மயக்கும் சிற்பங்கள் இந்த ஆண்டிகள் 2 134

வேற என்ன வழக்கம் போலத்தான்…. ஆனால் இந்த கதை எப்படி ஒரு மனைவியை அதாவது கல்யாணம் ஆகி ஒரு குழந்தை உள்ள குடும்பத்தில் ஒரு இளைய வயது ஆடவன் புகுவதால் தப்பு இல்லை…. வக்கிர புத்தி கொண்ட ஆடவன் புகுவதால் ஏற்படும் பிரச்னை எந்த அளவிற்கு கொண்டு போய் விடும் என்பதை பார்க்கலாம்..

அழகான மனைவி பார்ப்பவர்கள் பொறாமை படும் அளவுக்கு……….. செல்ல குழந்தை,,,,,,, கணவனோ கலயாணம் ஆகி குழந்தை பெற்ற பின்னர் துபாய் சென்று விட்டார்… மனைவி வனஜா தனது மாமனார் வீட்டில் இருக்கிறாள், மாமியார் இல்லை………..

கணவன் துபையில் இருப்பதால் பண பிரச்னை இல்லை….. மாதம் மாதம் பணம் அனுப்பி viduvar…,,, விடு வேற சொந்த விடு ஆகையால் வனஜா வேளைக்கு செல்ல தேவையான சூழ்நிலை அமைய வில்லை…

நன்றாக சென்றது குடும்ப வாழ்கை… தினமும் கணவர் தவறாமல் வனஜா வுக்கு call செய்து பேசி விடுvar….. வனஜா தவறாமல் கால் செய்து விடுவாள்.இவரும் மாரி மாரி அன்பை பொலிந்து வந்தனர்…. நாட்கள் செல்ல செல்ல வனஜாவின் கணவர் வேலை அதிகமானது….. இதனால் அவரால் சரிவர வனஜாவிடம் பேசமுடியா வில்லை

நாட்கள் செல்ல செல்ல கணவரிடம் பேசமுடியாததால் கவலை பட்டால் .. பிறகு தான் இப்படி வீட்டிலே இருந்து கொண்டு இருந்தால் ஒரே சலிப்பு தட்டுகிறது மாமா என்று மாமனாரிடம் தான் கவலைகளை தெரிவித்தார்……..தான் வேளைக்கு செல்ல விருப்பம் தெரிவித்தால்..

ஆனால் அதற்கு மாமா ஒப்புக்கொள்ளவில்லை.,,,

வனஜா….. மாமா நா வேளைக்கு போலன்னு இருக்கேன், ஏன் friend ஒருத்தி இங்க இருக்க நகை கடைல வேல பாக்குற அங்க vacancy இருக்குனு சொல்லுற..

மாமா……….. இல்லாம நமக்கு என்ன கொறச்சல் நல்ல விடு… fixed deposit la வேற பணம் போட்டு வட்டி வருது அதுவும் உங்களுக்கு தான்… அப்பொறம் ஏன் பையன் வேற பணம் அனுப்புறான்.. அப்பொறம் என்னமா

வனஜா……. இல்ல மாமா எனக்கு வீட்டுல இருந்த ஒரே boor அடிக்குது மாமா அதான்

மாமா……. அதுக்கு அதான் பையன் இருக்கானே அவன pathukuma…

வனஜா……… மாமா அவன் schhol போறான்……. காலைல போய்ட்டா eve தா வருவான்….. நா டிவி ye பாத்துகிட்டு இருக்க பிடிக்கில மாமா….

மாமா…….. அம்மா முடிவ என்னோடு முடிவ சொல்லுறன் எனக்கு நீ வேளைக்கு போறதுக்கு விருப்பம் இல்லாம… நீ வேணா உன் புருஷன் டா கேட்டுக்கும..

வனஜா……. என்ன மாமா இப்டி பேசுறீங்க..

மாமா…… இனிமே உன் முடியுமா..

வனஜா கவலையோடு தான் அறைக்கு சென்றால் . அதற்கு முன்னாடி அங்கு உள்ள கண்ணாடியில் தான் முகத்தை பார்த்து விட்டு,,,,,