ரோஜாவும் கஜாவும் – Part 6 50

ரோஜா வீட்டிற்கு வந்து பிரெஷ் ஆயி கௌதமிற்கு டின்னர் ரெடி செய்து அவனை அழைத்தால். இருவரும் டின்னர் சாப்பிட்டனர். அப்போது கெளதம் அமைதியாக இருந்தான். ரோஜா அவனைப் பார்த்து நீ இப்படி இருக்காதா. எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சு.

நீ எதைப்பத்தியும் கவலைப்படாத நான் இருக்கேன் என்றால். கெளதம் சரி என்று மண்டையை ஆட்டிவிட்டு சென்றான்.
கெளதம் அடுத்த நாள் அதே போல மரத்தடியில் உட்கார்ந்திருந்தான். ரவி அவனிடம் வந்து என்ன கெளதம் என் மேல கோபமா
கெளதம் : அப்படி எல்லாம் இல்ல அங்கிள்
ரவி : அப்பறம் ஏன் பேசமாற்ற
கெளதம் : அதெல்லாம் ஒன்னும்இல்ல
ரவி : உனக்கு ஏதாச்சும் பிரச்சனையா. எதா இருந்தாலும் சொல்லு நான் இருக்கேன்
கெளதம் : அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அங்கிள்
ரவி : அப்போ வா வெளியே போகலாம் என்று அவனை அழைத்து பீச்சுக்கு சென்றான்
கெளதம் : வேண்டா வெறுப்பாய் சென்றான்.
இருவரும் பீச்சில் சுற்றி பார்த்தனர்.
கெளதம் அமைதியாகவே வந்தான்.
இருவரும் பீச்சில் உட்கார்ந்திருந்தனர்.
அப்போது மெல்ல அவனிடம் பேச்சு குடுத்தான்
ரவி : என்ன ஆச்சு இப்போயாச்சும் சொல்லு
கெளதம் : ஒன்னும் இல்லைன்னு சொன்னேன்ல
ரவி : என்கிட்ட சொல்லமுடியாத விஷயம் ஆஹ் இருந்தா சொல்ல வேணாம்
கெளதம் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல
ரவி : அப்போ சொல்லு
கெளதம் : இல்ல நீங்க போலீஸ் அதான்
ரவி : ஆமாம் நான் போலீஸ் தான் அதுல என்ன பயம் நீ என்ன கொலையா பண்ணிட்ட
கெளதம் : ஆமாம் நான் கொலை தான் பண்ணிட்டேன்
ரவி ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தான்
கெளதம் நடந்தவற்றை கூறினான்.
ரவி எல்லாத்தையும் கேட்டு தெரிந்து கொண்டான்.கெளதம் எல்லாத்தையும் சொல்லிவிட்டு அழுக ஆரம்பிச்சான்.
ரவி : இதுக்கு எதுக்கு அழுகுற. நீ பண்ணுனது கரெக்ட் தான். நான் உன் நிலைமைல இருந்தா கூட இதை தான் பண்ணிருப்பேன்
கெளதம் : நீங்க இதை யார் கிட்டயும் சொல்ல கூடாது
ரவி : கண்டிப்பா நான் சொல்ல மாட்டேன்.
இருவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது ரவி அவனுக்கு ஐஸ்கிரீம் வேணுமா என்று கேட்டான். கெளதம் வேணும் என்றான்.
ரவி : கோவம் போயிருச்சா என்று அவன் நெற்றியில் முத்தமிட்டான்.
இருவரும் வீட்டிற்கு வந்தனர்.
ரவி வீட்டுக்கு சென்று யோஷித்தான்
பாவம் கெளதம் அவனுக்கு எதுவும் நடக்காம நம்ம தான் பாத்துக்கணும் என்று எண்ணினான்.
இங்கே கெளதம் தூங்காமல் ரவியை பற்றி நினைத்துக்கொண்டிருந்தான்.ச்சே ரவி எவ்ளோ நல்லவரா இருக்காரு. இவர் மட்டும் நமக்கு அப்பாவா இருந்தார்னா எப்படி இருக்கும் என்று யோஷித்தான். அப்போது அவனுக்கு ஒரு ஐடியா தோன்றியது.
ரவி அங்கிள்க்கு பொண்டாட்டி புள்ளைங்க இல்ல. நம்ம அம்மாக்கு புருஷன் இல்ல. இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சா நல்ல இருக்கும்ல என்று யோஷித்தான்.
ஆனால் இவங்க ரெண்டு பேரையும் எப்படி சேர்த்து வைக்கிறதுனு யோஷிச்சான்.
ஒரு சண்டே அவரை வீட்டிற்கு லன்ச்க்கு கூப்பிடலாம் என்று திட்டம் போட்டான்.
அடுத்த நாள் ரவியும் அவனும் ஒரு மாலுக்கு சென்று இருந்தனர். அப்போது அவரை தன் வீட்டிற்கு சண்டே வரும்படி கேட்டான். ரவி முதலில் இல்லை வேண்டாம் என்றான். பின்பு கெளதம் அவரை கட்டாயப்படுத்தி சம்மதிக்கவைத்தான்.ரோஜாவிடம் சண்டே ரவி லஞ்ச்க்கு வருவதை சொன்னான்
ரோஜா : யாரை கேட்டு இப்படி முடிவெடுத்த
கெளதம் : மம்மி ப்ளீஸ் மம்மி எனக்காக
ரோஜா கெளதம் இவ்ளோ ஆர்வமாக இருப்பதை பார்த்து ஓகே என்று சொன்னால்.
கெளதம் சந்தோஷத்தில் ரோஜாவை கட்டிஅணைத்து முத்தம் குடுத்து தேங்க்ஸ் மம்மி என்று சொன்னான்.
சண்டே வந்தது ரோஜா ரவிக்காக தடபுடலாக அனைத்து விதமான டிஷ்களையும் செய்து வைத்திருந்தால். ரவி கெளதம் வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அமுக்கினான்.
கெளதம் உடனே வந்து கதவை திறந்து உள்ளே வாங்க அங்கிள் என்று அழைத்தான்.
ரவி உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தான்
ரவி : உங்க அம்மா இல்லையா
கெளதம் : அம்மா உள்ள கிட்சன்ல உங்களுக்காக ஸ்பெஷல் ஆஹ் சமைச்சிட்டு இருக்காங்க
ரோஜா கிட்சனில் இருந்து வெளியே வந்தால் அவள் வியர்வையால் உடல் முழுவதும் நனைந்திருந்தால்
ரோஜா : வாங்க சார்
ரவி வாங்கி வந்த ஸ்வீட்பாக்ஸை அவளிடம் நீட்டினால்
ரோஜா : அதை வாங்கி வைத்து எதுக்கு இதெல்லாம் மூணாவது மனுஷங்க மாதிரி
ரவி : வேற என்ன வாங்கிட்டு வராதுன்னு தெரியல அதான்
ரோஜா : சரி சாப்பிட வாங்க
கௌதமும் ரவியும் சாப்பிட உட்கார்ந்தனர்

1 Comment

Comments are closed.