ரொம்ப புடிச்சிருக்கு 1

வனத்தில் ஆள்நடமாட்டம் இல்லையென்ற தைரியத்தில், ஆடைகளை அவிழ்த்துவிட்டு முழுநிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்தாள். மீன்போல் அங்குமிங்கும் நீரில் நீந்தினாள். கடைசியாக நீரிலிருந்து கரைக்கு அவள் ஏறியதும், மாறன் வாயைப் பிளந்துவிட்டான். அவன் ஆண்மை சடாரென்று எழுந்து, பாறையைக் குத்தியதால் வலித்தது. அந்த வலியும் இன்பமாகவே இருந்தது மாறனுக்கு. அவளை உற்றுப் பார்த்தான். கருகருவென்ற அடர்த்தியான கூந்தல் அவள் பின்னழகுவரை நீண்டிருந்தது. நெற்றி, கவிழ்த்து வைத்த மூன்றாம் பிறைச் சந்திரன், வில் போன்ற புருவங்கள், கருவண்டுக் கண்கள், உதடுகள் இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறத்தில் பளபளப்பாக, என்னைக் கவ்விக் கொள்ளேன் என்பதுபோல் இருந்தது. அவள் அணிந்திருந்த சிவப்புக்கல் பதித்த மூக்குத்தி, அவள் வட்ட முகத்துக்கு எடுப்பாக இருந்தது. சங்குக் கழுத்துக்கும் கீழே, தொட்டாங்குச்சியை கவிழ்த்து வைத்ததுபோல் கச்சிதமான, நிமிர்ந்த முலைகள், ஆலிலை வயிற்றில் உள்குவிந்த தொப்புள், இடை மிகவும் சிறுத்து, திடீரென்று அகண்டு, அவள் பின்னழகை எடுப்பாக்கியது. வாழைத்தண்டு தொடைகள், அதன் நடுவே அவள் பெண்மையைப் பார்ப்பதற்குள், அடடா, ஆடைகளை எடுத்து அணிந்துகொண்டு போய்விட்டாள். மாறன், அவள் போனபின்பும் வெகுநேரம் பாறைமேலேயே படுத்துக் கிடந்தான். அவன் மனம் பித்தாகியது. மூலிகையை பறிக்காமலே கோவிலுக்கு திரும்பினான். என்ன ஆனது என்ற கடம்பனின் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.

இவன் மூலிகை பறிக்க போன இடத்திற்கு பக்கத்தில்தான் வைசாலியின் குடிசையும் இருந்தது. இவன் வைசாலியைப் பார்த்து மயங்கிவிட்டான் என்பதை, அனுபவசாலியான கடம்பன் புரிந்துகொண்டான். அவனுக்கு குழந்தை இல்லாததால், மாறனை சொந்த மகன்போலவே கருதினான். மாறனுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்க அவனுக்கு ஒரே வழிதான் இருந்தது. ஆனால் அது கட்டாயம் பலனளிக்கும் என்பது கடம்பனுக்குத் தெரியும். அடுத்த நாள் அதிகாலையிலேயே மாறனை கூட்டிக் கொண்டு வனத்தின் உள்ளே ரொம்ப தூரம் போனான். மாறனுக்கு நடந்து நடந்து கால்கள் வலித்தது. மூச்சு வாங்கியது. தன்னால் இனி நடக்க முடியாது என்று ஒரு பாறைமேல் உட்கார்ந்து கொண்டான்.

“டே, என்னாடா இங்கியே ஒக்காந்துகிட்டே? இன்னம் எம்மாந் தொலைவு போனும், மலையில கொஞ்சம் ஏறனும், வெயில் ஏர்றதுக்குள்ள போலாம் வாடா”, கடம்பன்.

“இதுக்கு மேல என்னால ஒரு அடிகூட எடுத்து வக்க முடியாது, நீங்க வேணா போயிட்டு வாங்க சாமி”, மாறன்.

“டே, ஒனக்கு வைசாலி வேணுமா? வேணாமா?”, கடம்பன்.

வைசாலின்னவுடனே மாறனுக்கு திக்கென்று ஆனது. தன் மனதில் உள்ளதை அப்படியே சொல்லும் தெய்வம் என்றே கடம்பனை நினைத்தான்.

“எல்லாம் எனக்கு தெரியுண்டா, நானும் ஒன் வயச தாண்டிதான வந்திருக்கேன், வைசாலியை கோயில்ல பாக்கும்போதெல்லாம் மந்திரிச்சு வுட்ட கோழி மாதிரி அவ முன்னாடியே திரிஞ்சுகிட்டு இருப்ப, பிரசாதம் கொடுக்கும்போது, தெரியாதமாதிரி அவ விரல தொடுவ, நான் பாத்துருக்குறேண்டா, இப்ப ஒனக்காகத்தான், வயசான காலத்துல இம்மாந்தொலை நடந்து வந்துருக்கேன். ஒனக்கு வேணும்ற பொருள், அந்தா அங்கன அந்த குன்று மேல இருக்கு, என்னால உசரமா ஏற முடியாதுன்னுதான் ஒன்ன கூட்டிட்டு வந்தேன்”, கடம்பன்.

குட்டு வெளிப்பட்டு விட்டதால் அசட்டு சிரிப்பு சிரித்தான் மாறன். அவனை அணைத்து அவன் நெற்றியில் பாசமாக முத்தமிட்டான் கடம்பன். இருவரும் மேலும் நடந்து ஒரு குன்றின் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். [/size

[size=x-large]”அப்புடி இன்னா பொருளு சாமி மேல இருக்கு?”, மாறன்.

“டே, எல்லாஞ் சொல்றேன், மொதல்ல மேல ஏறி, அங்கன இருக்க மூணு வகையான மூலிகை செடிகள பறிச்சுட்டு வாடா”, கடம்பன்.

மாறன் தட்டுத்தடுமாறி, பாறைகளில் சறுக்கியபடி மேலே ஏறி, கடம்பன் அடையாளம் சொன்னபடி வெவ்வேறு நிறங்களில் இருந்த மூன்று வகையான மூலிகைசெடிகளையும் வேரோடு பறித்து வந்தான். அவைகள், அவன் வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்தின. அதுமட்டுமல்ல, டவுனில் இருந்த லீலாவதியின் செக்ஸ் வாழ்க்கையையும் தலைகீழாக புரட்டிப் போட்டன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *