம் இது , பெரிய பெரிய சுவர்களாக இருக்கே .ஒரு வேளை பழைய கோட்டையாக இருக்குமோ. நிலா வெளிச்சம் ஓரளவுக்கே தெரிய எப்படியோ தடவி தடவி முன்னே வந்த போது கொஞ்ச தூரத்தில் விளக்குகளின் வெளிச்சம் பெரிதாகி கொண்டே வந்தது.விளக்குகளின் வெளிச்சத்தை குறிவைத்து முன்னோக்கி நடந்து வந்தேன்.ஒரு வேளை இது கோவிலா ? ஆனால் சுற்றிலும் பாழடைந்து போய் அல்லவா இருக்கு.எந்த விக்ரகமும் இருப்பது போல் இல்லையே .மேலும் அப்பொழுது ஒரு பெண் பட்டு புடவை கட்டி ,எனக்கு முதுகு காட்டி கொண்டு விளக்குகள் ஏற்றி கொண்டு இருந்தாள் ?அவளை நோக்கி மேலும் முன்னே வர ,அவள் இப்பொழுது என் பக்கம் திரும்ப , அரக்கு நிற பட்டு புடவையில் தங்கமென ஜொலித்து கொண்டு இருந்தது வேறு யாருமில்லை ,ஸ்ருதி தான்.இந்த மலை மேல் இவள் ஏன் விளக்குகள் ஏற்றி கொண்டு இருக்கிறாள் என்று நான் நினைக்கும் சமயம் ,காற்றில் அவள் சேலை விலகி அவள் அழகான குறுகிய இடுப்பையும் வட்ட வடிவ தொப்புளையும் காட்டியது.அந்த அழகில் மெய் மறந்தவாறு நான் அவளை நோக்கி முன்னே நடந்து வந்து கொண்டே இருக்கே ,தீடீரென என் கால்களுக்கு கீழே பூமி பிளந்தது போல் மண் சரிய தொடங்கியது.அவளை பார்த்து கொண்டே நான் வந்ததால் நான் எங்கள் நடுவில் இருக்கும் பள்ளத்தை நான் முற்றிலும் பார்க்கவே இல்லை. மண் சரிய பாறைகள் உருள அந்த இரு பாறைகளுக்கு நடுவே உள்ள அதள பாதளத்தை நோக்கி விழுந்து கொண்டு இருந்தேன்.
