இங்கிலீஸ் டீச்சர் – பாகம் 7 152

‘ஓ.. சாரி மிஸ். நான் வெளில இருக்கேன்.’
‘இல்ல சிவா.. பரவால்ல. நீங்க உக்காருங்க. மாலதி எங்க?’ (என் பக்கம் திரும்பாமலே கேட்டாள்.)
‘அவங்க மேல டிரஸ் மாத்துறாங்க. அதான் நான் கீழ வந்தேன்.’
‘ஓ. சரி.’ (அருகில் கிடந்த துண்டை ஒரு கையால் எடுத்து தோளில் போட்டுக் கொண்டாள்.)
நான் சேரில் உட்கார்ந்தேன். சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் மவுனமாகவே இருந்தோம். படியில் மாலதி இறங்கி வருவது கேட்டது. சேலையை நேர்த்தியாக அணிந்து தலையை லூஸ் ஹேர் ஆக விட்டு அழகாக வந்தாள்.
நான் அவளை வியப்புடன் பார்த்தேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் உடலில் ஒட்டுத் துணியின்றி நிர்வாணமாய் என் உறுப்பை சுவைத்துக் கொண்டிருந்தவளா இவள் என்று யோசித்தேன். என் மன ஓட்டத்தை என் பார்வையில் புரிந்து கொண்டவள், வெட்கத்துடன் முறைத்தபடி சேலையை சரிசெய்து கொண்டே என்னை கடந்து சுதாவின் அருகில் கட்டிலில் அமர்ந்தாள்.
‘என்ன சுதா? பாப்பாக்கு பசிச்சிருச்சா?’
‘ஆமாக்கா..’
‘ம்ம்.. இப்போ எப்படி இருக்கு உனக்கு? நான் டீ, காபி ஏதாவது போட்டு கொண்டு வரவா?’
‘இல்லக்கா.. எனக்கு வேணாம். சிவாக்கு போட்டுக் குடுங்க.’
‘பரவாயில்ல சுதா. எனக்கு வேணாம்.’
எங்கோ வானத்தில் விழுந்த இடிச்சத்தம் சூழலை உணர்த்த, மாலதி எழுந்தாள்.

‘சரி சுதா. ரொம்ப நேரமாச்சு. நாங்க கௌம்பறோம். நீ நல்லா ரெஸ்ட் எடு. பக்கத்து வீட்டம்மா எப்போ வருவாங்க.’
‘இப்போ வர்ற நேரம்தான். அம்மாவும் 7 மணிக்குள்ள வந்துடுவாங்க. ஒன்னும் பிரச்சினை இல்ல.’
‘ம்ம். சரி சிவா கௌம்பலாமா?’
‘ம்ம். சரி மாலதி.’ (நான் எழுந்தேன்.)
சுதா குழந்தையை கட்டிலில் வைத்துவிட்டு போர்த்தியிருந்த துண்டினுள் நைட்டியை சரி செய்துவிட்டு திரும்பினாள்.
‘ஓகே. மாலதி. பார்த்து போங்க. நீங்க எப்படி போவீங்க.?’
‘நோ ப்ராப்ளம் சுதா. அதான் சிவா இருக்கானே. அவன் கூட போயிடுவேன். யூ டேக் கேர்.
ம்ம். ஓகே.’
‘நான் வரேன் சுதா மிஸ்.’ (நான் சொன்னதும் புன்னகையுடன் எழுந்தாள்.)
‘ஓகே சிவா. ரொம்ப தேங்ஸ் வந்ததுக்கு.’
‘இதுல என்ன இருக்கு. டேக் கேர்.’

‘ம்ம். ஓகே.’
நானும் மாலதியும் கிளம்பினோம். லேசாக இருட்டத் தொடங்கியிருந்தது. அவளுடைய வீட்டுக்கு அடுத்த தெருவின் அருகில் இறக்கி விட்டேன். அவள் கண்களில் காதலுடன் என்னிடமிருந்து விடைபெற்று தெருவில் திரும்பி நடந்தாள்.
நான் மீண்டும் அலுவலகம் சென்று வேலைகளை முடித்துவிட்டு 8 மணிக்கு மேல் கிளம்பினேன். கிளம்பும் போது சுதாவிடமிருந்து போன் வந்தது.
‘சொல்லுங்க சுதா.’
‘ஹலோ சிவா.’
‘ம்ம்ம். அம்மா வந்துட்டாங்களா?’
‘ஆமா சிவா. வந்துட்டாங்க.’

21

‘ஓ. குட். இப்போ எப்படி இருக்கு உடம்பு?’
‘யா. நவ் ஐ பீல் பெட்டர்.’
‘ம்ம்ம்’
‘உங்களத்தான் சரியா கவனிக்க முடியல. வீட்டுக்கு முதல் தடவ வந்திருக்கீங்க. ஒரு காபி கூட போட்டுத்தர முடியல.’
‘இட்ஸ் ஓகே சுதா.’
‘அதுதான் சங்கடமாயிருந்துச்சு. அதான் போன் பண்ணி சாரி சொல்லலாம்னு நெனச்சேன்.’
‘ஓகே ஓகே.. இதுல என்ன இருக்கு? கூல்.’
‘ம்ம்ம். தேங்ஸ் சிவா.’
‘ஓகே சுதா. டேக் கேர்.’
‘ஓகே.’
‘பை.’
‘பை சிவா.’
போனை கட் பண்ணிவிட்டு வெளியில் சில நண்பர்களை சந்தித்துவிட்டு நான் வீட்டுக்கு சொல்ல 11 மணியாகியிருந்தது. போனில் மெசேஜ் டோன் கேட்டு எடுத்துப் பார்த்தேன். சுதாவிடமிருந்து வந்திருந்தது.
‘குட் நைட் சிவா.’
நான் போனை வைத்துவிட்டு கை, கால் முகம் எல்லாம் கழுவி விட்டு சாப்பிட்டேன். என் அறைக்கு வந்தபோது மணி 12 ஐ தொட்டிருந்தது. சுதாவின் மெசேஜ் நினைவுக்கு வர, ‘குட் நைட் சுதா’ என்று டைப் செய்து அனுப்பினேன். இரண்டு நொடிகள் கழித்து ‘மெசேஜ் டெலிவர்டு டூ மாலதி’ என்று வந்தது. அதிர்ந்தேன்.
‘சே.. பழக்க தோசத்துல மாலதி நம்பருக்கு அனுப்பிட்டேனே..’ என்று என்னை நானே நொந்துகொண்டு கட்டிலில் சாய்ந்தேன். மாலதிக்கு போன் பண்ணி சொல்லலாமா என்று நினைத்தேன். ஆனால் நள்ளிரவு என்பதால் அவள் கேட்டால் சொல்லிக் கொள்ளலாம் என்று களைப்புடன் கண்ணை மூடினேன். சில நிமிடங்கள் கழித்து மெசேஜ் டோன் ஒலிக்க, எடுத்துப் பார்த்தேன். மாலதிதான்.
‘யூ ச்சீட். ஐ ஹேட் யூ. குட் பை பார் எவர்.’

மாலதியின் கோபம் தணியவே இல்லை. இரண்டு வாரமாக நானும் மெசேஜ் செய்து பார்த்தேன், பதில் இல்லை. கால் செய்தால் அட்டென்ட் பண்ணவே இல்லை. சுதாவிடம் இதைப் பற்றி கேட்கலாம் என்றால் மாலதியின் கோபம் மேலும் அதிகரிக்கும் என்று அந்த நினைப்பை கைவிட்டேன். பள்ளியில் நேரில் பார்த்தால் பேசலாம் என்று சென்றேன். ஆனால் என்னைப் பார்த்ததும் திரும்பிக் கொண்டு சென்றாள். எனக்கு வெறுப்பும் கோபமும் கலந்து வந்தது.

‘சே.. அப்படி என்ன தப்பு செய்துட்டேன்னு இவ்ளோ கோபமா இருக்கா? இந்த பொம்பளைங்களுக்கு சந்தேகப் புத்தி வந்துட்டாலே இப்படித்தான்..’ என்று எனக்குள் புலம்பியபடி இரவுகளை கனவுகளால் நனைத்தேன்.
எதிலும் மனம் ஒட்டவில்லை. மாலதி நினைவுகளால் தவித்தேன். அவளிடம் எப்படியாவது பேச வேண்டும் போல் இருந்தது. அவளின் உணர்வுகளை தெரிந்து கொள்வதற்காக சுதாவிடம் பேசுவது என்ற முடிவுடன் போன் செய்தேன்.
‘ஹலோ.. சிவா..’
‘ஹலோ சுதா..’
‘எப்படி இருக்கீங்க?’
‘நல்லா இருக்கேன். நீங்க?’
‘ம்ம்ம் பைன் சிவா.’
‘உங்க போஸ்டிங் விசயம் என்னாச்சு சுதா?’
‘தெரியல. இன்டர்வியூ வரும்னு சொல்றாங்க? அதான் காத்திட்டிருக்கேன்.’
‘டோன்ட் வொரி சுதா. சீக்கிரமே உங்க ஆசை நிறைவ÷றும்.’
‘தேங்ஸ் சிவா.’
‘ம்ம். உங்க பிரன்ட் எப்படி இருக்காங்க?’
‘யாரு?’
‘நான் யாரை கேப்பேன்னு உங்களுக்கு தெரியாதா?’
‘ம்ம் தெரியும் தெரியும். நல்லா இருக்காங்க.’
‘ம்ம்ம்.’
‘சிவாõ..’
‘சொல்லுங்க’
‘உங்க ப்ராப்ளம் இன்னும் ஓயலையா?’
‘என்ன ப்ராப்ளம்?’
‘எல்லாம் தெரியும் சிவா. நீங்க ரெண்டு பேரும் பேசுரது இல்லனு தெரியும். பட் எதனாலனு தெரியாது. மாலதி கிட்ட கேட்டேன். ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறாங்க.’
‘ஓ.’
‘என்னதான் ப்ராப்ளம்.? நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா?’
‘இல்ல பரவால்ல சுதா.. ஒன்னுமில்ல. சும்மாதான் பேசுறதில்ல.’
‘ஹலோ.. எனக்கு தெரியாதா.. உங்க ரெண்டு பேர பத்தி. சும்மா ஓப்பனா சொல்லுங்க. விருப்பம் இல்லேனா சொல்ல வேணாம்.’
‘என்ன சுதா? என்ன தெரியும் எங்கள பத்தி?’
‘எல்லாம் தெரியும்.’

‘எல்லாம்னா?’
‘அது.. வந்து.. தெரியும் விடுங்க சிவா..’
‘தெரியும்னா என்ன தெரியும் சொல்லுங்க மிஸ்.’
‘அய்யோ.. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கனு தெரியும்.’
‘வாட்.. என்ன சுதா இது? அவங்க மேரேஜ் ஆனவங்க. நானும் அவங்களும் எப்படி லவ் பண்ண முடியும்? சே.. சே.. அப்படி எல்லாம் ஒன்னுமில்ல.’
‘ஹலோ.. ஹலோ.. போதும். போதும். ஏன் நடிக்கிறீங்க.? எனக்கு எல்லாம் தெரியும்னு உங்களுக்கே தெரியும். அப்புறம் எதுக்கு இந்த டயலாக்..?’ (சிரித்தாள்.)
‘ம்ம்ம்.’
‘இப்பவாச்சும் சொல்லுங்க? என்னதான் ப்ராப்ளம்? ‘உங்க ஆளு’ ஏன் இவ்ளோ கோபமா இருக்காங்க?’
‘உண்மைய சொல்லனும்னா உங்களாலதான் இந்த பிரச்சினையே’.
(லேசான அதிர்ச்சியுடன்) ‘வாட்.. நான் என்ன செஞ்சேன்?’
நான் நடந்ததை விவரித்தேன்.
‘ஓ.. இதுதான் பிரச்சினையா? அதுதான் மாலதி என்கிட்டயும் ரெண்டு மூணு நாள் சரியா பேசாம இருந்தாங்களா?’
‘இப்போ நல்லா பேசுறாங்களா?’
‘ம்ம்.. என்கிட்ட இப்போ நார்மாலாத்தான் இருக்காங்க. ஐ யம் சாரி சிவா.’
‘ஏன்?’
‘என்னால உங்களுக்குள்ள இவ்ளோ பிரச்சினை வரும்னு நான் நெனக்கல. வெரி சாரி.’
‘இட்ஸ் ஓகே சுதா. இத பத்தி அவ கிட்ட எதுவும் கேக்க வேணாம்.’
‘என்னது அவளா?’
‘ஓ. சாரி. அவங்க கிட்ட கேக்க வேணாம்.’
(கிண்டலுடன் சிரித்தாள்) ‘ஓகே.. ஓகே.. நான் சும்மா விளையாட்டுக்குதான் கேட்டேன். உங்க லவ்வர்.. நீங்க என்ன வேணா சொல்லலாம். எனக்கெதுக்கு வம்பு?’
(சிரித்தேன்.) ‘சுதா..’

‘ம்ம்ம்.’
‘இப்போ மாலதி எங்க?’
‘கிளாஸ் போய் இருக்கா.’
‘என்னை பத்தி எதுவும் பேசுறாளா?’
‘முந்தி என்கிட்ட பேசும் போதெல்லாம் சிவா சிவா..னு உங்க புராணம்தான் பாடுவா? பட் இப்போ ஒரு வாரமா சரியா பேசுறதில்ல. உங்க மேல ஏதோ பெரிய கோபம்னு தெரிஞ்சிச்சு. இப்போதான் காரணம் தெரிஞ்சிச்சு. கொஞ்சம் வாடிப்போய்த்தான் இருக்கிறாங்க.’
‘ஓ.. அவளுக்கு எப்படி புரிய வெக்கிறதுன்னு தெரியல. பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு..’
‘ஹலோõ.. கூல். காதலி பேசலேனா காதலன் எப்படி இருப்பான்னு தெரியும். தாடி வளர்த்து தண்ணியெல்லாம் அடிக்க ஆரம்பிச்சாச்சா?’
‘ஏய்ய்.. கிண்டல் பண்ணாதீங்க சுதா..’
‘ஓகே.. சாரி சாரி.. என்னால உண்டான பிரச்சினைய நான்தான் தீக்கனும். நான் ஏதாவது செய்யட்டுமா சிவா?’
‘நீங்க என்ன செய்ய முடியும் சுதா?’
‘தலைவனுக்கும் தலைவிக்கும் நடுவுல தூது போகவா? தோழியோட வேலை அதுதானே? நான் வேணா மாலதி கிட்ட பேசிப் பாக்கவா சிவா?’
‘அய்யோõ.. வேற வெனயே வேணாம். எனக்காக பரிஞ்சுகிட்டி நீங்க பேசினா அவ சந்தேகம் இன்னும் அதிகமாகத்தான் செய்யும்.’
‘ம்ம். வேற என்ன செய்ய போறீங்க சிவா?’
‘நானேதான் பேசிப்பாக்கனும். பாக்குறேன்.’

‘ம்ம்ம்.. ஆல் த பெஸ்ட் சிவா.’
‘தேங்ஸ் சுதா. நான் அப்புறம் கால் பண்றேன். பை.’
‘பை சிவா.’
போனை வைத்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தபடி ஒரு முடிவுக்கு வந்தேன். அன்று மாலையே மாலதியை அவள் வீட்டில் சந்திப்பது என்று.
ஆபிசில் பெர்மிசன் போட்டு 5 மணிக்கே மாலதி வீட்டின் கதவைத் தட்டினேன். கவுசிதான் திறந்தாள்.
‘வாங்க அங்கிள்.. நல்லா இருக்கீங்களா?’
‘ம்ம். நான் நல்லா இருக்கேன் கவுசி. நீ நல்லா படிக்கிறியா?’
‘ம்ம். படிக்கிறேன் அங்கிள். உக்காருங்க.’
நான் சோபாவில் உட்கார்ந்தேன். உள்ளேயிருந்து மாலதியின் குரல் கேட்டது.
‘கவுசி.. யாரு அது?’
‘சிவா அங்கிள் மா.’ (சொல்லிக்கொண்டே டிவி அருகில் இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள்.)
மாலதியிடம் இருந்து பதில் இல்லை. என்ன நினைக்கிறாள் என்று புரியாமல் பதட்டமாயிருந்தது. அருகில் இருந்த பத்திரிகையை புரட்டினேன். சில நிமிடங்களில் மாலதி வந்தாள். அடர் மஞ்சள் நிற சில்க்கி நைட்டி அணிந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் எந்த முகபாவமும் இன்றி தோளில் கிடந்த துண்டை சரி செய்தாள்.
‘வா சிவா. ஹவ் ஆர் யூ?’

‘ம்ம். ஐ யம் பைன். நீங்க எப்படி இருக்கீங்க?’
‘ம்ம்.’ (சுரத்தில்லாமல் பதில் சொல்லிக் கொண்டே சோபாவில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டாள்.)
நான் என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினேன்.
‘இந்தப் பக்கம் ஆபீஸ் வேலையா வந்தேன். அப்படியே உங்களைப் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்.’
‘ஓ..’
அவள் விருப்பமில்லாமல் பேசுவது போலிருந்தது. இன்னும் என்மேல் கோபமாய்த்தான் இருக்கிறாள் என்பது புரிந்தது. எனக்கும் லேசான கோபம் வந்தது.
கவுசி எங்களைப் பார்த்தாள். மாலதி சமாளிப்பதற்காக சகஜமாகப் பேச முயன்றாள்.
‘என்ன சாப்பிடுற? டீ தரவா?’
‘இல்ல பரவால்ல.. வேணாம்.’
‘இரு. போட்டு தரேன். கவுசி உனக்கு வேணுமா?’
‘வேணாம்மா.’

‘சரி. ரொம்ப டிவி பாக்காத. வந்ததும் டிவி முன்னால உக்காந்துகிட்டு..’ (குரலில் எரிச்சலைக் காட்டியபடி உள்ளே சென்றாள்.)
‘இப்பதானம்மா உக்காந்தேன். போம்மா..’ (கவுசி சிணுங்கிக் கொண்டே சானலை மாற்றினாள்.)
நான் பத்திரிகையைப் புரட்டினேன். உள்ளே போன மாலதி பாத்திரங்களை டம் டம்மென்று போட்டு உருட்டியதில் அவளின் கோபமும் எரிச்சலும் தெரிந்தது. வந்திருக்கவே வேண்டாமோ என்று தோன்றியது. சிறிது நேரத்தில் டீயுடன் வந்தாள். என்னிடம் தந்துவிட்டு கவுசி அருகில் சேரில் உட்கார்ந்து கொண்டாள்.
எனக்கு சங்கடமாயிருந்தது. கிளம்பலாமா என்று தோன்றியது. வந்து எதுவும் பேசாமல் கிளம்பினால் கவுசி என்ன நினைப்பாள் என்று தோன்றியதால் வலுக்கட்டாயமாக ஸ்கூலைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். மாலதி சுரத்தின்றி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் கழித்து ஆர்த்தி வந்தாள். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் பக்கத்து வீட்டுக்குச் சென்று விட்டாள்.
மாலதியிடம் தனிமையில் பேச வேண்டும் போலிருந்தது. கவுசி டியூசன் சென்றிருப்பாள் என்று நினைத்துதான் சீக்கிரமாகவே பெர்மிசன் போட்டு வந்தேன். ஆனால் அவள் இன்னும் போகாமல் இருந்தது ஏமாற்றமாயிருந்தது. சிறிது நேரம் கழித்து கவுசி எழுந்து உள்ளே சென்று சில நிமிடங்களில் பேக்குடன் டியூசன் கிளம்பினாள்.
மாலதி போனில் யாருடனோ பேசியபடி கவுசியை வழியனுப்பி விட்டு வந்து மீண்டும் டிவி முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள். நான் காத்திருந்தேன். பேசி முடித்ததும் என்னைப் பார்த்தாள். நான் அமைதியாய் அவளை பார்த்தேன்.
‘ம்ம்.. சொல்லு சிவா. என்ன திடீர்னு இந்தப் பக்கம்?’
‘உங்கள பாக்கலாம்னுதான்.’
‘எதுக்கு?’ (கோபம் தெரிந்தது.)

‘பாத்து ரொம்ப நாளாச்சேன்னுதான்..’
‘ஓ..’
திரும்பி டிவியை பார்க்கத் தொடங்கினாள். சில நிமிடங்கள் மவுனம். எனக்கு எரிச்சலாயிருந்தது. சே.. எவ்வளவு திமிராய் இருக்கிறாள்? என்று மனதுக்குள் நினைத்தபடி வெறுப்புடன் எழுந்தேன்.
‘சரி நான் கிளம்பறேன்.’
‘ம்ம். சரி.’ (அவளும் எழுந்தாள்.)
நான் கதவருகில் சென்றதும் நின்றேன். என்ன என்பது போல பார்த்தாள்.
‘சாரி மாலதி.’
‘எதுக்கு?’ (என்னை பார்க்காமலே கேட்டாள்.)
‘அன்னைக்கு சுதாவுக்கு அனுப்புற மெசேஜை உனக்கு அனுப்பிட்டேன்.’
‘நீ யாருக்கு மெசேஜ் அனுப்பினா எனக்கென்ன?’
‘அய்யோõ.. ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோங்க. நீங்க சந்தேகப்படுற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. என்ன நடந்துச்சுனு கூட கேக்க மாட்டியா?’
‘நான் எதுக்கு கேக்கனும்?’ (கடுமையான குரலில் கேட்டாள்.)
(எனக்கும் கோபம் வந்தது.) ‘சரி.. இப்போ என்னதான் நீ நெனக்கிற? சுதாவோட தப்பா பழகிறேன்னு சொல்றியா?’
‘ஹலோ.. நீ யாருகிட்ட எப்படி பழகினா எனக்கென்ன? நான் யாரு அதெல்லாம் கேக்குறதுக்கு. நீ எவ கூட வேணா பழகு. என்ன வேணா பண்ணு? போ.’

(அவளை நெருங்கி சத்தமான குரலில்) ‘ஏய்ய்ய்.. ச்சீ.. அசிங்கமா பேசாத.. நான் சத்தியமா சுதா கிட்ட தப்பான எண்ணத்தோட பழகல. நம்பினா நம்பு. இல்லேனா போடி.’
(அவளும் கோபத்துடன் முகம் சிவந்து கத்தினாள்.) ‘யாரையும் நம்ப வேண்டிய அவசியம் எனக்கில்ல. இங்க எதுக்கு வந்த. போ. சுதா கிட்டயே போ. நல்லா தெறந்து காட்டுவா..’
(எனக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது. அவளைப் பார்த்து சீறினேன்.) ‘ச்சீ.. நாயே.. ஏன்டி இப்படி எல்லாம் பேசுற?’
(அவளும் அனல் கக்கும் பார்வையுடன் என்னை பார்த்தாள்.) ‘யாரு நாயி? நானா? எந்த பொட்ட நாயி கெடைக்கும்னு தொங்க போட்டு அலையிறது நானா? நீயா?’
ப்பளார்ர்.. உச்சத்தை தொட்ட என் கோபத்தை அடக்க முடியாமல் அவளை ஓங்கி அறைந்தேன். எனக்கு ரத்தம் சூடேறி கொதித்தது.
‘ஆஆஈஈ…’ அலறிய மாலதி எதிர்பாராத அடியால் நிலை தடுமாறி அருகில் இருந்த சேரில் விழப்போனாள்.

1 Comment

  1. ஆஹா.. மாட்டுனியா.. பையா….

Comments are closed.