ரோஜாவும் கஜாவும் – Part 6 50

கெளதம் : ஒன்னும் இல்லை அங்கிள்
ரவி : ஓகே வரைய நம்ம ரெண்டுபேரும் ஒரு கேம் விளையாடுவோம்
கெளதம் : என்ன கேம் அங்கிள்
ரவி : ஷூட்டிங் கேம்
என்று கௌதமை கூப்பிட்டு போலீஸ் ஷூட்டிங் கிரௌண்ட்க்கு கூட்டி சென்றான

கெளதம் : ஹலோ அங்கிள்
ரவி : என்ன கெளதம் நீ விளையாட போகலையா

கெளதம் முதன்முதலில் ஒரு துப்பாக்கியை பிடுத்து சுட்டான்.கெளதம் ஆனந்தத்தின் எல்லை வரை சென்றான். கௌதமிற்கு இந்த இடம் ரொம்ப பிடித்து போனது. அங்கே இருந்து இருவரும் கிளம்பினர். ரவி கௌதமிற்கு ஐஸ் கிரீம் வாங்கி குடுத்தான்.
கெளதம் அதை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான்.ரவி அவனை தன் ஜீப்பில் கூட்டிக்கொண்டு அவன் வீட்டில் விட்டான்.
கெளதம் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து தனது ரூமில் சென்று படுத்தான்.
ரோஜா வீட்டிற்கு வந்து வீட்டு வேலைகளை செய்து இரவிற்கு டின்னர் செய்து கௌதமை கூப்பிட்டால் கெளதம் கீழே வந்து சாப்பிட்டான். அவன் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்தது.ரோஜாவிற்கு அவன் மனதில் உள்ள மாற்றம் தெரிந்தது.
ரோஜா மகிழ்ச்சி அடைந்தாள்.
கெளதம் ரூமிற்கு வந்து தூங்கினான்.
அடுத்த நாள் அதே போல ரவி வந்து அவனை கூப்பிட்டு வெளியே சுற்றி காட்டினான்.
நாட்கள் செல்ல செல்ல ரவிக்கு கௌதமை ரொம்ப பிடித்து போனது. கௌதமிற்கும் ரவியை ரொம்ப பிடித்து போனது.
இருவரும் அடிக்கடி வெளியே சுற்றி கொண்டிருந்தனர்.அப்போது ரவியின் குடும்பத்தை பற்றி கெளதம் கேட்டான். ரவி நடந்தவற்றை கூறினான். கௌதமும் தனது அப்பா இறந்ததை பற்றி கூறினான். இருவரும் நெருங்கிய நண்பர்கள் போல் ஆனார்கள்.
இப்படி போக ஒரு நாள் குருவும் வெங்கட்டும் full போதையில் ரோஜாவின் வீட்டு கதவை தட்டினர்.
கெளதம் கதவை திறந்தான்.உடனே வெங்கட் அவனை பிடித்து தூக்கி சென்றான்.ரோஜா இதை பார்த்து அலறிக்கொண்டு ஓடி வந்தால். குரு ரோஜாவின் முடியை பிடித்து
என்னடி தேவிடியா முண்ட ரொம்ப ஓவரா போற என்று அவள் கன்னத்தில் 4 அறை விட்டான். ரோஜா அழுதுகொண்டே ப்ளீஸ் எங்கள விட்டுரு என்று கதறினால்.வெங்கட் கௌதமை பளார் பளார் என்று கன்னத்தில் அடித்தான்.அதைப் பார்த்த ரோஜா எங்கள விட்டுருங்க ப்ளீஸ் என்றால்.
குரு : சரி உங்கள விட்டுருறோம் அப்போ உன் பையன் முன்னாடி நாங்க உன்ன ஓக்கணும் என்றான்
ரோஜா : ப்ளீஸ் அது மட்டும் வேணாம்
கெளதம் : அம்மா அம்மா என்று கத்தினான்
ரோஜா : எங்கள விட்டுருங்க என்று கத்தினால்
குரு : சொல்லுறத கேட்டா நாங்க விட்டுருவோம் என்றான்.
ரோஜா : கையெடுத்து கும்பிட்டு வேணாம் என்றால்
குரு அவள் கையை தட்டிவிட்டு அவளை சோபாவில் சாய்த்தான்.குரு அவள் சேலையை உருவி அவள் இடுப்பை பிடித்து தடவினான்.
ரோஜா நெளிந்தால் குரு அவள் மேல் ஏறி படுக்க பார்த்தான்.ரோஜா அவனை காலால் எத்தி உதைத்து கீழே தள்ளினால்.குரு கீழே விழுந்தான். ரோஜா எழுந்து உட்கார்ந்து சேலையை சரி செய்தால். வெங்கட் கௌதமை விடுத்து ரோஜாவிடம் சென்றான். வெங்கட் : என்ன திமிரு டி உனக்கு என்று அவளை அறைந்தான்.அவள் முடியை பிடித்து இழுத்து அடிக்க ஆரம்பித்தான்.
அப்போது கெளதம் ஒரு பூ ஜாடியை எடுத்து வெங்கட்டோட தலையில் அடித்தான். வெங்கட் கீழே சாய்ந்தான். வெங்கட் பேச்சு மூச்சு இல்லாமல் அப்படியே கிடந்தான். அவன் தலையில் இருந்து ரத்தம் வழிந்தது.
இதை பார்த்தவுடன் குரு எழுந்து
குரு : வெங்கட் என்னாச்சு டா என்ன பாரு டா
குரு எவ்ளோ எழுப்பியும் எழுந்திரிக்கவில்லை. குருவிற்கு பயங்கர கோவம் வந்தது உடனே கௌதமை அடிக்க தொடங்கினான்.ரோஜா இதைப் பார்த்தவுடன் அவனை தடுக்க முற்பட்டால். குரு அவளைத்தள்ளிவிட்டு கௌதமை அடிக்க ஆரம்பித்தான். ரோஜா அவனை பிடித்து தள்ளினால் குரு போதையில் இருந்ததால் நேராக சுவற்றில் முட்டி கீழே விழுந்தான். குரு எழுந்து ரோஜாவின் கழுத்தை பிடித்து நேரித்து சுவற்றில் முட்ட வைத்து தூக்கினான். ரோஜா வழியால் துடித்தால். அப்போது டங் என்று சத்தம் கேட்டது. குரு அப்படியே கீழே சரிந்தான். என்ன என்று ரோஜா பார்த்தால் கெளதம் குருவை ஒரு கம்பியால் அடித்திருந்தான். குருவின் உடல் துல்லியது. இருவரும் போதையில் இருந்தாதலும் தலையில் அடித்ததாலும் இறந்தனர். ரோஜா தலையில் கையை வைத்து கொண்டு அழுதால்.
பின்பு முருகனுக்கு போன் செய்து வர செய்தால். முருகன் வீட்டிற்கு வந்து அவர்கள் இருவரையும் அவர்கள் வண்டியில் ஏற்றினான்.
முருகன் : நீங்க ஒன்னும் பயப்படாதீங்க மேடம் நான் பாத்துக்கிறேன்
ரோஜா : அழுது கொண்டே இருந்தால்
கெளதம் பயத்தால் உறைந்து போனான்.
முருகன் ரோஜாவை பார்த்து தம்பியை கூட்டிட்டு போங்க என்றான்
ரோஜா கௌதமை கூப்பிட்டு மாடிக்கு சென்றால்
முருகன் அவர்கள் இருவருடைய உடலையும் எடுத்துக்கொண்டு நேராக நீலங்கரைக்கு விட்டான்.
அங்கே உள்ள கஜாவின் ஆட்கள்கிட்ட பாடிய குடுத்தான். அவர்கள் உடனே அதை எடுத்துக்கொண்டு கடலிற்குள் சென்றனர். குருவின் காரை நல்ல பொருள்களை எடுத்து கொண்டு அதை part part ஆக கழட்டினர்.மிச்சம் உள்ள காரை ஒரு பெரிய container லாரியில் ஏத்தி கார் demolish பண்ணும் இடத்திற்கு அனுப்பி demolish பண்ணினர்.கடலிற்குள் குரு வெங்கட் உடலை கல்லை கட்டி உள்ளே இறக்கினர்.
இப்போது தெரிகிறதா முருகன் எப்படி சுந்தர் உடலை அழித்தான் என்று

1 Comment

Comments are closed.