என் அக்கா கண்ணுக்குள வந்து நிக்கிறா

எனக்காக அக்கா வாசல் கதவ தொறந்து வச்சுட்டு அங்கேயே ஒக்காந்து இருக்கா…?? அக்கா….அன்னிக்கு பாத்தது போலவே இப்பவும் இருக்கா….

வயசு கூடுனது போலவே தெரியல…நா அவள பாத்து சந்தோஷத்துல வேகமா உள்ள போறேன்…என்ன பாத்தோன விருட்டுன்னு எந்திரிச்சு உள்ள போய்ட்டா…☹️☹️ நா பின்னாடியே போனேன்…அக்கா அக்கான்னு கூப்டுட்டு…அவ காதுலயே விழாத மாறி எனக்கு முதுக காட்டிட்டு ஏதோ வேல பாக்குற மாறி பண்ணிட்டு இருந்தா…

இந்த 10 வருஷத்துல நெறய மாறிருச்சு….அக்கா இப்ப saree கட்டிருக்கா….நா பாத்த அக்காக்கும் இப்ப பாக்குற அக்காக்கும் நெறய வித்யாசம்…அவ ஊருல இருக்கப்போ முழுசா போதிட்டு பாவாடை தாவணி கூட அடக்க ஒடுக்கமா கட்டிருப்பா…

ஆனா இப்ப…அக்கா முதுகு பாத்தா பிளவுஸ் எல்லாம் இறங்கி…முழுசா தெரியுது…sleveless போட்டுருக்கா…பின்னாடி இருந்து யாரு பாத்தாலும் அவள 20 வயசு பொண்ணுன்னு தான் சொல்ல முடியும்…ஆனா இதலாம் இப்ப யோசிக்கவும் பேசவும் நேரம் இல்ல..

நா மறுபடியும் கூப்பிட்டேன்…அக்கா…என்மேல கோவமானு…

அவ வேகமா தலைய திருப்பி என்ன மொரச்சுபாத்தா…ஆனா….அந்த கண்ணுல முழுசா தண்ணி…?நா பாத்திட்டேனு கண்ண தொடச்சுட்டு வேகமா கிச்சன் உள்ள போயிட்டா….அக்கா…pls நில்லுக்கானு..நா பின்னாடியே போனேன்…அக்கா எனக்கு முதுக காட்டிட்டு ஏதோ வேல பாக்குற மாறி பாத்துட்டு இருந்தா…

ஏன் என்கிட்ட பேச மாட்டுற…நா உன்ன பாக்க தான…இவளோ தூரம் வந்துருக்கேன்…உனக்கு என்மேல கோவம்னா சொல்லிரு…நா திரும்ப இந்தியாகே போயிருறேன்…

அக்கா…வேகமா திரும்பி மொரச்சா….போடா போ..நீயும் அப்பா அம்மா கூட சேந்து என்ன மறந்துதான இருந்த இத்தன வருஷமா…இப்ப மட்டும் ஏன் வந்த…

நா தலகுனிஞ்சு அமைதியா நின்னேன்….அக்கா…இத்தன வருஷமா இருந்தேனு சொல்லு…மறந்தேனு சொல்லாத…இந்த நாளுக்காக தான் காத்து இருந்தேன்…clg முடிச்ச உடனே foreignல படிக்க போறேன்னு சொல்லிட்டு அக்கா கூட இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் 10 வருஷம் முன்னாடியே…நீ எங்க இருக்க…உன் நம்பர்லா எப்படி தெரியும் எனக்கு…யோசிச்சுயா நீ….இனிமே நா உன்கூட தான் அக்கா இருக்கலானு வந்தேன்….ஆனா…உனக்கு நா வந்ததே பிடிக்கல போல….நா திரும்ப போயிருறேன்…? சொல்லிட்டு திரும்பி நடக்க ஆரம்பிச்சேன்….

பின்னாடி வேகமா அக்கா ஓடி வந்து தம்பிபிபினு அழுத்தி கட்டி பிடிச்சா என்னய…அக்கா ஓட பஞ்சு உடம்பால என்னய பின்னாடி இருந்து அழுத்தி கட்டி பிடிச்சு அழுதா…அவ கண்ணுல இருந்து தண்ணி வந்து என்மேல விழுந்துச்சு…நானும் திரும்பி வேகமா அழுத்தி கட்டி பிடிச்சுகிட்டேன்…?அக்காஆஆ நா அக்கா ஓட கண்ணத்துல முத்தம் குடுத்து சாரி அக்கா…இவளோ நாளு உன்ன தவிக்க விட்டதுக்கு அப்டின்னு கொஞ்சுனேன்….?? அக்காவும் என் முத்தத்த கண்ண மூடி ஏத்துக்கிட்டா…நா 3 நிமிஷத்துக்கு என் உதட்டை எடுக்கவே இல்ல….

(அக்காவோட கன்னம் அவ்ளோ மெதுவா softa இருந்துச்சு…10 வருஷம் ஆச்சு….எனக்கு 21 வயசு ஆச்சு…ஆனா அக்கா இன்னும் 22 போல இருந்தா….எனக்கே ஆச்சிர்யமா இருந்துச்சு…)

அப்புறம் அக்கா என் கைய விலக்கிட்டு தள்ளி நடந்து சோபா கிட்ட போய் நின்னு கண்ண துடச்சுட்டு இருந்தா…எனக்கு கொஞ்சம் வருத்தம் ஆகிருச்சு…நா ஏதாச்சும் தப்பு பண்ணிட்டேனோ…அக்காவுக்கு நா கிஸ் பண்ணது பிடிக்கலையோனு…அவ கிட்ட போய் நின்னு..ஸாரி அக்கா…அப்டின்னு சொன்னேன்…

அவ திரும்பி நின்னு என் கண்ண பாத்தா…நா கூட என்ன அடிக்க போறாளோனு நெனச்சேன்…ஆனா…என் அன்பு அக்கா கேட்டா…

**தம்பிக்கு மீசையிலாம் மொலைச்சுருச்சு போல** அப்படினு..

எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு…waaattttt…..அக்கா என் மீசையை பத்தியா சொன்னா…..அப்போ என்மேல அவளுக்கு கோவம் இல்லையா…?

நா அவள நிமிர்ந்து பாத்தேன்….அவ உதட்டோரம் சிரிப்ப அடக்க முடியாம சிரிச்சிட்டு இருந்தா…?

5 Comments

  1. Next please waiting 2

    1. Nice move , next part soon

    2. Hi raji

  2. Next part upload

Comments are closed.