அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 11 94

சற்று நேரத்துக்கு பிறகு இந்த இரவுக்கு முதல் முறையாக அந்த மொரடன் என் மொரடன் புழை குள்ளே புகுந்தான். இந்த இரவில் மீண்டும் ஒரு முறை புகுந்த பிறகு தான் அவன் ஓய்வான என்று எனக்கு தெரியும். இங்கே கூகிளாட் முடியாத முதல் ரவுண்டு ஒரு இருப்பது நிமிடத்தில் முடித்தோம். இரண்டாவது ரவுண்டு முடிந்து நான் என் புருஷன் அருகில் படுக்கும் போது மணி கிட்டத்தட்ட நாலு ஆகிவிட்டது. விக்ரம் இங்கே தாங்கும் போது எல்லாம் இது வழக்கமானதாக ஆகிவிட்டது. குலத்தைக்கு ஏதாவது ஆகிவிடும்மோ என்று என் கணவர் என்னை தொட பயந்தார். அனால் குழந்தைக்கு சொந்தக்காரன் என் உடலை தாராளமாக சொந்தம் கொண்டாடினான்.

அடுத்த நாள் நாங்கள் ஏற்கனவே பேசி வைத்தது போல் நாங்கள் ஒரு தனிமையான இடத்தில் காரில் கோவையில் முதல் முறை புணர்ந்த இடத்துக்கு சென்று காரில் ஆசை தீர ஓத்தோம். மறுபடியும் அப்படி அனுபவிக்க விக்ரமுக்கு ஆசை வந்தது நானும் ஒப்புக்கொண்டேன். என் கணவரும் சுமித்தவும் ஆஃபீஸ் சென்று இருந்தார்கள் என் மகன் ஸ்கூல் சென்று இருந்தான். நாங்கள் சந்தோஷமாக வீடு திரும்பி நான் கதவை திறந்து உள்ளே நுழையும் போது ஒரு அதிர்ச்சி எனக்கு காத்திருந்தது. எல்லோரும் அங்கே இருந்தார்கள். என் கணவர், சுமித்த, என் பெற்றோர்கள் மற்றும் என் கேசின்.

எனக்கு கால்கள் நடுங்க துவங்கியது. எதோ விபரீதம் வரப்போகிறது என்று தெரிந்தது.

“என்ன அம்மா , எல்லோரும் இங்கே இருக்கீங்க,” என்று நான் சொல்ல, என் அம்மா வேகமாக வந்து எனக்கு பளாரென்று பலமான அறை கொடுத்தார்கள்.

புருஷன்

ஒரு பெண்ணை அடிக்கும் செயலில் எனக்கு உடன்பாடு இல்லை அனால் பவனி அம்மா செய்ததை நான் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது. பவனி கதிகலங்கி நின்றாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அவள் தையும் அழுதுகொண்டே அவளை திட்டினாள்.

“பாவி குடும்ப மாணத்தையே கெடுத்திட்டியே. என் வயதில்லையா டீ பிறந்த. குடும்பத்தையே தலை குனிய வெச்சிட்டியே. பாவி பாவி.”

அந்த அயோக்கியன் அங்கே அதிர்ந்து போய் நின்றான். பவனி தந்தை தலை குனிந்து உட்கார்ந்திருந்தார். அவள் கண்களில் இருந்து கணீர் தாராளமாக தரையில் கொட்டியது. எனக்கு தெரியும் பவனி அவருக்கு செல்ல மகள். அவர் இப்போது உடைந்து போய்விட்டார். அவருக்கு தன் ஆசை மகளை திட்டவோ அடிக்கவோ மனம்வரவில்லை. அவர் அனுபவித்துக்கொண்டு இருக்கும் வேதனை அவர் கண்ணீரால் தெரியவந்தது. ஒரு குடபத்தில் ஒரு பெண் பாதை தவறினால் எத்தனை பேருக்கு தான் வேதனை.

இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? எல்லோரையும் விட நான் தான் நேரடியாக பாதிக்க பட்டவன். விக்ரம் பார்க்க எனக்கு வெறுப்பாக இருந்தது. எதனை முறை என்னுடன் சிரித்து சிரித்து பேசி இருப்பான். அந்த சிரிப்புக்கு இப்போது காரணம் தெரிந்தது. அவன் என்னை பார்க்கும் போது எல்லாம் ஏளனமாக சிரித்திருப்பான். நல்ல இருந்த குடும்பத்தை வேரோடு அழித்துவிட்டான்.

அவன் என்னை பார்த்து சிரிக்கும்போது எல்லாம் ‘முட்டாள் உன் மனைவியை எதனை முறை புணர்ந்து இருக்கேன் தெரியும்மா’ என்று மனதில் நினைத்து சிரித்திருப்பான். அதுவும் அவள் அவனுடன் அந்த டூர் சென்று கூத்தடிச்சிருக்காள் என்று இப்போது தானே தெரியுது. இரண்டு இரவும் பகலும் அவனுடன் இந்த சண்டாளி படுத்திருக்காள். அதுவும் நான் கண்டா காட்சிகள். எவ்வளவு ஆர்வத்துடனும் ஈடுபாடுனனும் அவனுடன் புணருகிறாள். எனக்கு செய்யாததலாம் அவனுக்கு ஆசையோடு செய்கிறாள்.

அவன் அவளுக்கு இன்பங்கள் அதிகம் கொடுப்பது தெரிந்தது, அதனால் என் மேலையும் அப்படி செய்ய முடியாததால் தப்பு இருக்கு என்று ஒரு கணம் நான் நினைத்தேன். அனால் அவள் தப்பை அது நியாயப்படுத்தாது. அவர்கள் செய்த தப்புக்கு ஏன் பழி என் மேல் விழணும். குறைபாடுகள் என்னுடன் பேசி தீர்த்திருக்க வேண்டும். இவனை சந்திக்கும் வரை பவனி ஒழுங்காக தான் இருந்தாள். இவன் தான் அவளை வேசியும் செய்து கெடுத்துவிட்டான். அதனால் அவள் மேல் எந்த தப்பும் இல்லை என்பது கிடையாது. அவள் இடம் கொடுத்ததால் தானே தப்பு நடந்தது. அவன் ஒன்னும் அவளை ரேப் பண்ணலையே.

2 Comments

  1. Please add tail end for this story don’t stop here

Comments are closed.