வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஐந்து 87

அதையும் கேட்டு உதட்டில் முத்தம் கொடுத்த சீதாவைக் கண்டு கடுப்பான மோகன், ஏய், போதும் போ! என்று எரிச்சல் காட்டினான்.

இவரு எப்பியுமே என்னைத் திட்டிகிட்டே… என்று சொல்லியவாறே திரும்பிய சீதாவின் பின்னாடியே நான் நின்றிருந்தேன். அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் போதே, சீதாவை நோக்கி நான் நகர ஆரம்பித்திருந்தேன்.

என்னை அருகில் கண்டதும் பேச்சை நிறுத்திய சீதாவிடம், டோண்ட் ஒர்ரி! ஒரு வேளை உன் புருஷனுக்கு முத்தம் கொடுக்கத் தெரியலியோ என்னமோ! என்று சொன்னவன் சீதாவின் கண்களையேப் பார்த்துக் கேட்டேன்.

ஏன் சீதா, உன்னையே திட்டுற, உன்னை பாராட்டாம இருக்குற உன் புருஷனுக்கே முத்தம் கொடுக்குற. தாங்க்ஸ் சொல்லுற. ஆனா, இத்தனைக்கும் காரணமா இருக்குற எனக்கு, ஒரு முத்தமோ வேற ஏதாச்சும் கொடுக்கனும்னு தோணுச்சா உனக்கு?

உங்களுக்கு இல்லாமலா? என்று சொல்லியவள் என்னை நெருங்கி என் இரு கன்னங்களிலும் அழுந்த முத்தமிட்டாள். பின், தாங்க்ஸ் என்று சொல்லி மெல்ல நகர்ந்தாள்.

அவள் நகர நினைத்த பொழுது நான் செயல்பட்டேன்.

சட்டென்று அவள் இடுப்பை பிடித்தவன், அவளைச் சடாரென்று என்னை நோக்கி வேகமாக இழுத்தேன்.

சீதா என்னதான் என் திட்டத்திற்கு ஒத்துழைத்துக் கொண்டிருந்தாலும், அவளுக்குள் காமம் ஊறியிருந்தது. நான் வளர்த்துக் கொண்டே போவது அவளாலும் தாங்க முடியவில்லை. சீக்கிரம் நான், அவளை ஆக்கிரமிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தாள்.

அப்படிப்பட்ட நிலையில், நானே அவளை என் பிடியில் கொண்டு வருகையில் கொஞ்சம் திகைத்தாலும், உள்ளுக்குள் ஊறிய சந்தோஷத்துடன், திக்கிக் கேட்டாள்.

எ… என்னங்க?

இதுக்கு பேரு முத்தமா? ம்ம்ம்?

ஒண்ணும் செய்யாத உன் புருஷனுக்கு உதட்டுல கொடுக்கப் போற. ஆனா, எனக்கு சாதாரணமா கொடுக்குற? ம்ம்ம்?

உங்களுக்கு எப்படி உதட்டுல என்று சீதா தயங்கினாள் (திட்டப்படிதான்)

நீ உண்மையாலுமே பத்தினின்னா, எனக்கு கொடு!

முன்ன என்னமோ தேவடியா மாதிரி இருக்கன்னீங்க! இப்ப பத்தினிங்கறீங்க? என்ன இது?

என்ன பொம்பளைடி நீ? தேவடியான்னு சொன்னதுக்கு கோவிச்சுக்க மாட்டேங்குற! பத்தினின்னு சொன்னா ஏன்னு கேக்குற? ம்ம்ம்ம்?

நீங்க மாத்தி மாத்தி பேசிட்டு, இப்ப என்னைக் கிண்டல் பண்றீங்களா என்று சிணுங்கியவாறே, என் மார்பில் செல்லமாக குத்தினாள்.

அவள் இருக்கும் நிலைக்கு, நான் அணைப்பை விட்டாள், அவளே கட்டி பிடித்து விடுவாள். அவள் கண்களில் அந்தளவு காமம்.

நான் மோகனை ஒரு பார்வை பார்த்து விட்டு, பின் மீண்டும் சீதாவைப் பார்த்தவாறே சொன்னேன்.

உன்னை மாதிரி ஒரு செம கட்டை, அடுத்தவன் கை படாத அக்மார்க் பத்தினி, எனக்காக, இப்படி தேவடியா மாதிரி டிரஸ்ஸிங் பண்ணிட்டு வந்திருக்கிறது எவ்ளோ செக்சியா இருக்கு தெரியுமா? தேவடியா, தேவடியா மாதிரி நடந்துக்குறதுல என்னடி கிக்கு?

ஒரு பத்தினி தேவடியா மாதிரி நடந்துக்குறதுலதாண்டி அவ்ளோ கிக்கும்! இப்ப நீ பத்தினியா இல்லையா?

என்னுடைய பேச்சுக்கள், அவளுக்கு இன்னமும் காமத்தை ஊற்றியிருந்தன. அவள் தலை குனிந்திருந்தாள். அப்படியே தலையசைத்தாள்.

ம்ம்ம். பத்தினிதான்.

அப்ப, பத்தினியான உன்னை இவ்ளோ செக்சியா மாத்துன எனக்கு முத்தம் கொடுக்க மாட்டியா?

சில நொடி திகைத்தவள், பின் மோகனை பார்த்து சொன்னாள்.

இவர் சொல்லுறது சரிதானே? என்னை இந்தளவு மாத்துன இவருக்கு நான் ஏதாச்சும் செய்யனும்தானே? அதனால…..

அதனால நான் இவருக்கு முத்தம் கொடுத்தே ஆகனுங்க! என்று சொல்லியவள், திரும்பி என் கண்களைப் பார்த்தாள். பின் மெல்ல என்னை நெருங்கினாள். என் கன்னங்களில் கை வைத்து சிறிது தடவியவள், பின் மெல்ல என் உதடுகளில் முத்தமிட ஆரம்பித்தாள்.

மெல்லிய முத்தமாக இருந்தாலும், அது மிகவும் உணர்ச்சியூட்டுவதாக இருந்தது. இந்த முத்தம் முழுக்க முழுக்க அவள் எனக்கு கொடுப்பதாக மட்டுமே இருந்தது. இருவரும் கொடுத்துக் கொள்வதாக இல்லை.

தவிர, மோகனுக்கு, அவன் மனைவியே ஆர்வமாக இன்னொருவனுக்கு முத்தம் கொடுப்பதாக இருக்க வேண்டும்!

அவளுக்கும், எனக்குமான முதல் தொடுகை, முத்தம் என்பதால், அவள் தரும் முத்தத்தில் என்னை திருப்தி படுத்தும், சந்தோஷப்படுத்தும், காமமூட்டும் ஆர்வம் மிக நன்றாகவே தெரிந்தது.

Updated: March 28, 2023 — 1:22 pm

1 Comment

  1. Raji ma reply pannu mail ku valavanmadhan mail

Comments are closed.