கொடுத்துவச்சவன் – Part 8 110

யாரோ ஒரு பயணி ஏறி… “டிரைவர் கண்டக்டர் எங்கே?…” என்று கேட்க…

“தெரியலைங்க…” என்றேன்… அவர் இறங்கிப்போய் விட்டார்…..

“நல்ல ஆள்…இங்கிதம் தெரிஞ்சு இறங்கிப்போயிட்டார்….” பத்மினி முகம் கொள்ளாச்சிரிப்புடன் சொன்னாள்…

“ஆமாண்டி… “ ஆன்ட்டியும் அதை வழிமொழிந்தார்கள்…

“ஏங்க!… வர வர பத்மினிக்கு வாய் அதிகமா போயிட்டுதுங்க!.. ரொம்பவும் கிண்டல் பண்ணறாங்க.”

“ஏண்டி?… அவ கிண்டல் உனக்கு பிடிக்கலையா?…” நான் சிரித்தேன்…

“பிடிக்காம என்னங்க?… ரொம்பவும் பிடிச்சுருக்கு!… சின்னப்பொண்ணா இருந்துட்டூ என்னமா பேசறான்னு ஆச்சர்யமா இருக்குங்க!…”

“காலேஜ் போய் படிக்கிறா இல்லே?… அதுதான் பேச கத்துட்டா…”நான் சமாளித்தேன்…..

“ஏங்க!… எங்க ரெண்டு பேரையும் இப்படி போட்டுத் தாக்கறீங்களே?.. நாங்க தான் உங்களுக்கு முதலா.. இல்லை எங்களுக்கு முன்னாடி வேற யாரையாவது…..” ஆன்ட்டி தயக்கமாய் கேட்டாள்..

எனக்கு பகீரென்றது… என்ன சொல்வது என்று தெரியவில்லை.. நடந்த உண்மையை சொல்லலாமா?.. இல்லை மறைத்து விடலாமா?…

நான் உங்களுடன் வருவதே வர்ஷினியின் ஊரில் எனக்கு தெரிந்த ஒரு பெண்ணை பற்றி விசாரிக்கத்தான் என்று சொன்னால் தாங்குவார்களா?…” நான் பலபடி யோசித்தபடி குழம்பினேன்…

“ஏன் அண்ணா பேசாமல் இருக்கிறீங்க?… “ பத்மினி உலுக்கினாள்..

“ஏங்க!.. நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?…” ஆன்ட்டி பதைத்தாள்…”எதுவா இருந்தாலும் மனசுலே வச்சுக்காதீங்க… இனிமேல் இப்படி கேட்கமாட்டேன்…. தப்புதாங்க….” ஆன்ட்டி புலம்பினாள்..

“பதறாதீங்க ஆன்ட்டி… உண்மையை சொல்லலாமா?.. இல்லை பொய் சொல்லலாமான்னு ஒரு யோசனை….”

“எதுவா இருந்தாலும் உண்மையையே சொல்லுங்க…. நாங்க தாங்கிக்கறோம்….” இருவரும் ஏக காலத்தில் சொன்னார்கள்…

தொண்டையை கனைத்துக்கொண்டேன…”நான் முதன்முதலா தொட்ட பொண்ணுக்கு இந்நேரத்துக்கு குழந்தை பிறந்திருக்கனும்……”

“ஆ….” இருவரும் வாயைப்பிளந்தார்கள்…”என்னண்ணா சொல்றீங்க…..” பத்மினி ஆச்சர்யமாய் கேட்டாள்..

ஆன்ட்டி பதில் பேசவில்லை… என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்…

“ஆமாண்டி பத்மினி… அது ஒரு பெரிய கதை…” பெருமூச்செறிந்தேன்…

“அதை கண்டிப்பாய் எங்க கிட்டே சொல்லுங்கண்ணா!…..”

“நான் அதை சொன்னால் என்னைப்பற்றி தப்பா நினைச்சுட்டீங்கனா?”

“நாங்க ஒருபோதும் உங்களை தப்பா நினைக்கமாட்டோம்…”நிறுத்திய பத்மினி” என்னம்மா சொல்றே?… நான் சொல்றது கரெக்ட்தானே?…”

“இல்லடி!…. ஒரு விஷயம் நடந்தா மட்டும் தப்பா நினைப்பேன்…” ஆன்ட்டியின் பேச்சு எனக்கு இடியாய் இறங்கியது..

“என்ன ஆன்ட்டி சொல்றீங்க?… எந்த விஷயம் நடந்தா தப்பா நினைப்பீங்க?.. நான் அந்த குழந்தையை போய்ப்பார்க்கக்கூடாதா?… இல்லை அந்தப் பொண்ணோடதான் பேசக்கூடாதா?..”

“நீங்க அந்த குழந்தையை பார்த்தால் எங்க கிட்ட சொல்லுங்க…. நாங்களும் அந்த குழந்தையை எடுத்து கொஞ்சுவோம்…. எங்க மன்மதனோட குழந்தை இல்லையா?… அந்தப் பொண்ணுகூட பேசுங்க… நாங்களும் அந்தப் பொண்ணை பார்க்கிறோம்… அவ கிட்டே எதைக் கண்டு மயங்கினீங்கன்னு நாங்களும் தெரிஞ்சுக்கறோம்….. ஆனா…..” ஆன்ட்டி இழுத்தாள்..

“என்னங்க ஆன்ட்டி ….ஆனா?…” நான் பதைப்புடன் கேட்டேன்..

“அவகூட மட்டும்தான் இனிமேல் நான் இருப்பேன்னு மட்டும் சொல்லிடாதீங்க… அதை மட்டும் எங்களால் தாங்க முடியாது….அப்புறம் நான் செத்துடுவேன்….”

எனக்கும் பத்மினிக்கும் சிரிப்பு வந்தது…

“போம்மா!… நான் ஒருகணம் பயந்தே போயிட்டேன்… அண்ணனை வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு..” பத்மினி நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள்…

“ஒருகணம் பதற வச்சுட்டீங்க ஆன்ட்டி….. இல்லை இல்லை… பதற வச்சுட்டடி….” ..
“யாருண்ணா அந்தப்பொண்ணு?… அவ எப்படி உங்களுக்கு பழக்கமானா?… இன்னும் நீங்க அவளையே நினைச்சுட்டு இருக்கீங்களா?… அவ இப்போ எங்கே இருக்கிறா?… அவளுக்கு எப்படி கண்டிப்பாய் குழந்தை பிறந்திருக்கும்னு உறுதியா சொல்றீங்க?…” பத்மினி கேள்வியாய் அடுக்கினாள்…

“ஏய்…இருடி….. புல்லட் மாதிரி வரிசையா கேள்வியை கேட்காதே?…பொறு…பொறு… நான் ஒவ்வொன்னா பதில் சொல்றேன்…..” நான் சற்று வசதியாய் அமர…

“பதில் சொல்வதுக்கு எல்லாம் கையை எடுக்கனும்னு அவசியம் இல்லை….” பத்மினி என் கையை மீண்டும் அவளின் மார்புமேல் அழுத்திக்கொண்டாள்…

ஆன்ட்டி சிரித்தாள்….”சரியான உஷாருடி நீ…”

பத்மினி வெட்கத்தில் தலை குனிந்தாள்…..

“நீங்க சொல்லுங்க…..” ஆன்ட்டி என் கையோடு தன் கையை பின்னிக்கொண்டு…. என்னை நடந்ததை சொல்லத் தூண்டினாள்..
.
“உங்க கிட்டே சொன்ன மாதிரி இந்த வித்தையை கத்துக்கொடுத்தவரு வயசானவர் இல்லை…. நடுத்தர வயசுக்காரர்தான்…..எப்படி பழக்கமானார்னு சொன்னா அதுக்கு ஒரு அரைமணி நேரம் ஆகும் பரவாயில்லையா?…”

“அதெல்லாம் வேண்டாம்…. உங்களுக்கும் அவருக்கும் பழக்கம்…. உங்களுக்கு இந்த வித்தையை அவர் கத்துக்கொடுத்தார்…. அதுக்கு அப்புறம்…. அந்த பொண்ணை சந்தித்ததை பற்றிச் சொல்லுங்க….”

“ஒருநாள் புட்பால் மேட்ச் முடிஞ்சு நானும் குருவும் ஆத்தங்கரையில் பேசிக்கொண்டு இருந்தோம்… அப்போது யாரோ பாலத்தில் இருந்து குதித்த மாதிரி இருந்துச்சு… நான்தான் ஆற்றில் நீந்திப்போய் அவர்களை காப்பாற்றினேன்… பார்த்தால் ஒரு பொண்ணு….”

“ம்…” இருவரும் மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டார்கள்… “சொல்லுங்க….”

“என்னை எதுக்கு காப்பாத்துனீங்கன்னு அழுதுச்சு… நான் ஆற்றோடவே போயிடறேன்… என்னை யாரும் தேட மாட்டாங்க…. ஆத்திலே தவறி விழுந்து இறந்துட்டாள்னு எல்லோரும் நினைச்சுக்கட்டும்னு ஒரே அழுகை…”