ரோஜாவும் கஜாவும் – Part 6 50

இப்போது தெரிகிறதா முருகன் எப்படி சுந்தர் உடலை அழித்தான் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். கஜாவின் ஆட்களுக்கு பணத்தை குடுத்து அங்க இருந்து கிளம்பி வந்துவிட்டான். ரோஜாவும் கௌதமும் அழுது கொண்டே இருந்தனர். முருகன் ரோஜாவிற்கு கால் செய்து எல்லாம் முடிஞ்சது நீங்க பயப்படாம இருங்க என்று சொல்லி போனை கட் செய்தான்.
ரோஜா மெல்ல எழுந்து கௌதமை கூப்பிட்டால்.கெளதம் அழுது கொண்டே இருந்தான்.ரோஜா மெல்ல அவனிடம் சென்று அவன் மேல் கை வைத்தால். இவள் கை வைத்தவுடன். கெளதம் பயந்து போய் அலறினான்.
ரோஜா : ஒன்னும் இல்ல டா அம்மா இருக்கேன்ல
கெளதம் : எனக்கு பயமா இருக்குமா. நான் கொலை பண்ணிட்டேன்மா கொலை பண்ணிட்டேன்மா. என்ன போலீஸ் பிடிச்சிரும் என்று கதறி அழுதான்.
ரோஜா : ஒன்னும் இல்ல டா ஒன்னும் இல்ல எல்லாம் சரியா போச்சு என்று அவனை தன் மடியில் படுக்க வைத்து தட்டி குடுத்தால்.
கெளதம் தூக்கத்தில் பல முறை எழுந்து அலறினான்.ரோஜா கண்களை மூடி தூங்கினால்.
அடுத்த நாள் காலை ஆனது கௌதமை ஸ்கூலுக்கு அனுப்பிவைத்தால். கெளதம் ஸ்கூலுக்கு சென்றான். ரோஜா வீட்டு தரையில் உள்ள ரத்தக்கறைகளை துடைத்தால்.கௌதம் ஸ்கூலில் ஏதோ பித்து பிடிச்சவன் போல உட்கார்ந்திருந்தான்.
ரோஜா ஆபீஸ்க்கு சென்றால் ஆனால் அவளுக்கு வெளியே ஓடவில்லை.ஸ்கூல் முடிந்தது. கெளதம் உட்காரும் மரத்தின் அடியில் போய் உட்கார்ந்தான். ரவி அவனுக்காக ஐஸ்கிரீம் வாங்கி வந்திருந்தான். அவன் அருகில் உட்கார்ந்து அவனுக்கு நீட்டினான். கெளதம் அதை வாங்க மறுத்து. அங்கு இருந்து கிளம்பினான்.
ரவி : என்ன ஆச்சு கெளதம்
கெளதம் : ஒன்னும் இல்ல அங்கிள். நான் வீட்டுக்கு கிளம்புறேன். என்று அங்கிருந்து கிளம்பினான்.
ரவிக்கு கௌதமிற்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது நன்றாக புரிந்தது.
அன்று ஈவினிங் பத்திரிக்கையில் மினிஸ்டர் மற்றும் அவரது உதவியாளர் காணாமல் போன விஷயத்தை போட்டிருந்தனர்.
அதை பார்த்தவுடன் கௌதம் அதிர்ச்சி ஆகி வீட்டிற்கு ஓடினான்.
ரவி இவன் என்னத்த பார்த்து இப்படி ஓடுறான் என்று பேப்பரை பார்த்தான். அங்கு குரு, வெங்கட் காணாமல் போன செய்தியை பார்த்தான். கண்டிப்பாக கௌதமிற்கும் இதற்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு என்று கணித்தான். உடனே ரோஜாவிற்கு கால் செய்தான்.ரோஜா இவர் எதுக்கு இந்த நேரத்துல கூப்பிடுறாரு என்று கால்லை அட்டென்ட் செய்தால்.
ரவி : ஹலோ
ரோஜா : சொல்லுங்க சார்
ரவி : உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே. என்னோட வீடு வரைக்கும் வர முடியுமா
ரோஜா : இப்போ முடியாதே சார். நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். என்ன விஷயம் சார் போன்ல சொல்லுங்க
ரவி : கெளதமை பத்தி
ரோஜா : என்ன விஷயம் நான் உடனே வரேன். என்றால்
ரவி அவளுக்கு whatsapp இல் location அனுப்பி வைத்தான்.
ரோஜா ரவியின் வீட்டிற்கு செல்வதற்கு முன் அவள் மனதில் பல எண்ணங்கள் ஓடியது ஒரு வேலை கெளதம் கொலை செய்ததை இவர் கண்டுபிடித்து விட்டாரா என்று யோஷித்து கொண்டே அவன் வீட்டிற்கு வந்தால்.
ரவி அவளை வரவேற்று உள்ளே சோபாவில் உட்காரவைத்தான்.
ரோஜா : என்ன விஷயமா என்ன வர சொன்னீங்க
ரவி : கௌதமுக்கு என்ன ஆச்சு அவன் ஏன் டல்லா இருக்கான்
ரோஜா : அப்படிலாம் ஒன்னும் இல்லையே
ரோஜா முழித்தால்
ரவிக்கு ரோஜா எதையோ மறைக்கிறாள் என்பது புரிந்தது.உடனே ரவி சரி மேடம் காபி ஏதாச்சும் சாப்பிடுறீங்களா
ரோஜா : நோ தேங்க்ஸ்
ரவி : பர்ஸ்ட் டைம் என் வீட்டுக்கு வந்திருக்கீங்க soo கண்டிப்பா சாப்பிட்டு தான் போகணும்.
ரோஜா அப்போ நானே காபி போடுறேன் என்றால்
ரவி : ஓகே யூ கேரி ஆன்
என்று கிட்சனை காண்பித்தால்
ரோஜா கிட்சனுக்கு சென்று காபி போட்டு கொண்டு வந்தால். அவள் அவனுக்கு காபி குடுக்கும் போது அவள் முந்தானை சரிந்தது. அவள் முலைப்பிலவுகள் நன்றாக தெரிந்தது. ரவி அதை பார்த்தவுடன் பார்த்தும் பார்க்காதது போல இருந்தான். ரோஜா காபியை குடுத்து தன் முந்தானையை சரி செய்தால்
ரவியும் ரோஜாவும் காபி குடித்தனர்
ரவி ரொம்ப வருடம் கழித்து ஒரு பொண்ணு கையால் அதுவும் அவன் வீட்டில் இப்போ தான் காபி குடித்தான்
ரவி : சூப்பர் மேடம் காபி ரொம்ப டேஸ்ட் ஆஹ் இருக்கு என்றான்
ரோஜா முறைத்தால்
ரவி : நான் நிஜமாவே காபியை தான் சொன்னேன்
ரோஜா : தேங்க்ஸ் அப்போ நான் கிளம்புறேன் என்று அங்கு இருந்து கிளம்பினால்
ரோஜா கிளம்பி வீட்டிற்கு வரும் வரை அவளுக்கு ரவி கௌதமை பற்றி கூறியது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
கெளதம் வீட்டில் அமைதியாக படுத்திருந்தான்.அப்போது அவன் மனதில் நம்ம அப்பா நம்ம கூட இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா இல்ல நடக்க விட்டிருப்பாரா என்று நினைத்து வருந்தினான்.

1 Comment

Comments are closed.