பணியில் நனைந்த மலரோ? – Part 2 107

“உன்னோட தங்கச்சிக்கு ரெண்டாம் தாரமா கட்டிக்க மாப்பிள்ளை பாக்கணும். அவ்வளவுதானே? இதுக்கு போய் எண்டா கவலை படுறே?இந்த காலத்துலே மொத தாரமா கட்டிகிரதுக்கே அவனவன் அதையும், இதையும் எதிர் பாக்கிறானுங்க. ரெண்டாம் தாரமா கட்டிக்க, ஆளை தேடித்தான் பிடிக்கணும்.

ஆனா, அவனும் செகண்ட் ஹென்டா தான் இருப்பான். யோக்கியனா இருப்பான்னு சொல்ல முடியாது. கொஞ்சம் வரதட்சிணை அதிகமா கொடுத்து கட்டிக்க வைக்கணும்.”

“அதுக்கு என்னடா…எனக்கு இருக்கிறது ஒரே தங்கச்சி. அவளுக்கு செலவு செய்யாமே, வேறே யாருக்கு செலவு பண்ணப் போறேன்? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஆள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் பரவாயில்லே. கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சிடனும்.”

“நீ சொல்றது ஒரு வகையிலே சரி தான் ஆனாலும், கட்டிக்கப் போறவன் கடைசி வரைக்கும் எப்படி வசிருப்பான்னு சொல்ல முடியாது. எவனோ ஒருத்தன் சாப்பிட்ட எச்சில் இல்லை தானே நமக்குன்னு ஒரு இளக்காரம் வரலாம். உன் தங்கச்சியை கொடுமைப் படுத்தலாம்.”

“டேய்…அவளுக்கு இன்னும் பர்ஸ்ட் நைட் கூட நடக்கலை. அவ எப்படி எச்சில் இல்லை ஆவா?”

“வர்றவன் அப்படிதான் சொல்லி உன் கிட்டே காசு பறிப்பான். சரி…அதை விடு. நீ என்னவோ அவ அழகுலே மயங்கி, அவ மேலே ஆசை பட்டுட்டதா சொன்னியே … அந்த விஷயம் என்னடா?’

“நான் தப்பு பண்ணி, அவ வாழ்க்கை சீரழிஞ்சு போய், எங்க மானம் கப்பல் ஏறி, நாங்க தற்கொலை பண்ணிகிரத்தை… நினைச்சு கூட பாக்க முடியலை.”

“அதான், அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சு,… உன்னை நீயே எமாத்திக்கப் போறே. இல்லையா? என் கதையையும் சொல்றேன். அதை கேட்டுட்டு நீயே ஒரு முடிவுக்கு வா.”

“என் தங்கை சங்கவி. ஆளும், விஷ்ணு படத்தில் வரும் நடிகை சங்கவி மாதிரி தான் ‘தலுக்’,’மொழுக்’ன்னு இருப்பா. (என்ன விஷ்ணு பட DVD போட்டு பாக்கப் போறீங்களா?)12th படிச்சிட்டு இருக்கிறப்பவே ஒருத்தனை காதலிச்சு கல்யாணமும் பண்ணிகிட்டா. முதல்லே எங்க வீட்டுலே எதிர்ப்பை காட்டினாலும்,அப்புறம் சமாதானமாகி, இரு வீட்டு சம்மதத்துடன் கல்யாணம் நடந்தது. அவளின் புகுந்த வீடு அவ்வளவா வசதி இல்லாத குடும்பம். எங்க மாப்பிள்ளை எதோ B.A.,யோ B.Sc.,யோ படிச்சுட்டு தாலுக் ஆபீஸ்லே கிளார்க்கா இருக்கான். (சரி…எங்க வீட்டு மாப்பிள்ளை ஆயிட்டான். மரியாதையாவே சொல்வோம்).

அவருக்கோ ஒரு தங்கச்சி. பேர் அமலா. (அவளும், அந்த கால நடிகை அமலா மாதிரி இருப்பான்னு வச்சுக்கோங்களேன்.) கல்யாணமாகி முழுசா ஒரு வருஷம் முடியறதுக்குள்ளே, அவ புருஷனை ஒரு ஆக்சிடென்ட்லே பரி கொடுத்துட்டு, விதவையா அவங்க வீட்டுலே இருக்கா. அவங்க வீட்டுலே, எங்க மாப்பிள்ளை,அவர் தனகசி, அவரோட அம்மா,ஆகிய மூன்று பேர்தான்.

எங்க வீட்டுலே, என் அப்பா மூர்த்தி, அம்மா சீதா, நான் குரு, என் தங்கை சங்கவி ஆகிய 4 பேர்தான். எங்க குடும்பம் வசதியான குடும்பம். அப்பா குவாரி நடத்துறார். அம்மா காலேஜ் லெக்சரேர். நான் B.Sc., comp.Science படிச்சுட்டு, வீட்டுலே தான் இருக்கேன். இதெல்லாம் உனக்கு தெரியும்..

நாங்க நாலு பெரும் ஒருத்தருக்கொருத்தர் பாசமாவும், அன்போடவும் இருப்போம். என் அப்பா ஸ்போர்ட்ஸ்லே இண்டரெஸ்ட் இருக்கிறதாலே எப்பவும் உடம்பை ட்ரிம்மா வச்சிருப்பார். அவர் பழக்கம் எனக்கும் தொத்திக்கிச்சு. ஜிம்முக்கு போறது, கேம்ஸ் விளையாடறதுன்னு என் பாடி ஸ்ட்ரக்சர்ரையும் நல்லா மைண்டைன் பண்ணி வச்சிருக்கேன்.

எங்க அம்மாவை நீ பாத்ததில்லே? … ரொம்ப அழகா இருப்பாங்க. Avanga! 16 வயசிலேயே கல்யாணம் ஆய்டுச்சு. அடுத்த வருசமே நான் போரந்துட்டேன். அதுக்கப்புறம், ஒரு 3 வருஷம் கழிச்சு என் தங்கச்சி பொறந்தா. புதுசா பாக்கிறவங்களுக்கு சங்கவியோட அக்கா மாதிரிதான் என் அம்மா தெரிவாங்க. (எங்க அம்மாவோட அழகை, சமயம் வரும் பொது சொல்றேன் ).

சின்ன வயசிலே, அவகிட்டே எதுக்கெடுத்தாலும் சண்டைதான். எங்க சண்டையை தீக்கிறதே எங்க அப்பா, அம்மாவுக்கு பெரும் பாடாய் இருக்கும். ஆள் வளர,வளர அவ யாரோ, நான் யாரோ எங்கிரமாதிரி இருந்தோம். 9th படிக்கிறப்பவே வயசுக்கு வந்துட்டா. அதிலே இருந்து, என்னமோ கண்ணுக்கு தெரியாத இடைவெளி எங்களுக்கு இடையிலே இருந்துச்சு. 11th படிக்கிறப்போ, தாவணி போடா ஆரம்பிச்சா. அதிலேர்ந்து அவ மேலே எனக்கு எதோ ஈர்ப்பு வந்துடுச்சு. அதை என்னன்னு அந்த வயசிலே சொல்லத் தெரியலே. அவளும், என் மேலே அதிகமா பாசம் காட்ட ஆரம்பிச்சா.

1 Comment

  1. Please continue this story

Comments are closed.