மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 2 145

உண்மையில் அந்த ஆளு ஏதோ விவசாய வேலை செஞ்சி ஒன்னும் வருமானம் இல்லாமல்

இந்த செக்யுரிட்டி வேலைக்கு வந்துருக்கான் … அதனால அவருக்கு இருந்த

அந்த உண்மையான கோவம் மடை திறந்த வெள்ளம் போல அவர் மனசிலிருந்த ஒட்டு

மொத்த ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்துவிட்டது ….

அதை கேட்டுட்டு அதை விட பயங்கரமா ஆத்திரப்படவேண்டிய நான் அந்த

பெரியவருக்கு தெரியாம நட்டுக்கொண்டு நின்ற என் சுன்னியை மறைப்பதே பெரும்

பாடாகி விட்டது ….

அவரும் நடந்ததை சொல்ல சொல்ல என் சுன்னி முறுக்கேற ஆரம்பித்தது ….

தம்பி நீங்க யாரோ எவரோ ஆனா அவளுங்க புருஷன் இல்லை அந்த வகைல சந்தோஷப்படுங்க ….

ஏங்க அப்படி என்ன பண்ணுவாங்க …???

தம்பி அந்த மூணு பேரும் ஷாம் தம்பி கம்பேனில வேலை செய்யிறாங்க …

வேலை பாக்க வந்த பொண்ணுங்களை எப்படியோ கரெக்ட் பண்ணிட்டாங்க …

வாராவாரம் சனிக்கிழமை மதியம் போல வந்துடுவாங்க தம்பி … வந்ததுலேர்ந்து
ஆரம்பிச்சி விடிய விடிய கூத்தடிச்சிட்டு மறுனா தான்
கிளம்புவாங்க …
இதுல தண்ணி சிகரெட்டு எல்லாம் உண்டு … ஆரம்பத்துல நானும் அவங்க அடிச்ச
கூத்த மறைஞ்சி நின்னு பார்ப்பேன் அப்புறம் வெறுத்து போச்சி தம்பி ….

இப்பல்லாம் காருக்கு கதவை திறந்துட்டு வெளில போயிடுவேன் இல்லைன்னா ஒரு
குவாட்டர போட்டுட்டு படுத்துடுவேன் !

அப்படி என்னங்க நடக்கும்?? நானும் ஆர்வம் தாளாமல் கேட்டேன் !

எத தம்பி சொல்றது ??? கொஞ்சம் என் கூட வாங்க ….

நானும் அவரை தொடர அந்த பிரம்மாண்டமான பங்களாவை திறக்க …

“இங்க தானா இங்கதானா மல்லி உன் காம களியாட்டங்களை அரங்கேற்றும் இடம் இது தானா ???”

இது ஹாலுங்க இது இல்லாம கீழ மூணு பெட்ரூம் இருக்கு….

ஒன்னு மாஸ்டர் பெட்ரூம் ….

ஒரே நேரத்துல நாலு பேருமா ? எதோ பள்ளி மாணவன் சந்தேகம் கேட்பது போல
பயந்துகொண்டே கேட்டேன் ….

ஆமாம் தம்பி கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாம நாலு பேரும் ஒன்னா போட்டு
பண்ணுவாங்க ….

நீங்க யார்கிட்டையும் சொல்லலையா ?

தம்பி நான் கர்நாடகா ஊட்டிக்கு அங்குட்டு இருக்கு என் ஊரு … நான்
வந்தப்ப யாருமே கிடையாது இப்பவும் பக்கத்துல வயல்ல விவசாயம் நடக்கும்
ஆனாலும் அதிக ஆள் புழக்கம் கிடையாது… எனக்கு தமிழும் சரியா வராது
அதான் அப்படியே ஒதுங்கிட்டேன் !

இல்லைங்க இந்த மாதிரி தெரிஞ்சா எந்த மனுஷனா இருந்தாலும் நாலு பேருகிட்ட
சொல்லுவாங்க நீங்க எப்புடி ரகசியமா வச்சிக்கிரீங்க ?

தம்பி நானும் சொல்லிருப்பேன் ஆனா எங்க முதலாளி ரொம்ப நல்லவரு…

யாரு இந்த மாதிரி அடுத்தவன் பொண்டாட்டிய கூட்டிகிட்டு வந்து
கூத்தடிக்கிரவன் நல்லவனா ?

தொழிலாளிய நடுத்துற விதத்துல சொன்னேன் தம்பி …

அப்படி என்ன நடத்துறாரு ?

உள்ள வரும்போது கேட்டீங்களே என் சம்பளம் எவளோன்னு ?

என் சம்பளம் பத்தாயிரம் தம்பி !

ஏன் அதுக்கு என்ன ?

வாட்ச்மேனுக்கு எவன் தம்பி அவளோ காசு குடுப்பான் எங்க கர்நாடகால
எனக்கெல்லாம் இதே வேலைக்கு 2000 கிடைச்சா பெருசு !

ஒருவேளை நீங்க யார்கிட்டையும் வெளில சொல்லாம இருக்க இவளோ குடுக்குறான் போல ….

அதுக்குத்தான் அப்ப நான் யார்கிட்டையும் சொல்லாம இருக்க தான் இது ….
அதனால நான் யார்கிட்டையாவது இத சொன்னா எனக்கு வேலை போயிடும் !

அப்ப என்கிட்ட சொல்றீங்க ?

நீங்க வந்ததே வேற விஷயம் எனக்கே ரொம்ப நாளா அந்த பொம்பளைங்க வீட்டுக்கு
போயி அவளுங்க புருஷன்கிட்ட சொல்லனும்னு தோணும் !

ஏன் சொல்லலை ?

நமக்கு ஏன் வம்பு … தேவிடியா முண்டைங்க எப்புடி போனா என்ன ?

என் பொண்டாட்டிய தேவிடியா முண்டைங்கன்னு அவன் சொன்னதும் வரவேண்டிய கோவம்
வராமல் மீண்டும் விழித்துக்கொண்டது என் சுன்னி !!!

நான் அதை மறைத்தபடி சரி சொல்லுங்க வேற என்ன நடக்கும் !

இங்க ஹால்ல டிவில செக்ஸ் படம் போட்டுகிட்டு அது மாதிரி செய்வாங்க …
அப்புறம் எல்லாம் சேர்ந்து டான்ஸ் ஆடுவாங்க ….

அந்த பொண்ணு ஜனனி கேட்டீங்களே உங்க ஃபிரண்டோட பொண்டாட்டி அவ பரதநாட்டியம் ஆடுவா …

2 Comments

  1. Super super. Story

  2. Purusana potta aakuramadhiri story podadhinga oru naal kuthu kaama ratshasi indha maadhiri story podunga

Comments are closed.