கொடுத்துவச்சவன் – Part 13 57

“நான் கிளம்புறதுக்குள்ளே அண்ணன் வந்துட்டாருடி….” பத்மினி லேசான சிரிப்புடன் சொன்னாள்..

“ஹக்..” வர்ஷினி மூச்சை இழுத்தாள்…” அப்புறம்?…”

“அப்புறம் என்ன?… என்னை விடமாட்டேன்னு சொல்லி ரூமுக்கு தூக்கிட்டுப்போயிட்டார்….”

“மோட்டார் ரூமுக்கா?,,, இல்லை உள் ரூமுக்கா?….” வர்ஷினி சன்னமாய் கேட்டாள்…

“உள் ரூமுக்குத்தான்…. அங்கே கொண்டுபோய் பிழிஞ்சு எடுத்துட்டாருடி…” பத்மினி போலி ஆயாசமாய் சொன்னாள்…

“எத்தனை தடவை லீக் ஆனீங்க?…” வர்ஷினி ஒரு மாதிரியான குரலில் கேட்டாள்..

“நான் அதை எண்ணலையே?…” பத்மினி கள்ளச்சிரிப்புடன் சொன்னாள்..

“முடிஞ்சுதா?… இல்லை இன்னமும் கச்சேரி நடக்குதா?…”

“கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரிதான்…. ஏண்டி?…. நீயும் வர்றியா?…” பத்மினி கிண்டலடித்தாள்..

“எனக்கும் வரனும்தான் ஆசை…. இங்கே வேலை இருக்கே?…”

“அதனால என்ன?.. யார் கிட்டயாவது நைசா பேசி வேலையை ஒப்படைச்சுட்டு தோட்டத்துக்கு வந்துடேன்…” பத்மினி குரலை ஹஸ்கியாய் மாற்றிக்கொண்டாள்.

“அய்யோ!..அக்கா!.. இப்படி பேசாதீங்க… எனக்கு கண்ட்ரோல் போயிடும்…..அவர் இருக்கிறாரா?…”

“ஏண்டி?…”

“சொல்லுங்கக்கா!…”

“நான் சொல்லமாட்டேன்… நீ எதுக்குன்னு சொன்னாத்தான் சொல்லுவேன்…” பத்மினி அடம் பிடித்தாள்..

“இல்லை… நாம பேசிட்டு இருக்கிறதையெல்லாம் அவரு கேட்டுட்டு இருக்கிறாரான்னு தெரிஞ்சுக்கலாம்னுதான்..” வர்ஷினியின் குரலில் புதிதாய் வெட்கம்…

“அவரு என்னை செஞ்சு முடிச்சிட்டு உன்னைத் தேடித்தான் வர்றதாய் சொன்னார்…. நீ ரெடியா இருக்கியா?..” பத்மினி கிண்டலாய் சிரித்தாள்..

“இப்போதைக்கு ரெடியாய் இல்லை!… என் கழுத்திலே தாலி ஏறின பின்னாடி… நான் எப்போதும் ரெடிதான்…” வர்ஷினி பளிச்சென சொன்னாள்…

“சபாஷ்டி என் செல்லம்…” நான் இடையில் புகுந்து பாராட்டினேன்…

“ஆ…..” வர்ஷினி அலறினாள்…

“என்னடி?…. பாம்பு கடிச்சுருச்சா?…” பத்மினி கிண்டலடித்தாள்…

“அவரு அங்கேதான் இருக்காரா?… நீங்க சொல்லலாம்ல்லே?…” சிணுங்கினாள்…

“நான் என்னடி பண்ணமுடியும்?… அண்ணன்தான் ஸ்பீக்கரை ஆன் பண்ணி விட்டுட்டார்…”

“ச்சீய்ய்ய்ய்ய…… எனக்கு வெட்கமா இருக்குங்கக்கா!…. நான் போனை வச்சுடட்டுமா?..” வர்ஷினி சிணுங்கினாள்..

“ஏய் இருடி செல்லம்…. பத்மினி சொன்னமாதிரி நான் இப்போ அங்கே வரட்டுமா?… “ நான் சன்னமாய் கேட்டேன்..

“வந்து?….” வர்ஷினியின் குரலில் டன் டன்னாய் வெட்கம்..

“வந்து பத்மினிக்கு பண்ணினமாதிரி உன்னையும் பண்ணவேண்டும்போல் ஆசையாய் இருக்குடி…” நான் ஆசையாய் சொன்னேன்…

“கொஞ்ச நாள் பொறுத்துங்கோங்க… நான் முன்னாடியே சொன்னமாதிரி என் கழுத்தில் ஒரு தாலி மட்டும் கட்டிடுங்கோ… அப்புறம் நான் உங்களுக்கு எப்பவும் ரெடிதான்….”