இங்கிலீஸ் டீச்சர் – பாகம் 7 152

பின்னர் சேரைப் பிடித்து சமாளித்து அதில் உட்கார்ந்தாள். தலைநிமிராமல் குனிந்தபடியே இருந்தாள். அவள் உடல் குலுங்கியது.
நான் அவளருகில் சென்று அவளுடைய முகத்தை திருப்பினேன். என் கையை தட்டிவிட்டு இரு கைகளாலும் முகத்தை மூடியபடி குலுங்கி குலுங்கி அழுதாள்.
‘சே.. ரொம்ப அவசரப்பட்டோமே..’ என்று எனக்கு பதட்டமாயிருந்தது. இருந்தாலும் அவள் அப்படி பேசியது தவறு என்று இன்னும் கோபம் மிச்சமிருந்தது. மாலதி இப்படியெல்லாம் பேசுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியமால் போனது.
மாலதியின் அழுகையை நிறுத்த வழி தெரியாமல் தடுமாறி நின்றேன். எனக்கும் மனம் பாரமானது. தோளில் கையை வைத்தேன். வெடுக்கென்று தட்டி விட்டாள்.
நான் ஓரடி பின்னே நகன்று நின்று கொண்டேன்.
‘மாலதி. ப்ளீஸ்.. ஐ யம் சாரி. கன்ட்ரோல் யுவர்செல்ப். ப்ளீஸ். அழாதீங்க. யாராவது வந்தா தப்பா நினைக்க போறாங்க.’
அவள் சிவந்த முகத்துடன் என்னை பார்த்தாள். கண்களில் கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது. கண்களில் கோபம் தெறித்தது.
‘பேசாத நீ.. போ முதல்ல. கெட் லாஸ்ட்.’ (கத்தியபடி மீண்டும் முகத்தைப் பொத்தி அழுதாள்.)
நான் சில நிமிடங்கள் அமைதியாயிருந்தேன். அவள் குனிந்தபடி அழுது கொண்டிருந்தவள் சில நிமிடங்களில் மூக்கை உறிஞ்சியபடி அழுகையை அடக்கினாள்.

பின்னர் நிமிர்ந்து என்னை பார்த்து கோபாமாகக் கேட்டாள். ‘இப்போ எதுக்கு வந்த? ப்ளீஸ் போயிடு. ஐ ஹேட் யூ.’
‘மாலதி. ப்ளீஸ்ஸ். ஒரு அஞ்சு நிமிசம் என்கிட்ட பேசு. அது போதும். ப்ளீஸ்ஸ்.’
அவள் வாசலைப் பார்த்தாள். பின்னர் என்னை பார்த்தாள். அவள் கோபத்தாலும் அழுகையாலும் சிவந்த அவளுடைய கன்னங்களில் இடது கன்னத்தில் என் விரல்கள் பதிந்து மூன்று கருப்பு வரிகளாய் தெரிந்தன. எனக்கு என் மேலேயே வெறுப்பாயிருந்தது.
‘ப்ளீஸ் மாலதி. ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் நான் சொல்றத கேளு.’
அவளுடைய கோபம் குறையவேயில்லை. ‘என்ன சொல்ல போற. நான் நல்லவன். ராத்திரி பன்னண்டு மணிக்கு யாருக்கும் மெசேஜ் அனுப்பி பேசலன்னா?’ (கடுகடுத்தாள்.)
‘அய்யோ மாலதி. அன்னக்கி நடந்தத சொல்லத்தான் உன்கிட்ட கேட்டுகிட்டு இருக்கேன்.
‘சரி இப்போ என்ன சொல்லனும். சொல்லிட்டு கௌம்பு. எனக்கு உன்கிட்ட பேச நேரம் இல்ல.’ (நான் சொல்வதை கேட்க விருப்பமில்லாதவள் போல டிவியை பார்த்தபடி நின்றாள்.)
‘நாம அன்னக்கி சுதா வீட்டுக்கு போயிட்டு வந்த பிறகு சாயங்காலமா அவ எனக்கு போன் பண்ணினா.’
‘ம்.’
‘முதல் தடவ வீட்டுக்கு வந்த உங்கள சரியா கூட கவனிக்க முடியல. வெரி சாரின்னு சொன்னா.’
‘ம்.’

8

‘சரி பரவால்லனு சொல்லிட்டு வெச்சிட்டேன். அவளுக்கு மனசு கேக்காம மெசேஜ்ல சாரி கேட்டிருந்தா. நான் வேலையா இருந்ததால ரிப்ளை பண்ண முடியல. நைட் தான் ஞாபகம் வந்திச்சு. குட் நைட் மெசேஜ் அனுப்பிருந்தா.’
‘ம்.’ (நான் சொல்வதை அவள் கவனிப்பது போலவே தெரியவில்லை.)
‘எனக்கும் சங்கடமாயிருந்துச்சு. அந்த நேரத்துல கால் பண்ணா நல்லாயிருக்காதுன்னு குட் நைட் மெசேஜ் அனுப்பினேன். அவளுக்கு அனுப்புறதுக்கு பதிலா தப்பா உனக்கு அனுப்பிட்டேன்.’
‘ம்.’
‘இவ்ளோதான் நடந்துச்சு. இதுக்கு மேல நீ என்னை நம்புறதும் நம்பாததும் உன் பிரியம். நான் வரேன்.’ என்று திரும்பினேன். அப்போது ஆர்த்தி கையில் ஒரு பட்டத்துடன் வந்தாள்.
‘என்ன அங்கிள் கிளம்பிட்டீங்களா?’
‘ஆமா ஆர்த்தி. நான் வரேன்.’
‘அங்கிள் அங்கிள். இந்த பட்டம் அறுந்து போச்சு. கொஞ்சம் கட்டித் தாங்க அங்கிள். ப்ளீஸ்.’
நான் திரும்பி மாலதியை பார்த்தேன். அவள் தோளில் கிடந்த துண்டால் மூக்கை சீந்தியபடி அழுத முகத்தை மறைத்து துடைத்தாள்.
நான் சோபாவில் உட்கார்ந்து ஆர்த்தியின் பட்டத்தை சரி செய்ய தொடங்கினேன். ஆர்த்தி உள்ளே சென்றாள். சேரில் உட்கார்ந்து ரிமோட்டை எடுத்து டிவி சானல்களை மாற்றிக் கொண்டிருந்த மாலதியை பார்த்தேன்.
‘மாலதி..’
‘ம்ம்..’ (என் பக்கம் பார்க்காமலே இருந்தாள்.)
‘உங்க கன்னத்துல…’

‘என்ன’ என்பது போல் திரும்பி என்னை பார்த்தாள்.
‘இல்ல.. ஆர்த்தி பாத்துடப் போறா.. அதான்ன்.. ஐ யம் சாரி.. வெரி சாரி..’
அவள் புரியாமல் கன்னத்தை தடவி விட்டு, பின்னர் எழுந்து கண்ணாடியில் பார்த்தாள். அதிர்ந்து போய், துண்டால் கன்னத்தை மூடிப் பிடித்துக் கொண்டாள். பின்னர் என்னை பார்த்து சீற்றத்துடன் முறைத்தாள்.
நான் அவளுடைய பார்வையின் வெப்பத்தை தாங்க முடியாமல் தலையை குனிந்து பட்டத்தை கவனிக்கத் தொடங்கினேன். சிறிது நேரத்தில் ஆர்த்தி வந்து பட்டத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் வெளியே சென்றாள். நான் எழுந்தேன்.
மாலதி என் பக்கம் பார்க்காமல் டிவியை பார்த்தபடி இருந்தாள். நான் கிளம்பினேன்.
‘சரி நான் வரேன்.’
‘ம்ம்.’ (அப்போதும் என் பக்கம் திரும்ப வில்லை.)
நான் கதவருகில் சென்று நின்று அவளைப் பார்த்தேன்.
‘ஐ யம் சாரி மாலதி.’
அவள் என் பக்கம் திரும்பினாள். கண்கள் கலங்கியிருந்தன. எனக்கு சங்கடமாயிருந்தது. மெதுவான குரலில் கேட்டேன்.
‘இன்னும் என்னை நம்பலையா?’
அவள் சட்டென்று துண்டை எடுத்து முகத்தை மூடி விம்மத் தொடங்கினாள். நான் அவளருகில் சென்று நின்றேன்.
‘ப்ளீஸ் மாலதி. அழாதீங்க. நான் போயிடுறேன்.’
தொடர்ந்து அழுதபடி இருந்தாள். நான் அவள் தலையில் கை வைத்து ஆறுதலாய் தடவினேன்.
‘ப்ளீஸ். அழாதீங்க. யாராவது வந்துட போறாங்க. நான் செஞ்சது தப்புதான். என்னை மன்னிச்சிடுங்க.’
அவள் மூக்கை உறிஞ்சியபடி துண்டால் முகத்தை துடைத்து நிமிர்ந்து எழுந்தாள். சிவந்த கண்களுடன் என்னை பார்த்தாள்.
‘சரி மாலதி. நீங்க டென்சன் ஆகாம எப்பவும் போல இருங்க. நான் போறேன்.’
‘சரி போ.’ (லேசாய் கம்மி உடைந்த குரலில் சொன்னாள். அதில் கொஞ்சம் கோபமும் தெரிந்தது.)
(எனக்கு போக மனசில்லை.) ‘ம்ம். கொஞ்சம் தண்ணி குடுப்பீங்களா?’
அவள் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்போனுடன் டிவி முன்னால் உட்கார்ந்து கொண்டாள். நான் தண்ணீரை குடித்து டீபாயில் வைத்துவிட்டு கதவை நெருங்கினேன்.
‘சரி நான் கௌம்பறேன்.’

‘ம்ம்.’ (என்னை பார்க்காமல் செல்போனை பார்த்தபடி சொன்னாள்.)
என்னுடைய போனில் மெசேஜ் டோன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தேன். அவள்தான் அனுப்பியிருந்தாள்.
‘போடா பொறுக்கி..’
பொறுக்கி என்ற அந்த ஒற்றைச் சொல் அவளின் ஒட்டுமொத்த காதலைச் சொல்லியது. எனக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போலிருந்தது. அவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்க்காமல் டிவியை பார்த்தாள். நான் அருகில் சென்று நின்றேன்.
‘மாலதி..’
… … …
‘மாலு..’
… … …
நான் அருகில் சென்று அவளுடைய தோளில் கை வைத்தேன். அவள் தோளை வெடுக்கென்று நகர்த்தி என் கையை புறக்கணித்தாள்.
‘மாலதி..’
… … …
‘சாரிடி..’
(உடைந்த குரலில்) ‘ஒன்னும் வேணாம் போ.’
‘போகவா?’
‘போ.’ (சிவந்த கன்னத்தில் ஒரு துளி கண்ணீர் வழிந்தோடியது.)
‘இன்னும் கோபமா?’
‘யாரும் என்கிட்ட பேச வேணாம்.’
‘ம்ம்ம் சரி பேசல.’
நான் அவள் தலையை தொட்டேன். அவள் என் கையை தட்டிவிட்டு விருட்டென்று எழுந்தாள். நான் அவள் கையைப் பிடித்தேன்.
‘கைய விடு.’

வேகமாக உதறிவிட்டு டைனிங் அறைக்குள் நுழைந்தாள். லேசான கோபத்துடன் நானும் நுழைந்து கதவருகில் அவளைப் பிடித்து நிறுத்தினேன். தோளில் கிடந்த துண்டு ஒரு பக்கம் சரிந்திருந்தது. அலைபாய்ந்த என் கண்களை கட்டுப்படுத்தி அவளைப் பார்த்தேன்.
‘அதான் சாரி சொல்றேன்ல. ரொம்ப பண்ணாதடி..’
‘ஆமா இவரு சாரி சொன்னா எல்லாம் சரியா போச்சா.. என்னை விடு. போ முதல்ல.’
‘முடியாதுடி.’
‘போ.’
‘மாட்டேன்.’
‘சரி என்னை விடு. நான் போறேன்.’ (திமிறி கையை விடுவிக்க முயன்றாள்.)
‘உன்னை விட மாட்டேன்.’
‘சொன்னா கேளு. நான் கோபமா இருக்கேன். போயிடு.’
‘ஓகோ.. எங்க என்னை பார்த்து சொல்லு. போயிடுறேன்.’
என்னை பார்த்தாள். நான் அவள் உதட்டை பார்த்தேன். அடுத்த நொடி ஏதோ சொல்ல வந்த அந்த அழகான உதடுகளை என் உதடுகள் கவ்வின.

‘ஆவ்வ்ம்ம்ம்ம்..’ அதிர்ச்சியுடன் கையை உதறி என்னை தள்ளப் பார்த்தாள். என் கைகள் அவளின் இடுப்பை இறுக்கிப் பிடித்தன.
உதடுகளை இறுக்கமாக வைத்துக் கொண்டு என் முத்தத்தை தடுத்தாள். நான் விடாமல் இடுப்பு சதைகளை இறுக்கப் பிடித்து பிசைந்தபடி பற்களால் அவளுடைய உதட்டை கடித்து இழுத்து வாயின் ஈரத்தை உறிஞ்சினேன். அவள் கைகள் என் மார்பை பிடித்து தள்ளும் முயற்சியில் இருந்தன.
நான் அவளை மேலும் நெருக்கி கைகளை இடுப்பின் பின்புறம் கொண்டு சென்று அங்கிருந்த அழகான சதை மடிப்புகளை நைட்டியுடன் விரல்களால் வருடிப் பிடித்து பிசைந்தேன். அவள் தடுமாறினாள்.
‘ஏய்ய்ய்.. ஸ்ஸ்.. ம்ம்வ்வ்ம்ம்ம்ம்மாõ.. வ்வ்விடு.. ப்ப்பொறுக்… வ்வ்ம்ம்ம்ம்ம்..’
என் உதடுகள் அவளுடைய உதடுகளைப் பிரிக்கும் முயற்சியில் இருந்தன. ஆனால் அவள் இறுக்கி மூடி தடுத்துக் கொண்டிருந்தாள்.
நான் அவளை என் உடலோடு நெருக்கினேன். என் கைகள் இடுப்பிலிருந்து இறங்கி அவளின் பருத்த பின்புறங்களில் ஊர்ந்தன. சற்றே இறுக்கமான சில்க்கி நைட்டியில் பளபளத்த அந்த சதைக் குன்றுகளை கைக்கு ஒன்றாகப் பிடித்தேன்.
‘ஸ்ஸ்ஸ்.. ம்ம்ம்ம்வ்வ்..’
கைகளின் அழுத்தத்தை கூட்டி பிசைந்தேன்.
‘ஸ்ஸ்ஸ்ஸாõõõõõ… ஏய்ய்ய்ய்..’
சிலிர்ப்புடன் முனகினாள். ஒரு வழியாக உதட்டுப் பிரிவினை வெற்றி பெற்றது. மாலதியின் விரிந்த உதடுகளின் வழியே உள்ளே புகுந்த என் நாக்கு தன் ஜோடியை தடவியது.

மாலதியின் கைகள் என் தோள்களை இறுகப் பற்றின. நான் மேலும் என் உடலுடன் அவளை நெருக்க அவள் என்னை அணைத்தாள். எங்களுக்குள் இருந்த சிறு இடைவெளியும் மறைந்தது. அவளின் கொழுத்த முலைகள் என் மார்பில் அழுந்தின
என் இடது கை மேலே உயர்ந்து நைட்டிக்குள் திமிறிக் கொண்டிருந்த அவளின் வலது முலையைப் பற்றியது.
‘ஸ்ஸ்ஸ்ஸ்.. சிவ்வ்வாõõ.. விட்றாõ.’. (என் கையை தடுக்க முயன்று அழுத்திப் பிடித்தாள்.)
நான் அவளை கூர்ந்து பார்த்தேன். அவள் வெட்கத்துடன் குனிந்தாள். அவள் குண்டியை விடுவித்த என் வலது கை மேலே எழுந்து தோளில் கிடந்த துண்டை எடுத்து டைனிங் சேரில் வைத்தது. பின் மீண்டும் அவளிடம் வந்தது. அதன் இலக்கு எது எனப் புரிந்து கொண்ட மாலதி, சட்டென்று இடது முலையை கையால் மறைத்தாள். நான் மெதுவான புன்னகையுடன் அவளைப் பார்த்தேன்.
அவள் வெட்கத்துடன் கன்னம் சிவந்தாள். நான் அவளுடைய கையை எடுத்து என் கன்னத்தில் வைத்து முத்தமிட்டேன். அவள் என் தோளில் சாய்ந்தாள். என் வலது கையும் அவளின் இன்னொரு முலையை ஆக்கிரமித்தது. அவள் என் தோளில் முத்தமிட்டு மெதுவாக கடித்து முனகினாள்.
‘ஸ்ஸ்ஸ்ஸ்.. ம்ம்ம்ம்ஆஆஆ… ப்பொறுக்க்கி.. ஆரம்பிச்சிட்ட்டியா..’
நான் இரண்டு முலைகளையும் அழுத்திப் பிசைந்து என் இடுப்பை எக்கி அவளுடன் நெருக்கினேன். பேண்டை மீறி புடைத்திருந்த என் விறைப்பு அவளுடைய அடிவயிற்றில் அழுந்தியது.
மாலதி என் கழுத்தில் முத்தமிட்டு காதருகில் சிலிர்த்தாள்.
‘சிவாõ.. என்ன்ன இது? விடு போதும். ஆர்த்தி வந்துடுவா.. ம்ம்ம்ம்ஆஆ..’
‘இப்பதானடி போனா? வர லேட்டாகும்.’ (முலைகளைப் பிசைந்தபடி அவற்றின் நடுவில் துருத்தியிருந்த காம்புகளை விரல்களால் கவ்வி வருடினேன். அவள் துடித்தாள்.)

‘ஸ்ஸ்ஸ்ஸ்ஏய்ய்ய்ய்.. என்ன்ன்ன பண்ண்ற.. ச்சும்ம்மாõõ இர்ர்ரு.. ப்ள்ளீஸ்ஸ்.. ஆஆஆஆ.. கதவு வேற தெறந்ந்ந்து கெடக்க்கு.. விடுடாõõõ..’
நான் அதை கண்டு கொள்ளாமல் அவளுடைய கழுத்தில் முத்தமிட்டு நாக்கால் வருடினேன். அவளுடைய உடல் சூடேறியிருந்தது. முலைகளுடன் விளையாடிய என் கைகள் நைட்டியின் இரண்டு பட்டன்களை அவிழ்த்திருந்தன. அதன் வழியே வனப்பான முலைகளின் மேல் சதைகள் வெள்ளை நிற பிராவை மீறி ஒன்றுடன் ஒன்று நெருக்கியபடி என்னை சுண்டியிழுத்தன.
நான் மூன்றாம் பட்டனை அவிழ்த்தேன். தடுத்தாள்.
‘சிவா.. ப்ளீஸ்ஸ்.. போதும். வேணாம். யாராச்சும் வந்துடப் போறாங்க.. விடு.’
அவளுடைய எதிர்ப்பு பலனளிக்கவில்லை. அவளுடைய மூன்றாவது பட்டனும் அவிழ்ந்தது. அவள் என் தலையை இறக்கி முடிகளை கோதினாள். நான் நைட்டியின் வலது பக்கத்தை விலக்கி வலது முலையை பிராவுடன் பிடித்தேன். கசக்கினேன்.
‘ம்ஹ்க்க்ம்ம்ம்.. என்ன்ன சிவாõ.. விடு.. ஆஆஆ.. மெதுவ்வ்வாõõ.. ப்ளீஸ்ஸ்.’
அப்போது டக்.. டக்.. என்று படியேறும் காலடிச் சத்தம் கேட்டு பதட்டத்துடன் அவசரமாக என்னை விலக்கினாள்.
‘மேடம்..’ ஒரு ஆண் குரல் ஒலித்தது. அவள் சட்டென்று என்னை டைனிங் டேபிள் சேரில் உட்கார சொல்லிவிட்டு நைட்டியின் வெளியே பிராவுடன் தொங்கிய முலையை உள்ளே திணித்து மூன்றாம் பட்டனை போடப் போனாள்.
‘மேடம்..’ மீண்டும் குரல் சத்தமாய் கேட்டது.

‘ப்ச்ச்..’ (லேசான எரிச்சலுடன் துண்டை எடுத்து தோளில் போட்டு மறைத்துக் கொண்டு ஹாலுக்கு போனாள்.)
இரண்டு நிமிடங்களில் படியிறங்கும் சத்தம் கேட்டது. வந்தவன் போய்விட்டான் என்று தெரிந்து நான் ஹாலுக்கு வந்தேன். அவள் என்னை பார்த்து வெட்கத்துடன் துண்டுக்குள் கைகளை விட்டு நைட்டி பட்டன்களை மாட்டியபடி வந்தாள்.
‘யாரு?’
‘பேப்பர் போடுற பையன். பணம் கேட்க வந்தான். காலைல வந்து வாங்கிக்கனு சொல்லி அனுப்பினேன்.’
சோபாவில் உட்கார்ந்து கொண்டேன். அவளும் சோபாவில் உட்கார்ந்தாள். நான் அவள் கையைப் பிடித்தேன்.
‘மாலதி..’
‘ம்ம்’
‘ஐ லவ் யூ.’
‘போடா..’
‘ஐ லவ் யூ சோ மச் டார்லிங்’
‘போ. நீ ஒன்னும் பேசாத. நான் இன்னும் கோபமாத்தான் இருக்கேன்.’
‘என்னடி கோபம்?’
‘ஆமா ஒன்னுமே தெரியாது உனக்கு..’
‘ஏய்ய்.. அதான் சொன்னேனே என்ன நடந்ததுன்னு.. இன்னும் உன் சந்தேகம் அடங்கலையா?’
‘சந்தேகம் ஒன்னுமில்ல. நடு ராத்திரில நீ அவளுக்கு மெசேஜ் அனுப்புறது தெரிஞ்சா எனக்கு குளுகுளுன்னு இருக்குமா? அன்னக்கி நைட் எப்படி அழுதேன் தெரியுமா?’
நான் அவளின் தொடையில் கை வத்து அழுத்தினேன்.
‘ஏன்டி என் மேல நம்பிக்கை இல்லையா?’
‘நம்பிக்கை இருக்கு சிவா. உன் மேலயும் இருக்கு. சுதா மேலயும் இருக்கு. இருந்தாலும் அந்த நேரத்துல மெசேஜ் பாத்ததும் டென்சனாயிட்டேன்.’

‘சந்தேகம் இல்லைன்னா அப்புறம் ஏன்டி இவ்ளோ நாளா பேசல. நான் கால் பண்ணாலும் அட்டென்ட் பண்ணல.’
‘ஆமா. அவ்ளோ கோபமா இருந்தேன். உன் கூட இனிமே பேசவே கூடாதுன்னுதான் இருந்தேன்.’
‘அப்படினா சந்தேகப் பட்டிருக்கனுதானே அர்த்தம்?’
(மெலிதான கோபத்துடன்) ‘ஆமா.. சந்தேகம்தான். ரொம்ப அன்பு இருந்தா பொம்பளைங்களுக்கு சந்தேகம் வரத்தான் செய்யும். அதெல்லாம் உனக்கு புரியாது.’
‘ஓகோ. என் மேல அவ்ளோ அன்பா உனக்கு?’
‘ஆமா. அந்த கருமம் இருக்குறதாலதான் நீ என்ன செஞ்சாலும் என் மனசு உன்னையே தேடுது.’

1 Comment

  1. ஆஹா.. மாட்டுனியா.. பையா….

Comments are closed.