வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஐந்து 84

முனகிக் கொண்டே,

கட்டின புருஷனிடமே,

இன்னொருந்தனின் முத்தமும், செய்கையும் ரொம்பப் பிடித்திருக்கிறது என்று,

அவனை கட்டிப் பிடித்துக் கொண்டே சீதா சொல்லும் காட்சி,

எந்த ஆணுக்கும் உச்சத்தை வரவைக்கும்… அவள் புருஷனைத் தவிர!

வெறுமனே அவன் முன்னால், அவன் மனைவியைத் தொடுவது என்பதையே தாங்க முடியாத மோகனுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக மதன், அவளின் மூலமே, அவனை அசிங்கப்படுத்துவதை தாங்க முடியவில்லை.

வெறுப்பும், கோபமும், இயலாமையும் உச்சத்தில் இருக்க, அதன் அழுத்தம் தாங்க முடியாமல், அந்த ரூமிலேயே இருந்த, L வடிவ சோஃபாவின் ஓரத்தில் அமர்ந்தான்.

நான் உன்னை பண்றது, உனக்கு மட்டுமல்ல, உன் புருஷனுக்கே புடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அதான், என்னமோ படம் பாக்குற மாதிரி உக்காந்துகிட்டான்.

திரும்பி என்னைப் பார்த்து விட்டு, மோகனைப் பார்த்த பார்வையில் கொஞ்சம் ஆச்சரியம். உதடுகளில் சற்றே ஏளனம் கூட இருந்தது.

அவள் காதுகளில் கிசுகிசுத்தேன்.

உன் புருஷனுக்கு ஷோ காமிச்சிடலாமா?

எனது கேள்வியும், அது ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும், மீண்டும் அவளைக் காமத்தில் தள்ள, மெல்ல முனகினாள்.

ம்ம்ம்… எ… எப்படி?

அவளுக்கு பதில் சொல்லாமல், அவளை முத்தமிட்டவாறே, மோகன் உட்கார்ந்திருந்தா சோஃபாவுக்கு அருகில் கொண்டு சென்றேன்.

மிக இயல்பாக இருந்தாலும், சீதாவை, இப்போது நான் மோகனுக்கு முன்பு நிறுத்தியிருந்தேன். முந்தானை சரிய, என் மேல் சாய்ந்திருந்தவள், அவளது உடலையும், காமமேறிய முகத்தையும், கண்கள் மூடியவாறே மோகனுக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.

மோகனைப் பார்த்தவன், பின் மீண்டும் அவளது இதழ்களில் முத்தமிட்டேன்.

முத்தமிட்டவாறே, அவளது புடவைக் கொசுவத்தினுள் கையை விட்டவன், அப்படியே அவளை என்னோடு இன்னும் நெருக்கமாக இழுத்தேன்.

ஹக்… மீண்டும் முனகினாள். அப்படியே அவளது இடுப்பைத் தடவியவன், கையை மேலே எடுக்கும் போது, அவளது புடவையையும், உருவியிருந்தேன். அவளது கைகள் உணர்ச்சி தாங்காமல், மேலே உயர்ந்து என் கழுத்தை கட்டிக் கொண்டது.

அப்படியே ஒட்டு மொத்த புடவையையும் உருவியவன், அதை வேண்டுமென்றே, மோகனின் மேல் போட்டேன்.

நிமிர்ந்து பார்த்தவனின் முன்னால், அவன் மனைவி சீதா, வெறும் பாவாடை ஜாக்கெட்டில், காமத்துடன், கண்களை மூடியவாறு, என்னை அணைத்துக் கொண்டிருந்தாள்.

அவளது உடலெங்கும், கைகளால் தடவியவாறே, மோகனைப் பார்த்து நான் புன்னகை செய்தேன்.

கோபத்துடன், அவன் பார்க்கும் போதே, இடுப்பிலிருந்த எனது இரண்டு கைகளையும் அப்படியே மெல்ல அவள் மார்பின் மேல் கொண்டு சென்றேன். முதலில் மிக லேசாக, அவளது மார்புக்கும், இடுப்புக்கும் அலை பாய்ந்த கைகள், திடிரேன்று, மிக ஆவேசமாக, பருத்த அவளது மார்பினை அழுந்தப் பற்றியது.

இத்தனை நேர காமத்தில் ஊறிக் கிடந்த, சீதாவுக்கு, நான் இன்னும் அழுந்தப் பற்ற வேண்டும் என்பது போல் உணர்ச்சிப் பெருக்கெடுத்தது. அது அவள் முனகியவாறே, என்னை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டதில் தெரிந்தது.

ஸ்ஸ்ஸ்…. எ… என்னங்க.

அவளது முனகலைப் பொருட்படுத்தாதவன், அவளது மார்பினை, இன்னும் அழுந்த பிசையத் தொடங்கினேன். அதற்கு ஏற்ப, என் தோளில் சாய்ந்திருந்த, அவளது தலையும் ஆடியது, உணர்ச்சி தாங்காமால்.

ஆ….ஆங்…

அழுந்தப் பிசைந்து கொண்டிருந்த கைகளின் விரல்கள், அவளது மார்புக் காம்புகளை, ஜாக்கெட்டின் மேலாகவே நிமிண்டின.

ஸ்ஸ்ஸ்… ஆ…

அவளது கைகள், உணர்ச்சியில், என் கைகளின் மேலாகவே அழுந்திக் கொண்டன. அவளது உதடுகள், பாதி திறந்தவாறு, ஏங்கிக் கொண்டிருந்தது.

Updated: March 28, 2023 — 1:22 pm

1 Comment

  1. Raji ma reply pannu mail ku valavanmadhan mail

Comments are closed.