வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஐந்து 87

எதுக்கு கூப்ட்ட சீதா?

இப்பச் சொல்லுங்க, இதுல நான் எப்டி இருக்கேன்?

வாவ்.. சீதா! செமடி! செக்சிடி நீ! இதைத்தாண்டி நான் அப்ப இருந்து சொல்லிட்டிருந்தேன். குட்!

நான் டி என்று கூப்பிடுவதும், சீதா என் கமெண்ட்டுகளுக்கு சிரிப்பதும், மோகனுக்கு அவனது தோல்வியை தெளிவாகப் புரியவைத்தாலும், இது எப்படி சாத்தியம் என்ற குழப்பம் மட்டும் அவனுக்கு தீரவேயில்லை!

அப்ப உங்களை இம்ப்ரஸ் பண்ணிட்டேனா? நான் எப்டி இருக்கேன்!

முதல்ல உன் புருஷனைக் கேளு, எப்டி இருக்குன்னு?

ஏங்க, அப்பச் சொன்னதை நீங்களே மறுபடி சொல்லுங்க. எப்டி இருக்குன்னு?

கடுப்பில் மோகன் முறைத்தான்.

பாத்தியா, நான் சொன்ன மாதிரி, உன் புருஷன், உன் வாழ்க்கையை அனுபவிக்க விடாம பண்றாரு தானே?

அவரு கிடக்குறாரு. அப்பச் சொன்னதை இப்பச் சொல்றதுக்கு என்னவாம்? உங்களைத்தானே இம்ப்ரஸ் பண்ணனும்? நீங்க சொல்லுங்க. எனக்கு அவரு முக்கியமில்லை. நீங்கதான் முக்கியம்!

நான் மீண்டும் மோகனை நக்கலாகப் பார்த்துவிட்டு சொன்னேன்.

ம்ம்ம்… அப்டியே ப்ராஸ்டியூட் மாதிரியே இருக்க! ரோட்ல போனா, எல்லாரும் உன் மேல கை வைக்கனும்னு நினைப்பாங்க!

ஹா ஹா ஹா! பாருங்க, அவரும் நீங்க சொன்ன மாதிரியே சொல்றாங்க. அவரையே நான் இம்ப்ரெஸ் பண்ணிட்டேன்! என்று மோகனைப் பார்த்து சிரித்தாள் சீதா!

ஓ, உன் புருஷனும், உன்னைத் ப்ராஸ்டியூட் மாதிரி இருக்கன்னுதான் அப்பச் சொன்னானா? சரியாதான் சொல்லியிருக்கான். (மோகனுக்கும் மரியாதை போயிருந்தது. ஆனால், அதைக் கவனிக்கும் நிலையில்தான் மோகன் இல்லை!)

ஆமா! சரி, இம்ப்ரெஸ் பண்ணிட்டேன்ல, அந்தப் பணத்தைக் கொடுங்க!

கொடுக்கிறேன், ஆனா, அப்டியே, செக்சியா, கையை நீட்டி, நாக்கை சுழட்டி, காசைக் கொடுன்னு கேக்குற மாதிரி ஒரு போஸ் கொடு!

க்ளிக்!

அப்டியே எக்ஸ்பீரியன்சான ஆளுங்க மாதிரியே பண்ற? உன் புருஷனுக்கு தெரியாம ஏதாச்சும் அனுபவம் இருக்கா?

ச்சீ… இதுவரைக்கும் இல்லை!

ஓ இது வரைக்கும் இல்லையா? அப்ப, இனிமே இருக்கலாம்?

ச்சீ! நாட்டி! நீங்க ரொம்ப மோசம்!

செக்சியான நாட்டுக்கட்டைகிட்ட, நாட்டியா பிகேவ் பண்ணாம வேற எப்படி பிகேவ் பண்றதாம்?

பேச்சுக்களில் எங்கும் சீதா கோபத்தைக் காட்டவில்லை. மாறாக, கொஞ்சம் வெட்கத்தையும், காமத்தையும் மட்டுமே காட்டினாள்

மோகனுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டது. தான் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்பதை. அவமானத்தை தாங்க முடியாத அவன், மெல்ல அறையை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தான்!

அறையை விட்டு போகலாம் என்று நினைத்த மோகன், என்னைத் தாண்டும் போது, அவரைப் பிடித்து அவனுக்கு மட்டும் கேட்கும் படிச் சொன்னேன்.

Updated: March 28, 2023 — 1:22 pm

1 Comment

  1. Raji ma reply pannu mail ku valavanmadhan mail

Comments are closed.