அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 11 94

புருஷன்

கடந்த இரண்டு நாட்கள் எனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் சோர்வாக இருந்தது. எனக்குத் தெரிந்திருக்க வேண்டிய நிறைய விஷயங்கள் இருந்தன, மேலும் கூடுதல் பொறுப்பு என் தோள்களில் பெரிதாக இருந்தது. இருப்பினும் இது எதிர்பாராத ஒன்று அல்ல. இந்த இலக்கை நோக்கி நான் கடுமையாக உழைத்து வந்தேன். என் குடும்பத்திற்கு நான் செலுத்த வேண்டிய கவனத்தின் இழப்பில் பல முறை. எனது குடும்பத்தின் நல்வாழ்வுக்காக நான் இதைச் செய்கிறேன் என்று நினைத்து நானே என் செயலுக்கு நியாயப்படுத்திக் கொண்டேன்.

ஆனால் எனது குடும்பத்திற்கு போதுமான நேரம் கொடுக்காததற்கு ஒரே காரணம் இதுதான் என்று நான் உண்மையிலேயே சொல்ல முடியுமா? உண்மையில் அப்படி சொல்ல முடியாது. நானும் அமைப்பில் உயர் பதவியில் இருப்பதன் கவுரவத்தை விரும்பினேன். இதன் காரணமாக சக ஊழியர்களிடம் இருந்து நான் பெறும் மரியாதை நினைத்து பெருமை கொள்ள நினைத்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, பணத்தை வழங்கக்கூடிய வாழ்க்கையின் சுகபோகங்களை நான் விரும்பினேன். ஒரு வேளையில் சாதித்த மனிதனின் மனைவியாக இருப்பதில் என் மனைவி பெருமைப்படுவாள் என்றும் நான் நம்பினேன்.

இந்த நேரத்தில் நான் குடும்பத்திற்காக செய்யும் தியாகங்களை என் மனைவி முழுமையாகப் உணராவிட்டாலும், எதிர்காலத்தில் அவள் நிச்சயமாக அதற்கு நன்றியுள்ளவலாக இருப்பாள். குடும்ப சுமையும் பொறுப்பும் ஆண்கள் ஆகிய நமக்கு தான் தெரியும். பல நேரத்தில் பெண்கள் இதை புரிந்து கொள்வதில்லை. நாம தான் அதை அவர்களுக்கு புரிய வைக்குனும்.

எப்படியிருந்தாலும் நான் அக்கறையற்ற கணவன் அல்ல. நான் அவளுடைய உணர்வுகளை முற்றிலும் புறக்கணிக்கும் அளவுக்கு சுயநலமுள்ள ஒருவன் அல்ல. நான் பவானியை ஹாலிடே தனியாக செல்ல அனுமதித்ததைப் போல எத்தனை கணவர்கள் தங்கள் மனைவிகளை தனியாக செல்ல அனுமதித்திருப்பார்கள். எனக்கு சில அச்ச உணர்வுகல் இருந்தாலும் நான் அதை ஒதுக்கி வைத்துவிட்டு அவளை செல்ல அனுமதித்தேன். அவளுடைய மகிழ்ச்சி எனக்கு முக்கியமானது. தொலைபேசியில் அவள் என்னிடம் சொன்னதிலிருந்து, அவள் அங்கே ஒரு அற்புதமான காலம் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தது. எப்படி ஆண்களுக்கு சில நேரம் அவர்கள் ஆண் நண்பர்களோடு இருக்க பிடிக்குமோ, அதே போல பெண்களுக்கும் அவர்கள் தோழிகளோடு இருக்க பிடிக்கும் போல.

நான் இப்போது தான் என் அறைக்கு வந்தேன். இப்போது மாலை 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது. இது இன்று மிகவும் சோர்வுற்ற நாளாக இருந்தது. உடல் செயல்பாடுகளை விட மன செறிவு பல மடங்கு சோர்வாக இருக்கும். இப்போது பவானியை கூப்பிடலாம் வேண்டாம்மா என்று யோசித்தேன். பவனியும் வெளியே சுற்றிவிட்டு களைப்பில் அநேகமாக தூங்கி இருப்பாள். இப்போதைக்கு அவளை டிஸ்டெர்ப் பண்ண வேண்டாம். எனக்கும் ரொம்ப களைப்பாக இருக்கு. கண்ணு சொக்குது. நாளைக்கு அவளை கூப்பிடலாம். படுத்தது தான் தெரியும் நான் உடனே உறங்கிவிட்டேன்.

அவள்

நான் நேற்று நல்ல தூங்கியதால் இன்றைக்கு தூக்கம் வரமால் உற்சாகமாக இருந்தேன். இன்றைக்கு தான் இங்கே விக்ரமுடன் எந்த தொந்தரவும் இல்லாமல் இங்கே இருக்கும் கடைசி ராத்திரி. நேற்று மிஸ் பண்ணியதை இன்று மேக் அப் பண்ணிடனும். ராத்திரி முழுதும் தூங்க கூடாது. இன்று விக்ரம் கூட சுற்றியது எவ்வளவு இனிமையாக இருந்தது. இன்றைக்கு அவனுடன் இருக்கும் போது அவன் மனைவி போல உணர்ந்தேன். அப்படி தான் பார்ப்பவர்கள் எல்லோரும் நினைத்தார்கள். அதுவும் பல ஆண்கள் என்னை ரசித்து விக்ரம்மை பொறாமையுடன் பார்ப்பதை கண்டு விக்ரம் பெருமை கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

உரிமையோடு அவன் என்னை தொடுவதும், என் இடுப்பை தன் கையில் வளைத்து பிடித்து என்னை அழைத்து செல்வதும் எனக்கு ரொம்ப பிடித்தது. எத்தனை இடங்களில் தனியாக சற்று நேரம் இருக்கும் போது தழுவிக் கொண்டோம், முத்தமிட்டோம். எங்கள் ஆசைகளும் காமும் அதிகரித்துக்கொண்டு போனது. அதற்க்கு ரிலீப் நாங்கள் மறுபடியும் எங்கள் அறைக்கு போகும் போது கிடைக்க போகுது. அந்த நேரத்தில் நாங்கள் மாதுல, ஷாம் கிர்ஜா எல்லோரையும் மறந்தோம். நாங்கள் அவர்களை போனில் அழைத்து நாங்கள் தனியாக டின்னர் முடித்துவிட்டு வருகிறோம் என்று சொன்னோம்.

அதன்படி நாங்கள் எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு எங்கள் chalet திரும்பினோம். இந்த இரவை வேஸ்ட் பண்ண கூடாது. நாங்கள் வந்த போது அங்கே யாரும் இல்லை.

“அவர்கள் தண்ணிபோட்டுட்டு கூத்தடிச்சிட்டு லேட்டாக தான் வருவார்கள், ” என்றான் விக்ரம் என்னை பார்த்து புன்னகைத்துக்கொண்டு.

அவன் அன்னை அப்படியே இரு கரங்களில் தூக்கினான். அவள் என் உடலை இரு கரங்களில் தூக்கி இருக்க நான் என் கைகளால் அவள் கழுத்தை சுற்றி கொண்டேன்.

2 Comments

  1. Please add tail end for this story don’t stop here

Comments are closed.