அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 11 94

நான் முதமுதலில் அவனை பார்க்கும் போது என் இன்ஸ்டிங்க் சொன்னது அவன் தப்பானவன். அதுவே சரியானதாக ஆகிவிட்டது. நாடாவில் அவன் தீங்கற்றவான் என்று நம்ப வைத்துவிட்டான். அப்படி என் மனதில் என்ன தோன்ற பவனியும் உதவி இருக்காள். நான் அவ்வளவு பெரிய ஏமாளியா? அல்லது அவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று என் மனவிருபித்தால் அதை எளிதில் நம்பிவிட்டீனா? அப்படி இருந்தாள் தானே பவானியையும் உத்தமியாக நினைக்க முடியும். என்னையே நான் ஏமாற்றிக்கொண்டேன்.

சுமித்த விக்ரமிடம் சென்று ஓங்கி இரண்டு கணத்திலும் அவனை அறைந்தாள். பாதிக்க பட்டவர்களில் இவளும் ஒருத்தி. இவளை பயன்படுத்தி பவானியை என் வீட்டிலியே அனுபவிச்சிட்டான். சுமித்தவுக்கு தான் நான் நன்றி சொல்லணும். அவள் மட்டும் இல்லை என்றால் நான் ஏமாளியாகவே இருந்திருப்பேன். இன்னொருவன் குழந்தை என் வாரிசு என்று மகிழ்ந்திருப்பேன். அந்த அளவுக்கு என்னை ஏமாற்ற பவனி துணிந்திருக்காள். இதற்கு மேலே ஒரு மனைவி தன் கணவனை கேவலப்படுத்துவது என்ன இருக்கு. என் சுயமரியாதையை துச்சமாக நினைத்திருக்காள். விக்ரம் குழந்தையை என் குழந்தை என்று நம்ப வைத்து அவளும் அவனுடன் சேர்ந்து என்னை கேலியாக நினைத்திருப்பாள்.

அதனால் தான் இப்போது பவனி கதியற்ற நிலையில் இருப்பதை கண்டு என் மனதில் அவளுக்கு எந்த அனுதாபமும் எழவில்லை. என்னுடன் இத்தனை வருடம் குடும்ப வாழ்கை நடத்திருக்கால் என்று எந்த பாசமும் இல்லை. என் மனது கல் ஆகிவிட்டது. இப்போது சுமித்த பேச துவங்கினாள்.

“யு பாஸ்டர்ட், என்னை எவ்வளவு கேவலமாக நினைத்துவிட்டாய். நீ இன்னொருவன் பொண்டாட்டியை ஓக்கிறதுக்கு உதவிக்கு நான் தான் கிடைத்தேனா.”
சுமித்த இப்படி பச்சையாக பேசுவதை கேட்டு பவனி பெற்றோர்கள் முகம் வேதனையில் சுளித்தது. அவர்கள் மட்டும் இல்லை பவனி முகத்திலும் அந்த வேதனை தெரிந்தது. வேதனை படட்டும். என்னை வேதனை படுத்தியவள் வேதனை படட்டும்.

“நீ என்னை ஏமாளி என்று நினைத்தாயா? முன்பு ஒரு நாள் நீ இங்கே முதல் முதலில் வந்த போது நான் பாத்ரூமில் இருந்து வரும் போது நீங்கள் இருவரும் எதோ பதற்றமாக இருப்பதை பார்த்த போதே எனக்கு லேசாக சந்தேகம் ஏல துவங்கியது.”

அவள் சந்தேகத்துக்கு இது தான் ஸ்டார்டிங் பாயிண்ட் என்று சுமித்த என்னிடம் சொல்லி இருக்காள்.

“பொருக்கி ராஸ்கல் நீ என்ன என்னவென்று நினைத்தே.”

“ஹே சுமித்த அப்படி இதுவே…,” என்று மறுக்க துவங்கினான் விக்ரம்.

“வாயை மூடுடா தேவடியா பையலே,” என்று சுமித்த காத்த விக்ரம் அடங்கி போனான்.

“பவனி டூர் போய் இருந்த போது நான் உனக்கு எதனை முறை கூப்பிட்டேன். சில சமயம் சரியாக பதில் சொல்லாமல் பிசியாக இருக்க என்று சொன்ன. சில சமயம் போன் எடுக்கிறது இல்லை அல்லது சுவிட்ச்டு அப் என்று வந்தது.”

“நீ வேலை செய்யிற என்று சொன்ன, சுவிட்ச்டு அப் இருக்கே உன் ஆஃபீஸ் போன் செய்தால் நீ லீவில் இருக்க என்று சொன்னார்கள். அப்போதே எனக்கு சந்தேகம் உர்ஜினம் ஆனது.”

இவ்வளவு பக்காவாக பிளேன் செய்த அவன் பவனி தனியாக கிடைத்த குஷியில் தன்னை அறியாமல் தப்பு செய்துவிட்டான். ‘பவனி தனியாக கிடைத்தது’ என்று நினைக்கும் போது இதயம் வலித்தது. தப்பு செய்கிறவன் எப்போதோ ஒரு நாள் அகப்பாட்டுக்குவான். இவன் பல பெண்களுடன் தப்பு பண்ணிருக்கான் அனால் எனக்கு தெரிந்தவரை எல்லோரும் ‘டச் அண்ட் கோ’ பவானியிடம் மட்டும் ரொம்ப நெருங்கிவிட்டான். அதனால் மாட்டிக்கொண்டான். ஒரு வேலை பவனியும் ‘டச் அண்ட் கோ’ போல வைத்திருந்தால் பாவனையுடன் சில முறை செக்ஸ் வைத்துக்கொண்டு அவளை விட்டு இருப்பான். எனக்கும் என் மனைவி எனக்கு இன்னொருவனுடன் துரோகம் செய்துவிட்டாள் என்று தெரிந்திருக்காது. பாவனையுடன் ரொம்ப நெருக்கம் ஆனதால் தான் அவள் எனக்கு துரோகம் செய்தது தெரியவந்தது. இதை நினைத்து நிம்மதி அடைவாத வேதனை அடைவதை என்று தெரியவில்லை.

சுமித்த தொடர்ந்தாள்,” உங்கள் இருவரையும் கண்காணிக்க துவங்கிவிட்டேன். நான் வேணுமென்றே உங்களுக்கு தனியாக இருக்க வாய்ப்பை அமைத்தேன். பிறகு உங்களுக்கு தெரியாமல் வந்து உங்களை நோட்டமிட்டேன். ”

இப்படி தான் மாட்டிக்கொண்டார்கள் என்று பவனி சுமித்தவை மனம் உடைந்து பார்த்துக்கொண்டு இருந்தாள். இனிமேல் எதாவது சொல்லி தப்பிக்க வாய்ப்பில்லை என்று தெரிந்துவிட்டது.

“முதலில் நீங்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்வது, முத்தமிட்டு கொள்வது நான் பார்த்துவிட்டேன். அதிக நேரம் வாய்ப்பு அமைத்தால் இதற்க்கு மேலையும் போவீர்கள் என்று தெரிந்தது. அதனால் அதையும் அமைத்து கொடுத்தேன்.”

இப்போது பவனி முகம் மேலும் கலவரமாக ஆனது. பெரிய நேரம் வாய்ப்பு கிடைக்கும் போது அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்று அவளுக்கு தெரியும். இதை எல்லாம் சுமித்த பார்த்திருப்பாள் என்று தான் அந்த கலவரம். இதற்க்கே இப்படி என்றால் இதற்க்கு மேல சுமித்த என்ன செய்துவிட்டாள் என்று தெரிந்தால் பவனி என்ன செய்வாள்.

“அவளை வேசி மாதிரி உன் சுண்ணியை ஊம்பு வெச்சியே, கிட்சேன் டேபிள், சுவர் என்று இடம் பார்க்காமல் அவளை புணர்ந்தியே, ச்சே தூ..இன்னொருவன் மனைவியை இப்படியா செய்வது. உங்க இரண்டு பேருக்கும் வெட்கமமே இல்லையா?”

இதை கேட்கும் போது பவனி அம்மா அவள் காதுகளை தனது கைகளால் மூடி கொண்டார். அவள் அம்மா வாய்விட்டு ஆலா துவங்கிவிட்டார்.

இதற்க்கு அப்புறம் தான் சுமித்த அந்த பாம்ஷெல் போட்டாள். “இதை எல்லாம் என் போன் இல் ரெக்கார்ட் செய்துவிட்டேன். நீங்கள் இரவில் கெஸ்ட் ரூமில் புணர்வதை உள்பட. இந்த எவிடென்ஸ் எல்லாம் சாரிடம் இருக்கு.”

விக்ரம் மட்டும் பவனி இப்போது என் முகத்தை பார்த்தார்கள். ஆமாம் நான் ஹையர் பண்ணிய பிரைவேட் டிடெக்டிவ் சாதிக்க முடியாததை சுமித்த சாதித்துவிட்டாள்.

பவானியின் கசின் ஆவேசத்தோடு கத்தினான், “இவனை இங்கேயே வெட்டி போட்டுடனும். அயோக்கிய பையலே,” என்று விக்ரம் நோக்கி நடக்க துவங்கினான்.

நான் அவனை தடுத்தேன். “எனக்கும் தான் அப்படி செய்யணும் என்று வெறியாக இருக்கு அனால் அதற்க்கு பிறகு பாதிக்க படுபவர் நாம தானே. இவர்கள் தப்பு செய்ததுக்கு நாம ஏன் தண்டனை அனுபவிக்கனும். முதல் முறையாக அதிகம் பாதிக்க பட்டவனான நான் பேசினேன்.

“என்னை மன்னிச்சிருங்க, நான் தப்பு செய்திட்டேன்..,” என்று அழுதுகொண்டே சொல்ல துவங்கினாள் பவனி.

“ஷாட் அப்,” என்று உரக்க கத்தினேன். நான் இவ்வளவு கோப படுவதை பவனி இதுவரை பார்த்ததில்லை.

அப்போது கதவு தட்டப்பட்டது. நான் சென்று கதவை திறந்தேன். என் வக்கீல் உள்ளே நுழைந்தார்.

“வாங்க சார்,” என்று அவரை வரவேற்றேன்.

“விக்ரம் வெளிய போடா தேவடியா மவனே, இனிமேல் உன்னை பார்த்தாலே உன்னை கொன்னுடுவேன்,” என்று விக்ரம்மை பார்த்து சொன்னேன்.

அவன் தயங்கினான். என்ன செய்வது என்று முழித்தான். பவானியை பார்த்தான். அவள் தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள். எங்கள் முகத்தை எல்லாம் பார்த்துவிட்டு மெதுவாக என் வீட்டை விட்டு வெளியேறினான். விஷ பாம்பு போய்விட்டது.

“பார்த்தியா பவனி, இப்படி பட்ட கயவர்கள் பிரச்சனை வந்தால் இப்படி தான் கைவிட்டுட்டு போய்விடுவார்கள்.”

2 Comments

  1. Please add tail end for this story don’t stop here

Comments are closed.