சரி நான் ஏன் இப்படி ஆனேன்னு பார்ப்போம் !!!
எனக்கு கல்யாணமாகி மூனு மாசத்துல என் மாமனார் செத்துட்டாரு …
ஒருவேளை என் ஜாதக தோஷம் அது தான் போல …
ஆனால் சத்தியமா சொல்றேன் என் மாமனார் சாவுக்கு அந்த ஆள் செய்த தொழில்
தான் காரணம் !!!
கெமிக்கல் கடை வச்சி உடம்ப கெடுத்துகிட்டு செத்துட்டாரு …
இப்ப எங்க குடும்பத்துல பெரிய மனுஷன்னா அது என்னோட அப்பா மட்டும் தான்
ஆனா அவர எனக்கு பிடிக்கவே பிடிக்காது …
அவரு ஒரு வருமானம் இல்லாத தொழில்ல இருந்துகிட்டு என்னை குறை சொல்லிகிட்டே
இருப்பாரு …
அதனால கல்யாணம் ஆகி வந்ததுலேர்ந்து என் அப்பாவ பாக்க போறது கூட குறைவு
தான் … இப்படியாக நான் வீட்டிலேயே இருந்தேன் !
வாழ்க்கைல ஒவ்வொரு நாளையும் கடத்த ஆரம்பிச்சேன் !
புள்ளையும் உண்டாகலை டாக்டர பார்த்தப்ப ரெண்டு பேருமே நார்மல் தான் அதனால
ஒழுங்கா பண்ணுங்க நல்லது நடக்கும்னு டாக்டர் சொல்லிட்டாங்க ….
மாசம் ஆனா டாக்டர் சொன்ன அந்த நாட்களில் என் புருஷனும் என்னை பண்ணுவார்
ஆனா நல்ல செய்தி வரலை !
Super super. Story
Purusana potta aakuramadhiri story podadhinga oru naal kuthu kaama ratshasi indha maadhiri story podunga