பிரேமா ஆண்டியும் நானும்……..10 305

அவன் தெருமுனையில் வரவும் எதிரே வந்தான் ராஜா (‘கருப்பு’ ராஜா தான்)……. அவன் இவனை பார்த்ததும் தன் கையிலிருந்த மொபைலை தனது பாக்கெட்டுக்குள் போட்டு கொண்டு அருணை வழி மறித்தான், அவனும் இவனை பார்த்து சிரித்தாடியே வண்டியை ஓரம் கட்டினான்……

‘டேய் மச்சான்….’ என்றான் ராஜா
‘சொல்லுடா….’
‘என்ன மச்சான் இப்போலாம் உன்ன பாக்கவே முடில…???’ என்றாண் ராஜா
‘யாரு என்னயா????, நான் எங்கயும் போகல உன்ன தான் பாக்க முடியல…..’ என்றான் நக்கலாய்
‘அது என்னமோ உண்மை தான் டா….’ என அவன் கூறியதை ஏற்று கொண்டான்
‘என்ன மச்சான்…???? இப்போலாம் அங்க OT பாக்குர போல, உடம்பெல்லாம் வேர ஓவரா தேஞ்சிடுச்சி…. என்ன ஆண்ட்டி எல்லாத்தையும் உறிஞ்சிடுச்சா…???’ என சிர்த்தான்
‘டேய்….’ என அக்கம்பக்கம் பார்த்து கொண்டு பெச்சை தொடர்ந்தான் ராஜா
‘டா,….. இப்டிலாம் பப்ளிக்ல பேசாதடா….. எவனாச்சும் அரைகுரையா கேட்டு போய் என் அப்பன் கிட்ட சொல்லிட்ட அப்ரம் என் கதி அதோ கதி தான்….’ என்றான்
‘ஓ….. உனக்கு உன் அப்பா மேலலாம் பயம் இருக்கா???’
‘அட நீ வேரடா…… இன்னும் அவரு என்ன பச்ச குழந்தனு நெனைச்சிட்டுருக்காரு… என்னைக்கு இது பால் குடிக்க குழந்த இல்ல பீர் அடிக்குர பிசாசுனு தெரிஞ்சிதுனு வையேன் அவ்ளோ தான்….. கைலிய மடுச்சி கட்டி ஓங்கி நெஞ்சில மிதிச்சே கொன்னுடுவாரு…’ என்றான் பாவமாய்
‘ம்ம்ம்… இவ்ளோ பயம் இருந்தும் நீ பண்ணுர வேலைலாம் வேர லெவலா இருக்கே மச்சான்….’
‘ம்ம்ம்….. எல்லாத்துக்கும் சூடு தான் காரணம்….’ என்றான்
‘என்ன??? சூடா???’ என்ரான் அருண்
‘ஆமா டா….. எனக்கு காம சூடு…. எங்கப்பா சூடு பார்ட்டி (கோவக்காரர்)…..’
‘ஓஓ…. அப்டி வரியா நீ…’
‘ம்ம்ம்…. சரி அத விடு மச்சான்…. இப்போ நீ ஃப்ரீயா…???’
‘ம்ம்… அப்டியும் சொல்லிக்கலாம்…. ஏன் டா??’
‘இல்ல ஆண்டி வீட்டுக்கு போனும் டா….. என் கூட நீயும் வரியா???’ என்றான்
‘டேய்….’
‘Tension ஆகாத மச்சான்…. ஆண்டி ஒரே கரச்சல்டா உன்ன கூட்டி வரசொல்லி…..’
‘,………..’
‘அவ தொள்ள தாங்காம நான் வேர 1 மாசம் சென்னை போய்ட்டேன்….. இப்போ தான் வந்தேன்… வந்ததும் அங்க போக வரயும் நீயும் என் கண்ணுல மாட்டுன….. அதான்???’
‘ம்ம்ம்…….’ யோசித்தான்
‘என்னடா யோசிக்குர???’
‘இல்ல இது சரியா வருமானு தான் யோசிக்குரேன்…’
‘ஏண்டா சரியா வராது???’
‘ம்ம்ம்ம்… சரி உன்ன நம்பி வரேன்…. ஆனா…’
‘மச்சான் பேசாம வந்துடுடா… அப்போ தான் எனக்கு விடுதலை…’ என்றான்
‘என்னது விடுதலையா??’
‘ஆமா டா…அவ சரியான Sex addict டா….. எனக்கு முன்னாடியே அவ பல பேரோட போயிருக்கா… எல்லாவனும் உஷாரா எஸ்ஸாயிட்டானுங்க….’
‘………….’
‘ஆரம்பத்துல காஞ்சி போய் கிடந்த நானும் நிலம் சும்மா தான கெடக்கு உளுது தான் பாப்போமேனு போதைல கசமுசா பண்ணிட்டேன்…. இப்போ என்னடானா அவ என்ன விடமாட்டுரா டா….. ’
‘………………’
‘இப்போ கூட நானா சென்னையில இருந்து வரல, எப்படியோ என் அப்பா கிட்டயே ஏதோ சொல்லி என் கம்பனி நம்பர் வாங்கி Call பண்ணிட்டா டா….. அப்றம் டய்லி அவ கூட வீடியோ கால் அட்ராசிட்டி தான் டா,…..’