ஆனால் யாரிவள்..Part 2 63

” ஒம்பது மணி ஆச்சுன்னா.. பாட்டி தூக்க மாத்திரை போட்டுகிட்டு தூங்க ஆரம்பிச்சிருவாங்க. நைட் புல்லா வீட்டுக்கு யாரு வந்தாலும் தெரியாது. !”
” பட்.. நிலா.. ! எனக்கு அதுல ஒரு சிக்கல் இருக்கே. ! எட்டு மணிக்கு மேலானா.. எனக்கு வீட்லருந்து ஒரே போன் கால்ஸா இருக்கும். பசங்க மாத்தி மாத்தி பண்ணுவாங்க.. !!”
நாங்கள் வெளியில் வந்தோம். நான் பைக்கில் உட்கார்ந்தேன். அவள் எனக்குப் பின்னால் உட்கார்ந்தாள். நான் மெதுவாக பைக்கை நகர்த்தினேன்.
” நிரு..” மெல்ல அழைத்தாள்.
” நிலா. ?”
” நான் உங்களை கடுப்பேத்தறேனா.. ?”
” ச்சேச்ச.. அதெல்லாம் இல்லவே இல்ல. ! எனக்கு ஹேப்பிதான். இப்ப ப்ராப்ளம் என்னன்னா.. நமக்கு இடமும் சந்தர்ப்பமும்தான்.. !!”
” ம்ம். !!”
” முன்ன பின்ன இது மாதிரி ஒரு பிகரை கரெக்ட் பண்ணி பிக்கப் பண்ணி பழக்கமே இல்ல. அதான் என்ன பண்றதுனு தெரியாம.. குழப்பமா இருக்கு.. !!” நான் சொல்ல.. என் தோளில் குத்தினாள்.
” ச்சீய்..! அப்போ என்னை கரெக்ட் பண்ணி தள்ளிட்டு வந்திங்களாக்கும்.. ?”
”சும்மா டார்லிங்.. ! கிண்டலுக்கு.. ! நெஜம்மா.. இப்ப அப்படித்தான் யோசிச்சு குழம்பிட்டிருக்கேன். ! லட்டு மாதிரி ஒரு பொண்ண கைல வச்சுட்டு.. சாப்பிட வழி தெரியாம தவிக்கறேனேனு.. !!”
” ச்சீய்.. ம்ம்ம்ம்.. போங்கப்பா.. ”
” நிலா.. ரியல்லீ.. ஐ லவ் யூ வெரி மச்டா.. ”
” மீ டூ டா.. ”

” என்னடா பண்ணலாம்.. ?”
” பத்து மணிக்கு மேலன்னா.. என் வீட்டுக்கே வாடா.. ! அதுக்கு முன்னன்ன.. ஐ ஆம் ஸாரிடா.. ! காடு மேடுதான்.! அதும்.. மனசுக்கு நிறைவா இருக்குமானு எனக்கு தெரியாது..! ஏதோ ஒடம்பு அரிப்புக்காக.. பண்ற மாதிரிதான் இருக்கும்.. !!”
” ம்ம்.. உண்மைதான்.. ”
” என்ன பண்ண போறிங்கப்பா.. என்னை முழுசா.. வெச்சு அனுபவிக்க போறிங்களா.. ? இல்ல.. அவசரத்துக்கு. ?” மெல்லிய சிரிப்புடன் என்னை இறுக்கியபடி கேட்டாள்.
”நிலா.. நீயும் மூடா இருக்கியா..?”
” அப்படின்னா என்னப்பா.. ?”
” அனுபவிக்க ஆசையா இருக்கியா ?”
” என்னை தூண்டி விட்டுட்டிங்கடா..”
” ஐ ஆம் ஸோ ஹேப்பிடா..! உன்னை நான் முழுசா எடுத்துக்கப் போறேன்…!!”
” ம்ம்ம்ம்.. என்ஜாய்டா.. !!”
பைக்கில் செல்லும்போது கூட என் உறுப்பு விறைத்து உள்ளே துடித்துக் கொண்டிருந்தது. சில பல யோசனைகளுக்கு பிறகு.. இப்போது அவள் வீட்டில் கொண்டு போய் அவளை இறக்கி விடுவது என்ற முடிவுக்கு வந்தேன். வேறெங்கும் செல்லவில்லை. நேராக அவள் வீட்டுக்குத்தான் சென்றோம். நான் அவளை வீட்டின் முன் இறக்கி விட்டு கிளமபுவதாகச் சொன்னேன். அவள் என்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்தாள். கதவை திறந்து விட்ட அவள் பாட்டி என்னை ஒரு மாதிரி பார்த்தாள். அப்பறம் வேலைக்கு போகலியா என்று நிலாவினியிடம் கேட்டாள். அவள் ஏதோ சொல்லி சமாளித்தாள். என்னை சோபாவில் உட்கார வைத்து காபி கலந்து கொடுத்தாள். ! பாட்டி அருகில் இல்லாதபோது கேட்டேன். !
” பாட்டிக்கு டவுட் வந்துருச்சு போலருக்கு.. ?”
” அப்படினு இல்ல.. ” என்று புன்னகைத்தாள் ”பொதுவாதான் கேட்டாங்க.. ”
” என்னை அவங்க பாத்த பார்வையே சரியில்ல.. ”
” தெரியும் ” என்று சிரித்தாள் ”அதுக்காக நீங்க பயந்துக்கவெல்லாம் வேண்டாம்.”
காபிக்கு பின் நான் எழுந்தேன்.
” சரி.. நான் கிளம்பறேன்..”
” ம்ம். கோபமா ?”
” ச்ச.. இல்ல.. ”
” ஸாரி.. ! நான் ஏமாத்த நினைக்கல.. !”
” தெரியும் நிலா.. ”
” இப்பவும்.. நைட் வர முடியும்னா.. நான் ஓகேதான்..”
” ட்ரை பண்றேன்.. ”
” இன்னிக்கா.. ?”
”ம்ம் ”
அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது.
” ம்ம். ”
நான் விடை பெற்று வெளியில் வந்தேன். என் வீட்டில் என்ன சொல்லி இரவு வெளியில் தங்கலாம் என்கிற யோசனையில் மூழ்கியபடி என் வீட்டை நோக்கி பயணித்தேன்.. !!
என்னாதான் இருந்தாலும்.. அவளுடன் இருந்த போது என்னிடம் இருந்த ஒரு சந்தோசமும் நிம்மதியும் இப்போது அவளைப் பிரிந்து வரும்போது எனக்கு இல்லை என்று தோன்றியது. ஆனால் அதை புறந்தள்ளி.. இரவுக்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்தேன் …… !!!!!