ஆசை மட்டும் சிறிதும் குறையவே இல்லை 1 72

“ஏய்.. என்ன நீ ஒரு மேட்டர் ரேஞ்சுக்கு பேசுற?”
“உண்மைய சொன்னா.. நான் மேட்டரா?”
“அப்படி இல்ல..”
“இல்ல என்னை புடிக்கலியா?”
“புடிச்சா.. ?”
“உங்க இஷ்டம் போல பண்ணலாம்” அவள் ரகசியமாக சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளது அம்மா எதற்கோ அழைத்தாள். மீனா அவன் தொடையில் தட்டி..
“அட போங்கப்பா” என்று விட்டு எழுந்தாள் “உங்களுக்கெல்லாம் கல்யாணமே ஆகாது..” சாப்பிட்டு விட்டு வரும்போது சுகந்தியை தேடினான். அவள் பார்வைக்கு தென்படவில்லை. கதவைச் சாத்தி விளக்கணைத்து படுத்தான். இரவுப் படுக்கை இம்சையாக இருந்தது நிருதிக்கு.. !!

ஒரு பக்கம் கருப்பழியான (அவனைப் பொறுத்தவரை அவள் சிறந்த அழகிதான்) சுகந்தி. அவன் மீது அவள் வைத்திருக்கும் கள்ளத்தனமான காதல். ஈடுபாட்டுடன் கூடிய அவளது காம உறவு.. !!

கல்யாணம் ஆனவள். கணவன் குழந்தையுடன் வாழும் ஒரு அப்பாவி குடும்ப பெண். ஆனாலும் தன் விருப்பத்திற்கு இணங்கி வந்து ரகசியமாக கள்ள ஓழ் வாங்கி தனக்கும் விரும்பியபடி சுகமளிப்பவள்.. !!

மறுபக்கம் மீனா.. !! காலேஜ் செல்லும் இளம் பெண். அழகுக்கு ஒரு குறையும் இல்லாத வனப்பான பருவக் குமரி. காதலன் இருந்தும் தன்னிடம் எதற்கோ அடிப் போடுகிறாள். அது என்ன ?
காதலா ?? காமமா..??

காதல் என்றால் அவளுக்கென ஒரு காதலன் இருக்கிறான்.. !! காமம் என்றால் அப்படி ஒன்றும் நான் ஆணழகன் இல்லை.. !! ஆணழகன் என்ன ஆணழகன்.. ஒரு சாதாரண அழகன்கூட இல்லை.. ஆனால் அவள் என்னிடம் எதையோ நாடி வருகிறாள்.. !! அது என்ன.. ??

இந்த சிந்தனைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவன் தூக்கத்தை கெடுத்தது.. !!

ஆனால் சுகந்தி வீட்டில்.. !!

“என்னங்க.. இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு? விடாம போட்டு இந்த அடி அடிக்கறீங்க?” என்று தன் கணவனிடம் ஓழ் வாங்க முடியாமல் திணறியபடி முனகிக் கொண்டிருந்தாள் சுகந்தி.

“ஏன்டி இப்ப இப்படி மொனகற? உன்னை நான் ஓத்தே ரெண்டு வாரம் ஆகிப் போச்சு . இன்னிக்குத்தான் நல்லா மூடு வந்துருக்கு. நாலு குத்துக்கே இப்படி அலர்ற?” அவள் கால்கள் இரண்டையும் விரித்து தூக்கி தன் இரு பக்க தோள்களிலும் வைத்தபடி அவளின் அந்தரங்க வெடிப்பை தன் கடப்பாரையால் குத்தி பிளந்து தள்ளிக் கொண்டிருந்தான் அவள் கணவன்.

“நாலு குத்தா? அரை மணி நேரம் ஆகுது. என்ன கஞ்சா குடிச்சிங்களா?”

அவளுக்கு தெரியும். கஞ்சா குடித்தால் அன்று வீரியம் இழக்காமல் அவளை போட்டு மாங்கு மாங்கென குத்தி வெளுத்து வாங்குவான். ஒவ்வொரு சமயம் அவளுக்கு புண்டை வலியே வந்து விடும். சில சமயம் சுகத்தில் சொக்கிப் போவாள். ஆனால் அது ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான்.

“ஒரே ஒரு தம்மு போட்டேன்டி”
“என்னால முடியல.. போதும் விடு”
“இருடி”
“வலிக்குதுயா..”
“வந்துரும்டி.. இப்ப வந்துரும்”

தன் மனைவி.. மனம் விரும்பி ஒருவனிடம் போய் கள்ள ஓழ் வாங்கி வந்திருப்பது தெரியாமல் அவளை போட்டு பிளந்து தள்ளிக் கொண்டிருந்தான் அந்த அப்பிரானி கணவன்.. !!
சனிக்கிழமை இரவு பதினொரு மணி. நிருதி டிவி பார்த்தபடி படுத்துக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவன் போன் ரிங்காகி கட்டானது. எடுத்து பார்த்தான். சுகந்தி மிஸ்ட் கால் கொடுத்திருந்தாள். அவள் கணவன் வீட்டில் இருக்கிறான் என்பது அவனுக்கு தெரியும். அதனால் அவன் அவளிடம் போனில் பேசவில்லை. இப்போது அவளே பேச ஆசைப் படுவாள் போல.

அவளுக்கு கால் செய்தான். இரண்டாவது ரிங்கிலேயே எடுத்து மிகவும் சன்னமாக
“அலோ” என்றாள் சுகந்தி.
“அலோ…”
“ம்ம்.. என்ன பண்றீங்க?”