என் அக்கா கண்ணுக்குள வந்து நிக்கிறா 187

நா அவ்ளோ சொல்லியும் அப்பா அந்த பக்கம் என்ன விடாம திட்டுவது அக்காவால பொறுத்துக்க முடியல…ஒரு கட்டத்துல phone வாங்கி ‘ இப்ப என்ன உங்களுக்கு…இனிமே அவன் என்கூடதான் இருக்க போறான்..போதுமா’னு சொல்லிட்டா…ஒரு 5 second அந்த ரூம் அமைதியா இருந்துச்சு…அக்கா கோவத்த பாத்து நானே கொஞ்சம் பயந்துட்டேன்..

அந்த பக்கம் அப்பாவும் அக்கா குரல் கேட்டு அமைதி ஆகிட்டாங்க…ரெண்டு பேரும் அமைதியா இருந்தாங்க…அப்றம் phone வைக்கலாம்னு அக்கா phoneகாது கிட்ட கொண்டு போனா அப்பா ஏதோ பேசுறமாறி கேட்டுச்சு…அப்பா அந்த பக்கம் சொன்னத கேட்டு அக்கா முகம் சிவந்து போயி கண்ல இருந்து தண்ணியா கொட்ட அரம்பிச்சுச்சு…

அக்கா கோவத்தோட அழுதுட்டே சத்தமா சொன்னா…’அவன் என் தம்பி…இனிமே என்கூட தான் இருக்க போறான்..அவன நல்லா படிக்க வச்சு பெரியாலு ஆக்க எனக்கு தெரியும்…நீங்க எவ்ளோ சொன்னாலும் இந்த அக்காவோட பாசம்தான் உண்மையானதுன்னு தெரிஞ்சு வந்துருக்கான்..நா இனிமே அவனுக்காக வாழ போறேன்…என்னோட வாழ்க்கையை அவனோட சேந்து புதுசா ஆரம்பிக்க போறேன்’னு பட பட படனு பொறிஞ்சு தள்ளிட்டு அப்பா சொல்றத கூட கேக்கமா phone cut பண்ணிட்டா..

கோவத்துல கன்னம்லா செவந்து மூச்சு வாங்க நின்னுட்டு இருந்தா…கொஞ்ச நேரம் அப்டியே நின்னவ…நா அவள விடாம பாத்துட்டு இருக்காத ஓரக்கண்ணால பாத்திட்டே கேட்டா…. ‘ என்ன..இதுக்கும் ஏதாச்சும் comments சொல்ல போறியா’..நா அத கேட்டு சிரிச்சுட்டே எழுந்து அக்கா கழுத்துல கட்டி பிடிச்சுகிட்டேன்..அவ சொன்ன வார்த்தை என் காது உள்ளேயே கேட்டுட்டு இருந்துச்சு..

‘நா இனிமே அவனுக்காக வாழ போறேன்…என்னோட வாழ்க்கையை அவனோட சேந்து புதுசா ஆரம்பிக்க போறேன்’

எனக்கு guiltya இருந்துச்சு…ச்சே…இவ்ளோ பாசம் வச்சிருக்க அக்காவ இவ்ளோ வருஷமா பிரிஞ்சு இருந்துருக்கோமேனு…

மெதுவா அக்கா கண்ண பாத்து..’நீ கோவ படும்போது தான் அக்கா ரொம்ப அழகா இருக்க’னு சொல்லி கண் அடிச்சேன்..?

ஆனா அக்கா வெடுக்குன்னு என் கைய தட்டி விட்டுட்டு..’உனக்கு எல்லாம் விளையாட்டு தான…எப்போவும் சீரியசா இருக்க மாட்டியா’னு கோவமா கேட்டா…?

நா என்னோட தலைய குனிஞ்சுகிட்டு…’ அப்பா மேல இருக்க கோவத்த ஏன் என்கிட்ட காட்டுர அக்கா…’னு அப்பாவியா கேட்டேன்..

ஒரு 30 second ரெண்டு பேரும் அமைதியா நின்னுட்டு இருந்தோம்…அப்றம் அக்கா குனிஞ்சு என் கன்னத்தை பிடிச்சு மூக்கும் மூக்கும் உரசிட்டே கொஞ்சுனா…

‘ஹே செல்லம்…சாரிடா…அவர்மேல இருக்க கோவத்தை இங்க காட்டிருக்க கூடாதுதான்…என் செல்லம்ல…சாரி சாரி…என் பட்டு குட்டில…’அப்டின்னு கெஞ்ச ஆரம்பிச்சா…

நா மெதுவா சிரிக்க ஆரம்பிச்சேன்…’ அப்போ ஒழுங்கா punishment வாங்கிக்கோ..??’

அக்கா….’punishmentah…என்ன அது ??’

‘என்கிட்ட நீ முத்தம் வாங்கிக்கணும்?’

அக்கா….ரெண்டு கையும் இடுப்புல வச்சு naughtya மொராச்சுகிட்டே கேட்டா…’ எங்க வாங்கிக்கணும்..ம்ம்ம்…சொல்லு..’

‘வேற எங்க…என்னோட favourite placeல தான்..?’ சொல்லிட்டே நா கண் அடிக்க…அக்காவோட கண்ணு ரெண்டும் விரிஞ்சு…’ஐயையோ…நா வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு…ஆள விடுடா சாமி’னு சொல்லிட்டே ஓடுனா…

நா சிரிச்சுகிட்டே அவள துரதிக்கிட்டு ஒடுனேன்…(ஒரு காதலன் காதலி ஓடுற மாறி இருந்துச்சு அந்த scene…)

ஒருவழியா துரத்திட்டே அங்க இங்கன்னு ஓடி…அக்கா கைய பிடிச்சு சோபால தள்ளி விழ வச்சுட்டேன்..அக்கா என்கிட்ட சின்ன குழந்தை மாறி கெஞ்ச ஆரம்பிச்சா…’ plspls டா கண்ணா…பட்டுக்குட்டி…அக்கா பாவம்ல..செல்லகுட்டி…விடுடா என்ன…pls…’

நா…’முடியவே முடியாது…punishment வாங்கியே ஆகணும்’னு கிட்ட உக்காந்து அக்கா கைய பிடிச்சு கன்னத்தை கிட்ட கொண்டு வந்து பாத்தேன்…

5 Comments

  1. Next please waiting 2

    1. Nice move , next part soon

    2. Hi raji

  2. Next part upload

Comments are closed.