மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 2 145

ஆக தினம் குரூப் சாட்டிங்… எதுவுமே தெரியாம

தூங்கிருக்கியே மாதவா ….

அதுக்கப்புறம் அவளோட ஊட்டி பிளான் என்னாச்சின்னு தேடினேன் அது பற்றி

மெசேஜ்ல ஒன்னும் இல்லை ….

வழக்கம் போல கடுப்பாகி ஆப் பண்ணேன் !

அடுத்து ….

அன்று புதன் கிழமை வழக்கம் போல என் பொண்டாட்டிய அவளோட ஆபிஸ்ல டிராப்

பண்ணேன் அப்ப அங்க அந்த செக்கியுரிட்டி பெரிய சாமி என்னை பார்த்துவிட

நான் வேறுபக்கம் பார்த்தபடி சென்றுவிட்டேன் ….

அன்று கடைக்கு போவதற்குள் ஒரு யோசனை … இதே மாதிரி அங்க அந்த கெஸ்ட்

ஹவுஸ்ல ஒரு செக்கியுரிட்டி இருந்தானே அவனும் கிழவன் தான் …

நேரா அவனை போயி பார்த்து உள்ள போறதுக்கு எதுனா வழி கிடைக்குதான்னு

பாப்போமான்னு ஒரு யோசனை … உடனே கடைக்கு சென்று கடை திறந்துட்டு பையன

பாத்துக்க சொல்லிட்டு நேரா பொள்ளாச்சி சாலையில் வண்டியை விரட்டினேன் !!!

அந்த பெரிய கேட் ஏனோ ஒரு இனம் புரியாத கலக்கத்தை ஏற்படுத்தியது …

மனதை திடப்படுத்திக்கொண்டு கதவை தட்ட உள்ளிருந்து அதே செக்கியுரிட்டி

எட்டி பார்த்தான் …

நான் ஷாம் ஃபிரண்ட் உள்ள வரலாமா ?

வாங்க சார்னு கதவை திறந்துவிட ….

என்ன விஷயம் சார் ?

நான் உங்களை ஒன்னு கேட்டா தப்பா நினைக்க கூடாது …

என்ன சார் ?

உங்க சம்பளம் எவளோ ?

ஏன் சார் வேற ஆள போட போறாங்களா ?

அதெல்லாம் இல்லை கொஞ்சம் அப்படி வாங்க உக்கார்ந்து பேசுவோம் !

அவனும் என்னை அங்கிருந்த மரத்தடிக்கு அழைத்துபோக …

நான் மனதை திடப்படுத்திக்கொண்டு அந்த பெரியசாமியிடம் சொன்ன அதே பொய்யை சொன்னேன் !

இங்க எத்தனை பேரு வேலை செய்யிறீங்க ?

எதுக்கு சார் கேக்குறீங்க ?

சும்மா சொல்லுங்க பெரியவரே நான் ஒன்னும் இங்க கொள்ளை அடிக்க வரலை !

என்ன நான் இன்னொரு தோட்டக்காரன் அப்புறம் ஒரு வேலைக்காரம்மா ?

அவங்க எங்க ?

அவங்க காலைலே வந்துட்டு போயிடுவாங்க நான் தான் இங்கே தங்கி இருப்பேன் !

சரி உங்க முதலாளி ஷாம் இருக்காருல்ல அவர் ஆபிஸ்ல வேலைபாக்குற ஜனனி

இருக்காங்களே அவங்க புருஷனோட நண்பன் நானு !

நினைச்சேன் சார் இப்புடி யாராச்சும் வருவாங்கன்னு நினைச்சேன் சார் !

ஏங்க அப்படி சொல்றீங்க ?

சார் நான் இங்க பத்து வருஷமா வேலை செய்யிறேன் !

கிட்டதிட்ட நாலு வருஷமா அந்தம்மா அப்புறம் இன்னொரு அம்மா அந்த ஷாம்

தம்பி அப்புறம் இன்னொருத்தன் கதிர் இந்த நாலு பேரும் சேர்ந்து அடிக்கிற

கூத்து கொஞ்ச நஞ்சமில்லை நானும் பெரிய இடத்து விஷயம்னு வெளில சொல்லலை

….

2 Comments

  1. Super super. Story

  2. Purusana potta aakuramadhiri story podadhinga oru naal kuthu kaama ratshasi indha maadhiri story podunga

Comments are closed.