அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 3 102

“இன்றைக்கு இங்கே இருப்பிங்க என்று சந்தோஷமாக இருந்தேன் சார். இன்றைக்கு பிரீயாக உங்களிடம் பேசி இருக்கலாம்.” உனக்கு ஏன் நான் இங்கே இருக்கணும் என்று விரும்பியது எனக்கு தெரியும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

“இல்லை போன் கால் வந்தது. முக்கியமான வேலை திடிரென்று வந்தது,” என்றேன். அனால் மனதில், ‘என் மனைவியை உன் மோசமான ஆசையில் இருந்து பாதுகாக்கணும் அயோக்கிய ராஸ்கல்’.

“பை அவினாஷ், மேடம்,” என்றான். ஒரு வீணடிக்கும் என் மனைவி மற்றும் அவன் கண்கள் லாக் ஆனது. அந்த ஒரு வினாடியில் அர்த்தம் உள்ள ரகசிய பார்வை பரிமாற்றி கொண்டது போல் இருந்தது.

மனா குழப்பத்தில் என் வீட்டை நோக்கி கார் ஒட்டி சென்றேன். பவனி என் பக்கத்தில் உட்கார்ந்து சலனம் இல்லாமல் உறங்கி கொண்டு இருந்தாள். அவள் அழகிய முகத்தை பார்த்து,’நீ எனக்கு துரோகம் செய்வியா? அல்லது செய்துவிட்டய்யா?’ வேதனை கலந்த குழப்பத்தில் புலம்பியபடி பயணித்தேன்.

அவன்

நான் எதிர்பாராத இன்பகரமான நிகழ்வுகள் இங்கே நடந்துவிட்டது. முதலில் பெரும் எதிர்பார்ப்பு இல்லாமல் தான் பவனி கற்பை சூறையாடும் முயற்சியில் இறங்கினேன். அனால் வெற்றி சற்று சுலபமாகவே அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவும் செக்ஸ் உறவு கொள்ளும் போது பவானியின் ஒத்துழைப்பு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. நான்கு முறை புணர்ந்தோம், ஒவ்வொரு முறையும் அவள் என்னை தழுவிய விதம், முத்தமிட்ட ஆர்வம், அவள் யோனி தசைகள் என் ஆண்மையை கவ்விக்கொண்ட நெருக்கம் என்னை சொர்கத்துக்கு கொண்டு சென்றது. அவளுக்கும் அதே நிலை. அதற்காக தான் அவள் இந்த உறவை தொடர்வதற்கு அவளாக இருந்தாள்.

ஒரு பெண் தடுமாறுவதற்கு அவளை மட்டும் குறை சொல்லுவது சரியில்லை. அந்த நிலைக்கு அவள் போவதற்கு அவள் புருஷனுக்கும் பெரிய பங்கு உண்டு. அதுவே என்னை போன்ற ஆண்களுக்கு சாதகமாக போய்விடுத்து. இந்த உண்மையை எனக்கு முதல் முதலில் உணர்த்திய, என் செக்ஸ் குருவின், ஞாபகம் இப்போ மீண்டும் வந்தது. என் செக்ஸ் வாழ்வின் திசைக்கு வழிகாட்டியவாள். என்னை செதுக்கியவள் அவள். எனக்கு அந்த பழைய ஞாபகங்கள் மீண்டும் தூண்டப்பட்டது. பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.

அந்த சம்பவம் நடந்த அன்று எதோ ஒரு போராட்டத்தால் திடீரென்று கல்லூரி ஸ்ட்ரைக் என்று அறிவித்ததால் பாதியில் கிளாஸ் முடிந்தது. நான் மீண்டும் என் வீட்டை நோக்கி நடந்துகொண்டு இருந்தேன். என் வீட்டுக்கும் கல்லூரிக்கும் வெகு தூரம் இல்லை. நான் நடந்து வந்த சாலையின் இரு பக்கமும் வீடுகள் அமைந்திருந்ததால் அந்த நேரத்தில் வாகனங்கள் மற்றம் நடமாடும் நபர்கள் மிகவும் குறையாக இருந்தது. அதுவும் இப்போது மணி 12 நெருங்கி கொண்டு இருந்ததால் வீடுகளில் கூட பெரும்பாலும் கதவுகள் மூடப்பட்டு இருந்தது. நேற்று கல்லூரிகள் இடையே நடந்த கால்பந்து ஆட்டத்தில் என் காலில் லேசான அடி பட்டிருந்தது. இன்று வீக்கம் முழுதாக குறைந்துவிட்டாலும் லேசான வலி இன்னும் இருந்தது. சரி வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுப்போம் என்று நினைத்தேன்.

வலது பக்கம் நடந்து வந்த நான் இடது பக்கத்துக்கு சாலையை தாண்டி னேன். அப்போது கிட்டத்தட்ட 50 மீட்டர் துலைவில் இருந்து என்னை நோக்கி ஒரு கார் வந்துகொண்டு இருந்தது. நான் சாலை தாண்டியயுடன் நடக்க துவங்கினான். அப்போது அந்த கார் 20 மீட்டர் என் முன்னே சாலை ஓரம் சென்று நின்றது. சில வினாடிகளுக்கு பிறகு பெசென்ஜெர் பக்கம் உள்ளே கதவு திறந்தது. என்னை ஏறி கொள்ள அழைப்பதுபோ திறந்தபடி இருந்தது. நான் பின்னால் இருந்து கார் உள்ளே பார்க்கும்போது உள்ளே டிரைவர் மட்டும் இருந்தார், அதுவும் அது ஒரு பெண் என்று தெரிந்தது. அது மட்டும் இல்லாமல் அவள் என்னை ரியர் வியூ கண்ணாடி மூலம் கவனிப்பது போல் தோன்றியது. எனக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்குமோ, லிப்ட் கொடுக்க நிறுத்தி இருக்கர்களோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது. நான் தயங்கியபடி கார் கிட்ட வந்ததும் உள்ளே பார்த்தேன். எனக்கு கொஞ்சம் கூட பரிச்சயம் இல்லாத ஆண்டி உள்ளே இருந்தார்.

என்னை பார்த்து புன்னகைத்து அந்த ஆண்டி, “கெட் இன்,” என்றார். நான் தயங்க, “கம் ஒன், கெட் இன்,” என்று மீண்டும் சொன்னாள்.

அப்போது தான் நான் என் வாழ்க்கையில் உள்ளே ஒரு முக்கியமான மற்றும் சரியான முடிவெடுத்தேன். என் தயக்கத்தையும், அச்சத்தையும் மீறி நான் கார் உள்ளே அமர்ந்து கார் கதவை மூடினேன். கார் அங்கே இருந்து நகர்ந்தது. கார் ஓட்டிக்கொண்டு என்னை பார்த்து மீண்டும் புன்னகை செய்தாள். என் இதய துடிப்பு மிக வேகமாக ஓடி கொண்டிருந்தது. அந்த பதற்றத்திலும் அவளை கவனித்தேன். அவளுக்கு 29 அல்லது 30 வயது இருக்கும் என்று யூகித்தான். (பிறகு அவளுக்கு 33 வயது என்று தெரிந்துகொண்டேன்). அவள் ஒரு மாடர்ன் ஆண்டி. முடி தோள்பட்டை வரைக்கும் வெட்டப்பட்டு லூசாக விட்டிருந்தாள். அவள் முடியை, இங்கும் அங்கும் அலையாதபடி தலையில் ஒரு ஹேர் பேண்ட் அணிந்திருந்தாள். அவள் சன்க்ளாஸெஸ் அணிந்து இருந்ததால் அவள் கண்களை பார்க்க முடியவில்லை. அனால் அவன் புருவம் நல்ல ஷேப் செய்திருந்தது தெரிந்தது. லிப்ஸ்டிக் இன்னும் பிரெஷ் ஆகா அவள் உதட்டில் இருந்தது. வெள்ளை டீ-ஷர்ட் மற்றும் ப்ளூ ஜீன்ஸ் அணிந்து இருந்தாள். டீ-ஷிர்டில் ஒளிந்திருந்த அவள் முலை சற்று பெருசாக தோன்றியது. அவள் விரல் நகங்கள் அழகாக மெனிகியூர் பண்ணி பிராந்தி நிறத்தின் நெய்ல் போலிஷ் அணிந்து இருந்தாள். இதை எல்லாம் பார்க்கும் போது அவள் தன்னை அழகு படுத்துவதில் கவனம் எடுப்பவளாக தெரிந்தது. ஓரளவுக்கு அழகானவள் இப்படி கவனம் செலுத்தி அவளை மேலும் கவர்ச்சியாக தோன்றும்படி செய்திருந்தாள். ஒரு வேலை இவள் விபச்சாரியாக இருக்குமோ என்று ஒரு செக்கண்டு எனக்கு எண்ணம் தோன்றியது. உடனே ச்சே ச்சே எந்த விபச்சாரி சொந்த காரில் வந்து ஆளை பிக் அப் செய்வாள் என்று அந்த எண்ணத்தை புறக்கணித்தேன். மேலும் அவள் ஹை க்ளாஸ் விபச்சாரி என்றால் பணக்கார கஸ்டமர் தேடி இருப்பாள், என்னை போல் கல்லூரி மாணவனை பிக் அப் பண்ணிருக்க மாட்டாள் என்று யோசித்தேன்.

நான் அவளை உன்னிப்பாக கவனிப்பதை பார்த்து கேட்டால், “என்ன? பார்த்தது பிடிச்சிருக்கா?”

நான் உடனே முகத்தை வெட்கத்தில் திருப்பி கொண்டேன். அவள் சிரித்து கொண்டு, “பயப்படாதே ஆசை தீர என்னை பாரு, நான் தப்பாக எடுத்துக்க மாட்டேன்.”

நான் வெட்கத்தில் அவள் முகத்தை பார்க்க மறுத்தேன். “ஏன் இந்த நேர்வெஸ்நெஸ் கம் ஒன் ரிலாக்ஸ்,” என்று சொன்ன அவள் என் தொடை மீது கை வைத்து ஆறுதலாக தடவினாள். நான் இருந்த மனநிலைக்கு அவள் விரல்கள் என் தொடையை வருடினாலும் என் ஆண்மையில் எந்த எதிர்வினையம் இல்லை.

“உன் பெயர் என்ன?”

” விக்ரம்,” எனக்கு பொய் பெயர் சொல்ல கூட தோன்றவில்லை.

“ஹாய் விக்ரம், என் பெயர் சந்தியா.” “நீ காலேஜில் படிக்கிறியா?”

“ஆமாம்,” ஒரு வார்த்தை பதில் மட்டுமே நான் சொன்னேன்.

3 Comments

  1. Feeling very bad for that husband. Inspire of giving the lady all what she wanted, author narrates that everything is easier and only intercourse is important even beyond her kid. So bag narrative. Better separate them rather than keeping them together and cheating. These people will understand the betrayal only when his wife getting used by everyone.

    Poor portrayal of the husband wife relationship.

  2. Sema feeling good

  3. Super ?

Comments are closed.