ரோஜாவும் கஜாவும் – Part 6 50

ரோஜா அவர்களுக்கு பரிமாறினால்
ரோஜா பரிமாறும் போது அவள் இடுப்பு மடிப்பில் உள்ள வியர்வைத்துளிகள் ரவியை இழுத்தது.ரவி அதை அடிக்கடி பார்த்து கொண்டிருந்தான்.
ரோஜா : கூச்சப்படாம சாப்பிடுங்க இது உங்க வீடு மாதிரி
ரவி : சரிங்க மேடம்
ரோஜா : என்ன மேடம் கீடம்லாம் என்ன நீங்க ரோஜானே கூப்பிடலாம்
ரவி : சரிங்க ரோஜா மேடம்
ரோஜா : பாருடா இன்னும் மேடமா
ரவி : சரி ரோஜா
ரோஜா : அது
இருவரும் சாப்பிட்டனர். சாப்பிடும் போது ரவி அடிக்கடி அவள் இடுப்பை பார்த்து கொண்டிருந்தான். இதை கௌதமும் பார்த்தான்.
ரோஜா : சாப்பாடு எப்படி இருக்கு
ரவி : சூப்பரா இருக்கு என்று அவள் இடுப்பை பார்த்து கொண்டே சொன்னான்
ரோஜா அதை கவனித்து தன் புடவையால் இடுப்பை மூடினால்
ரவி தலையை குனிந்துகொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

கெளதம் ச்சே என்ன இந்த அம்மா இப்படி பண்ணிட்டாங்க.
இருவரும் சாப்பிட்டு முடித்தனர்
கௌதமும் ரவியும் சோபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.ரோஜா அதற்குள் சாப்பிட்டு முடித்தால்.
ரோஜாவும் சோபாவில் அமர்ந்து அவர்களுடன் பேச ஆரம்பித்தால்.
ரோஜா: உங்க பேமிலி எல்லாரும் எங்க இருக்காங்க
கெளதம் : அம்மா ஸ்ஸ்ஸ்ஸ்.. என்றான்
ரவி உடனே இருக்கட்டும் கெளதம்
ரவி : என்னோட பொண்டாட்டியையும் புள்ளையையும் கொன்னுட்டாங்க என் கண்ணு முன்னாடியே என்று சொல்லிக்கொண்டு கண் கலங்கினான்
கௌதமை பார்க்கும் போது எல்லாம் என்னோட பையன் நியாபகம் தான் வரும்.
ரோஜா :ஐ ஆம் சாரி ரவி
ரவி : பரவாயில்ல ரோஜா அப்போ நான் கிளம்புறேன்
கெளதம் : என்ன அதுக்குள்ள போறீங்க அங்கிள்
ரோஜா : ஏன் அவசரம் ரவி
ரவி : எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் இன்னொரு நாள் வரேன்
என்று சொல்லிக்கொண்டு ரவி அங்கிருந்து கிளம்பினான்.

1 Comment

Comments are closed.