மல்லி: உள்ளேன் ஐயா !!!
கதிர் : அடியேனும் இருக்கேன் !
ஷாம் : கய்ஸ் இந்த வாரம் என்ன பிளான் ?
கதிர் : நீ தான் சொல்லணும் ஷாம் !
ஷாம் : மல்லி மனசு வைக்கணுமே …
மல்லி: நான் தான் சொல்லிட்டேனே மாதவன் இருக்கான் என்னால ஒன்னும்
பண்ண முடியாதுன்னு
கதிர் : டார்லிங் நான் போட்டுக்குடுத்த பிளான அப்படியே ஒர்க் அவுட்
பண்ணுடி … நம்ம ஜானு குட்டி ஒகே சொல்லிட்டா நீ தான் சொதப்புற …
மல்லி : உன் பிளான் ஓகே ஆனா எனக்கு பயமா இருக்கு …
ஜனனி : என்ன பிளான் ?
ஷாம் : அதான் குட்டி நம்ம ஊட்டி பிளான் !
ஜனனி : ஆமாம் மல்லி ஒரு நாலு நாள் போயிட்டு ஜாலியா இருந்துட்டு வருவோம்
அவனுங்களும் எத்தனை நாள் தான் கேப்பானுங்க …
மல்லி : அவனுங்க நம்பள கூட்டி போயி கல்யாணம் பண்ண போறாங்கடி …
ஜனனி : அதான் ஆல்ரெடி நடந்துடுச்சே இது என்ன புதுசா ?
மல்லி : அடியே இது ரியலா கோவில்ல வச்சி பண்ண போறாங்க …
ஜனனி : சரி ஓகே விடு சும்மா சீன போடாத எல்லாமே நீ கேட்டது தான …
ஷாம் : அப்படி சொல்லு ஜானு … உம்மா …
கதிர் : ஜானு எப்பவுமே பாயிண்ட பிடிச்சிடுவா !!!
மல்லி : ஜானு இவனுங்ககிட்ட போயி … சரி சனிக்கிழமை பாப்போம் அப்புறம்
பேசிக்கலாம் !
ஷாம் : இப்ப என்ன தூங்க போறியா ?
மல்லி : ஆமாம் தூக்கம் சொக்குது இன்னைக்கு என்னல்லாம் பண்ண
அதுக்கப்புறமும் இவளோ நேரம் முழிச்சிருக்கேன்னா பாத்துக்க …
கதிர் : அப்டின்னா இன்னும் கொஞ்சம் பண்ணனும்னு சொல்ரியாடி ?
மல்லி : அப்பா சாமி ஆள விடுங்க என் புருஷன் வேற புரண்டு படுக்குராறு ….
ஜனனி : புரண்டு தான படுக்குராறு என்னமோ புரட்டி எடுக்குற மாதிரி சொல்ற …
மல்லி: ஜானு வரவர நீ ரொம்ப ஓவரா போற … முதல்ல எவளோ சாந்தமா இருந்த ?
ஜானு : ஆமாம் மல்லி எனக்கும் அப்பப்ப தோணுது நாம பண்றது சரியான்னு …
கதிர் : ஜானு ஏன்டி அப்டிலாம் நினைக்கிற அதெல்லாம் நினைக்க கூடாது ஏன்
நினைக்கிற …
ஷாம் : ஹே மல்லு மூடிகிட்டு போயி தூங்கு அவன் விடுற கொறட்டைய கேளு
எதுக்கு அனாவசியமா நல்ல பொண்ண கெடுக்குற ….
மல்லி : ம்! இது ஆவறதில்லை நான் போறேன் பாய் …
ஜனனி : எனக்கும் தூக்கம் வருது பாய் !
கதிர் : ஓகே ஜானு டியர் குட் நைட் மல்லு டார்லிங் குட் நைட் !
ஷாம் : ஓகே குட்டிங்களா குட் நைட் !
******************
Super super. Story
Purusana potta aakuramadhiri story podadhinga oru naal kuthu kaama ratshasi indha maadhiri story podunga