அடிப்பாவிகளா, ஒரு மனுசனா சும்மா விடமாட்டீங்களே 1 103

“சொல்லு”

“இந்த ட்ரஸ்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. 20 வயசுதான் சொல்ல முடியும் உங்களுக்கு. சூப்பர் ஸ்டக்சர் மல்லி” என்றான்.
எனக்கு வெட்கம் ஒரு பக்கம். இன்பம் ஒரு பக்கம்.

“ச்சீய்” என்றேன்.

அன்வர் நைஸாக “ஆமாம் மல்லி உங்களுக்கு மெல்லிய ஷிபான் சாரி கட்டி இப்போ சினிமாலே வர மாதிரி பின்னாடி முதுகு தெரியர மாதிரி கயறு கட்டின ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டா வாவ் உங்க முதுகும் அது கீழே மேடாகும் வளைவும் 20 வயசு பொண்ணுக்கு கூட வராது. சூப்பரா இருக்கும் மல்லி” என்றான்.

எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றாலும் நான் அவன் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தாள். பிறகு ஏதோ பேசிகொண்டிருந்த்து விட்டு அன்வர் “நான் குளிச்சிட்டு வரேன் மல்லி” என்று சொல்லி சாவியை வாங்கிக்கொண்டு அவன் வீட்டுக்கு சென்றான், .

போகும்போது என் காது அருகே “நாளைக்கு ஸீ யு இன் புளு. பியுட்டி” சொல்லிவிட்டு விரைந்து போய்விட்டான்.

எனக்கு அவன் போன பிறகும் இன்னைக்கு நடந்தது கனவா நினைவா? பிரமிப்பாக இருந்தது.

அன்வர் சும்மா கேஷ”வலா பேசுகிறானா இல்லை நம்மை மடக்குகிறானா என்று குழம்பினேன்.

எப்படியோ அவன் பேச்சு இன்பமாக இருப்பதை உணர்ந்தேன்.

சாப்பிடாமல் படுக்கையில் வீழ்ந்தேன். என் மனம் நடந்ததை அசை போட்டது. அப்படியே தூங்கி போனேன். அன்வர் என்னுடன் டான்ஸ் ஆடுவது போலவும், அதில் நான் வழுக்கி வீழ்ந்து இடுப்பில் அடி பட அன்வர் என்னை தூக்கி விட்டு இடுப்பை தடவுவது போல கனவு கண்டேன்.

அப்போது அவள் செல்போன் அலறியது. ஜீனத்! அலறி அடித்து தூக்கத்தில் இருந்து எழுந்தேன்.

“மல்லிகா…எப்படி இருக்கே? அன்வர் வந்துட்டாரா” என்றாள்.

“நல்லா இருக்கேன் ஜீனத்”

“என்ன ஒரு மாதிரியா இருக்கே?”

“கொஞ்சம் உடம்பு சரியில்லை. இடுப்பு வலி.அப்புறம் உன் ஹஸ்பெண்ட் வந்துட்டார்” என்றேன்.

“சரி. உடம்பை பாத்துக்க.இதிலே நான் வேறு உனக்கு எக்ஸ்ட்ரா வேலை வெச்சிட்டேன்” என்று சொல்லி போன் வைத்துவிட்டாள்.
கடிகாரத்தை பார்த்தேன்…ஐயோ மணி ஆகி விட்டது.

அன்வர் வந்தால் என்ன செய்வது? நான் வேகம் , வேகமாக கிச்சன் சென்றேன். கிச்சனில் ஆப்பம் செய்துக்கொண்டு இருந்தேன்!

மனமெல்லாம் ஜீனத் புருஷன்! செமையா இருக்கான்!

கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டது! வேகமாக சென்று கதவை திறந்தேன். அன்வர் அங்கேயே நின்றுக்கொண்டு இருந்தேன். அவன் கையில் சூட்கேஸ் இருந்தது1

“அட! நீங்க குளிக்கலயா! போன மாதிரியே வந்து நிக்கறீங்க! அதே அழுக்கு ட்ரஸில் இருக்கீங்க…குளிக்கலயா….புது ட்ரஸ் போடலீயா” என்றேன்.

“அந்த கொடுமையை ஏன் கேக்கறீங்க…ஏர்போர்ட்டில் சூட்கேஸ் மாறிடுச்சி. இது என் சூட்கேஸே இல்லை! இந்த ஸூட்கேஸ் அப்படியே என் ஸூட்கேஸ் போல இருக்கவே இதை எடுத்து வந்துட்டேன்…என் புண்ணியவான் ஸூட்கேஸோ இது…எப்படி சூட்கேஸ் மாறிச்சின்னே தெரியல…ஏர்போர்ட் ஃபோன் போட்டேன். ஒன்னும் சொல்ல மாட்டேங்கறாங்க” என்றான்.

“சரி…உள்ளே வாங்க……இப்படியேவா ஏர்போர்ட் போகப்போறீங்க….வாங்க குளிச்சிட்டு , சாப்பிட்டு விட்டு ஒரு முடிவு எடுக்கலாம்…உள்ளே வாங்க” என்றேன்.
அன்வர் உள்ளே வந்தான்.

“அன்வர்….ஜீனத்துக்கு இது எத்தனயாவது மாசம்” என்றேன்.

“சொல்லிட்டாளா? இது நாலாவது மாசம்” என்றான்.

“ம்ம்ம் என்கிட்டே மட்டும்தான் சொன்னா…நீங்க போய் குளிங்க” என்றேன்.

“ஏங்க….உங்க வீட்டில ஆம்பளங்க ட்ரஸ் ஏதாவது இருக்கா?” என்றான்.