ஊட்டியில் நங்கள் அடித்த லூட்டி 43

நன்பர்கள் அனைவரும் சேர்ந்ததால் மிகவும் மன நெகிழ்ச்சிய்டன் இருக்கும் என்னைப் பரிந்துக் கொண்டவளாக சிரித்தாள். நான் அவளையும் எங்களோடு கலந்த்துக் கொள்ளச் சொன்னேன். அவள் அதற்கு இன்று இரவு குடிப்பதாகச் சொன்னாள்.

11 மணியளவில் எஸ்டேட் மாளிகையை அடைந்தோம். உள்ளே நுழைந்ததும் 50 க்கு 50 அளவில் ஒரு பெரிய ஹால் அதன் இரு புறமும் பக்கத்திற்கு 3 வீதம் 6 பெரிய பெட்ரூம்கள். பின் புறம் ஒரு டைனிங் ஹால் அதில் 10 பேர் அமரும் மேசை ஒன்று இருந்தது. அதற்குப் பின் புறம் சமையல் அறை.. வெளியே வலதுபுறம் புல்வெளியுடன் கூடியப் பூந்தோட்டமும் இடது புறம் ஒரு சிறிய நீச்சல் குளமும் உள்ளது.

நீச்சல் குளத்தை ஒட்டி அழகான 4 அரைகள் இருந்தன. எல்லோரும் அங்கிருக்கும் 10 அரைகளைப் பகிர்ந்துக் கொள்வது எனவும்.. இரவு தூங்கு நேரம் போக மற்ற நேரத்தில் ஹால், நீச்சல்குளம் மற்றும் தோட்டத்தில் மகிழ்ந்திருப்பது எனவும் முடிவு செய்தோம்.3 நாட்களும் வெளியே சுற்றச் செல்லக்கூடாது , தனியாக மது அருந்தக் கூடாது என்றும் யாரும் மற்றவரைக் குடிக்க வர்ப்புறுத்தக் கூடாது என்றும் எங்களுக்குள் சிறு சிறு கட்டுப்பாடுகள் வகுத்தோம். பாலா எழுந்து இந்த 3 நாட்களின் நிகழ்ச்சிகளை சுருக்கமாகச் சொன்னான்.

பின் பாலாவும் மேஹாவும் சாப்பாட்டு அரையில் மது பாட்டில்களை அடுக்கி வைத்து ஒரு சிறிய பாரை அழகாக ஏற்பாடு செய்தார்கள். முதல் நிகழ்சியாக எங்களுடன் வந்திருக்கும் சாந்திக்கும் ராஜேஸ¤க்கும் ஒரு வரவேற்பு ஏற்பாடாகி இருந்தது. 2 பேரையும் நடனமாடச் சொல்லி எல்லோரும் சந்தோசமாகக் கைதட்டி மகிழ்ந்தோம். இது நடக்கும் போதே நானும் ரமேஸ¤ம் 2 ரவுண்ட் வோட்கா அடித்தோம். போதைத் தலைகேற குளித்துவிட்டு வருவதாக எழுந்து சென்றேன். மது மயக்கத்தில் மேஹா தங்கியிருந்த அரைக்குள் சென்று பாத் ரூமினுள் நுழைந்தேன்.உடைகளைக் களைந்தவுடன் தான் தெரிந்தது மாற்று உடையும் துண்டும் எடுக்கவில்லை என்று. அப்படியே வெளியே வந்து எனது பெட்டியைத் தேடி கட்டிலுக்கு அடியில் குணிந்துப் பார்த்தேன்..

அப்போது நான் உள்ளே இருப்பதுத் தெரியாமல் கதவைத் திறந்து மேஹா வந்தாள். வந்தவள் நான் நிர்வாணக் கோலத்தில் நீண்டத் தடியுடன் நிற்பதைப் பார்த்ததும் வெட்கம் தாங்காமல் வெளியே ஓடி அருனிடம் எனக்கு உதவுமாறு சொன்னாள். உள்ளே வந்த அருண் என் நிலையப் பார்த்து ஒரு டவல் எடுத்து என் இடுப்பில் சுற்றி எனது அரைக்கு அழைத்து வந்தான். நடந்தது எதுவும் சரியாக உரைக்காத நிலையில் குளித்து முடித்த நான் உடை மாற்றி மற்றவர்களுடன் சேர்ந்துக் கொன்டேன்.