பணியில் நனைந்த மலரோ? – Part 2 108

லலிதா அசைந்து, அசைந்து சோப்பு போடா, அவள் ஒரு பக்க முலை, அவள் தொடையில் அமுங்கி பிதுங்கி, தாவணி விலகிய பகுதியில், பச்சை நரம்புகள் ஓட, கொஞ்சமாக மஞ்சள் கலந்த பால் நிறத்தில் தெரிந்த முலையின் அழகைப் பார்த்து, ரசித்துக்கொண்டே…என்ன பேசுவது என்று தெரியாமலே, ஏதேதோ அவளிடம் பேசி, எச்சில் விழுங்கிக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் இரவு, எல்லோரும் படுத்த பிறகு, நானும் என் கணவரும் ஒரு அறையில் படுத்திருந்தோம். லலிதா இன்னொரு ரூமில் என் குழந்தையுடன் படுத்திருந்தாள்.

“ஏங்க…விக்ஸ் லலிதா ரூமிலே இருக்கு. கொஞ்சம் போய் எடுத்து வாங்களேன்.”

“அவ…கதவை தாள் போட்டு, தூங்கி இருப்பாளே.”

“குழந்தை நடு ராத்திரியிலே நம்ம ஞாபகம் வந்து, இங்க வந்து நம்மளோட படுத்துக்குவா என்கிறது அவளுக்கு தெரியும். அதனாலே, அவ கதவை தாள் போட்டு இருக்க மாட்டா. லலிதா தலை அணைக்கு அடியிலே தான் விக்ஸ் வச்சிருப்பா. போய் லைட் போட்டு, அதை எடுத்துட்டு வாங்க.”

“சரி…”

கொஞ்ச நேரம் கழித்து திரும்பி விக்ஸ்ஸோடு வந்தார் அவர்.

“என்னங்க இவ்வளவு நேரம்?”

“விக்ஸ் அவ தலை அணைக்கு அடியிலே இல்லை.தேடி எடுத்துட்டு வந்தேன். அதான் இவ்வளவு நேரம்.”

கொஞ்ச நேரம் என் மனதுக்குள் இருந்த திட்டத்தை அசை போட்ட படி, படுத்திருந்தேன்.

“ஏங்க,… என்னவோ இன்னைக்கு தூக்கம் வரலை. நானும் லலிதா கிட்டே போய் படுத்துக்கட்டுமா?”

“ஏய்…ரொம்ப நாளா காஞ்சு கிடக்கிறேன். இன்னைக்கு ஒரு குய்க் சாட் போடலாமே.”

“அந்த கதையே வேண்டாம். லலிதா திடீர்ன்னு குழந்தை அழுகுதுன்னு தூக்கிட்டு வந்தா என்ன ஆகறது.”

“இன்னைக்கு ஒரே மூடா இருக்கேடி.”

“நாளைக்கு லீவ் போடுங்க. லலிதாவும், குழந்தையும் வெளியே போனதுக்கப்புறம், உங்க ஆசையை தீத்து வைக்கிறேன். கொஞ்சம் பொறுங்க..என் செல்ல ராஜா இல்லே” என்று சொல்லி, அவர் கன்னத்தில் முத்தமிட்டு விலகினேன். அவர் என்னை ஏக்கமாய் பார்ப்பதைப் பார்த்து, எனக்கு பாவமாகத்தான் இருந்தது.

1 Comment

  1. Please continue this story

Comments are closed.