அவளின் சத்துக்கொடியும் பூனை மயிரும் 45

” ம்… பாரு. .. ”
நடுங்கும் விரல்களுடன் வாங்கிப் பார்த்தாள். நன்றாக ஜூம் போயிருந்தான்.!
இதில் இருந்தது வேறு காட்சி.!
யுகநிதாவின் .. மார்பைச் சுவைத்துக் கொண்டிருந்தார் !
முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைக்க மறந்தாள் மலருதா ! அவள் கண்கள் செல்போனில்.. படம் பிடிக்கப் பட்ட காட்சியில் லயித்திருக்க… இதயமோ.. தாறு மாறாக எகிறியது! !
” என்ன உனக்கு இப்படி வேத்து ஒழுகுது..? ” உதட்டில் புண்ணகை தவழ… மலருதாவைப் பார்த்துக் கேட்ட பிரேமின்.. மனம் அவள் இதழ்களைச் சுவைக்கத் துடித்தது…!
சட்டென ஒரு நொடி பார்வையை மாற்றி.. அவனைப் பார்த்து விட்டுப் பின்.. வெட்கம் தவழப்.. புண்ணகைத்தாள். இடது கை விரலால் வியர்வையைத் துடைத்துக் கொண்டு போனை அவனிடம் கொடுத்தாள் !!
” இவள.. என்ன பண்றேன் பாருங்க. . ” என்றாள் திடுமென!
” வேண்டாம் ” என்றான்.
” இ… இல்ல .. இவள இப்படியே விடக்கூடாது… என்ன காரியம் பண்ணிருக்கானு பாத்திங்கள்ள?”
” அவசரப் படாத… கொஞ்சம் பொருமையா இரு.. ! அவசரப் பட்டா பிரச்சிணை வேறமாதிரி போயிரும் ! இதக் கொஞ்சம் பொருமையாத்தான் டீல் பண்ணனும். ”

” அப்படின்னா… ? ”
” நீ எதுவும் பண்ண வேண்டாம் இதுல… ? ”
” ஏன். .. ? ”
” அவ.. உன் பிரெண்டு. . ! ”
” அதுக்குனு.. சும்மா விட்ற முடியுமா….? ”
” அதுக்காக அவள நீயே அசிங்கப் படுத்தப் போறியா.. ? கொஞ்சம் யோசிச்சுப் பாரு .. அவளக் காப்பாத்திக்க… இதுல நீயும் கூட்டாளினு அவ உம்மேல பழி போட்டானு வெய்… நீ என்ன செய்வ.. ? ” என அவன் சொல்ல…
‘ ஆ’ வென வாயைப் பிளந்தாள்.
” அதான் சொல்றேன் பொருமையா எதையும் டீல் பண்ணணும்னு..! நீ.. நல்லவதான்.. அது நமக்கு தெரியும். ! ஆனா கேக்ற நாலு பேரு என்ன பேசிப்பாங்க..? மாட்னவொடனே நீ.. தப்பிக்கப் பாகறேனுதான் பேசுவாங்க. அது எவ்ளோ பெரிய அசிங்கம்?” என அவன் விளக்கமாகச் சொல்ல.. வாயடைத்துப் போனாள் மவருதா ! அவள் வியர்வை மட்டும் நின்ற பாடில்லை !
” என்ன நா சொல்றது புரியுதா?” சுதன் கேட்க
பயத்தடனே தலையாட்டினாள்.
” ம்…. ம்… ”
” பிரச்சினைனு வந்தா எப்படிப் பட்டவங்கறும் மாறிருவாங்க”
தடுமாற்றத்துடன் கேட்டாள்.
” இப்ப என்ன பண்றது. ? ”
” நீ.. வாய மூடிக்க.. மத்தத நா பாத்துக்கறேன் ”
” என்ன பண்ணப் போறீங்க. ? ” அவள் கேட்க. …
மர்மமாகப் புண்ணகைத்தான் பிரேம.. !!!
மாடிப்படிகளில் காலடியோசை கேட்டது..! சட்டென முன்னால் போய் கதவைச் சாத்தினான் பிரேம் ! பயத்தோடு பார்த்த மலருதாவைப் பார்த்து…
‘ உஸ்… ‘ சென வாயில் விரல் வைத்தான் .!
அவள் ‘கப் சிப்’ பாகிவிட்டாள் !
யுகநிதா. .. வெளியேறிப் போய் விட்டாள் ! அவள் போன கொஞ்ச நேரத்தில். .. சுதனின் அப்பாவும் … பைக்கில் கிளம்பிப் போய் விட்டார் .
சற்று நிம்மதியாக உணர்ந்தாள் மலருதா. !
” ஹப்பா… ! என்ன கொடுமை இது… ? ” எனச் சிரித்தான் பிரேம. !
அவளும் சிரித்தாள்.” பயங்கர டென்ஷனா இருக்கு எனக்கு. .”
”அதான் உனக்கு இப்படி வேத்துருக்கு…! ஓவர் டென்ஷன் ஒடம்புக்காகாது.. ரிலாக்ஸ் பண்ணிக்கோ…” என அவளது தோளில் தட்டிக் கொடுத்தான். ” மொதல்ல நெறைய தண்ணி குடி… ! ஒடம்பும் மனசும் கொஞ்சம் கூலாகட்டும் ”
புண்ணகைத்துவிட்டுப் போய் தண்ணீர் குடித்துவிட்டு வந்தாள் ” ஆனா.. சும்மா சொல்லக்கூடாது… உன் பிரெண்டு ஒரு சூப்பர் பீசு.. ” என்றான் பிரேம!
வெட்கம் திண்றது ”ச்சீ… ய் ”
” ஹ்ம்.. அவரும் குடுத்து வெச்ச ஆளுதான். .. என்னவொரு அதிர்ஷ்டம் பாரேன் … ! ஹ்ம்… எதுக்கும் ஒரு இது வேணும் ”
” ஐயோ… சீ… ” என நிற்க முடியாமல் நெளிந்தாள் !
” ஆனா. .. அவ எப்படி அவரப் போய் லவ் பண்ணானுதான் தெரியல… ”
தன் கூச்சத்தைப் போக்க உடனே பேசினாள்.

” அவ ஒண்ணும் அவர லவ் பண்ணல.. ” என்றவள். .தன் சந்தேகத்தை அவனிடமே கேட்டாள். ” ஆமா நாங்க லவ் லெட்டர் குடுத்தமே. .. தெரியுமா உங்களுக்கு. . ? ”
” ஆ… தெரியும் ! அத அவரு வாங்கிவெச்சிட்டாருனு சொன்னான் . என்ன எழுதிருக்கீங்கனு படிக்கக் கூட இல்ல. .! நீதான் குடுத்தியா.. அவர் இல்லாதப்ப தரவேண்டியது தான..? ”
” ஐயோ. .. நா அதக் குடுக்கறப்பப் பாத்து திடீர்னு அவரு வந்துட்டாரு. . ! சரி படிக்கலேன்னா பரவால்ல. . நாங்க லெட்டர் குடுதாதோம்னு தெரியும்ல.. அதுக்கு நீங்க எந்த ரெஸ்பான்ஸ்மே தரல.. ? ”
” உங்க ரெண்டு பேர் கூடவும் பேசவோ… பழகவோ கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு.. ! அதும் போக அது என்ன லெட்டர்… யாருக்கு யாரு எழுதினதுனுவேற தெரியல… ”
” ஐயோ… அது லவ் லெட்டர்தான். ”
” யாருக்கு. .. ? ”
” உங்களுக்குத்தான் ”
வியந்தான் ” எனக்கா… ? ”
” இ… இல்ல… உங்க ரெண்டு பேருக்கும்… நாங்க ரெண்டு பேரும் எழுதினது.. ”
” அட… ! அப்படியா..! என்ன ஒரு கொடுமை பாரு. .. ! எனக்கு நீன்னா ரொம்பப் புடிக்கும்.. மனசுக்குள்ளயே நான் உன்ன லவ்பண்ணிட்டிருந்தேன்.. ! உன்கிட்ட சொல்ல முடீயலேனு எத்தனை நாள் பீல் பண்ணிருக்கேன் தெரியுமா? சரி… இப்ப நானே ப்ரபோஸ் பண்ணிர்றேன். ..
ஐ லவ் யூ…. ” என நெருங்கி அவள் கையைப் பிடித்தான்.