உங்க தலைவலிக்கு தைலம் தேச்சிவிடவ? 109

தலைக்கேறிய போதையில்.. அசந்து தூங்கி விட்ட … நான் கண் விழித்த போது… அறை இருளில் மூழ்கியிரூந்தது. முதலில் நான் எங்கிருக்கிறேன் எனப் புரியாமல் குழம்பினேன்.
மெல்ல மெல்ல .. என் உணர்வு மீண்டது ! சுய நினைவு வந்ததும் சோபாவை விட்டு எழுந்து விட்டேன் .
இது விழி மலர் வீடு … அவளை ஆஸ்பத்ரியிலிரீந்து கூட்டி வந்து விட்டு… சோபாவில் சாய்ந்தவன் அப்படி யே படுத்து தூங்கிப்போய் விட்டேன் !

மணி என்ன இப்போது ? என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன் .இரவு பணிரெண்டு.. நாற்பது !.
உடனே எழுந்து போய் பெட்ரூமை எட்டி பார்த்தேன் .
மெல்லிய விளக்கொளி வெளிச்சத்தில் … குழந்தையை அணைத்துப் படுத்து … தூங்கிக் கொண்டிருந்தாள் .. விழி மலர் !
அவளை எழுப்பலாம் என நினைத்து … அருகில் போனேன். அவளோ ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதைப் பார்த்து விட்டு .. திரும்பி விட்டேன். பாத்ரூம் போய் .. வாய் கொப்பளித்து. .. முகம் கழுவி.. வந்து சோபாவில் உட்கார வேசாக தலை வலித்தது!
” முழிச்சிட்டீங்களா ? ” என குரல் கேட்டு … திரும்பினேன்!
விழி மலர் எழுந்து வந்திருந்தாள் !
” ம் … ! ”
” நானும் நல்லா தூங்கிட்டேன்”
” பையனுக்கு எப்படி இருக்கு இப்போ … ? ”
” ம் … பரவால்ல . மருந்து குடிச்சிட்டு நல்லா தூங்கறான் . சாப்பிடறீங்களா ? ”
” இல்ல .. சாப்பிட்டேன் ”
” எப்ப? ”
” சாப்பிட்டு தான் .. ஆஸ்பத்ரி க்கே வந்தேன் ”
” சரி. . இப்ப கொஞ்சம் சாப்பிடரது ? ”
” இல்ல பரவால்ல.நீங்க சாப்டிங்களா ? ”
” ம் .. ” என்னருகே வந்து சோபாவில் .. சாய்ந்தாள் ”ஓவர் தண்ணியோ ? ”
”ஏன் ?”
” சோபால சாஞ்சதுமே தூங்கிட்டிங்க .. ”
” ம்… ம் .. என்னையறியாம தூக்கம் வந்துருச்சு … இப்ப லேசா தலவலி… போய் நல்லா தூங்கணும் .. ” நான் சொல்ல
” தலவலியா … ஒரு காபி போட்டு தரட்டுமா ? ” என அக்கறையோடு கேட்டாள் .
” இல்ல காபி வேண்டாம் . சரக்கடிச்சா காபி ஒத்துக்காது ”
” ஓ .. அப்படி ஒண்ணு இருக்கா? ”எனச் சிரித்தாள் !
விழிமலர் … என் தூரத்து உறவினள் . ஆனால் குடியிருப்பது என் பக்கத்து வீட்டில் தான். இரண்டு பையன்கள் அவளுக்கு. மூத்தவன் அம்மா வீட்டில் இருக்கிறான். அவனுக்கு பத்து வயது. இளையவனுக்கு எட்டு வயது. இப்போது அவனுக்குத் தான் உடம்பு சரியில்லை.
ஆஸ்பத்ரி போய் வந்தவள் இன்னும் அதே.புடவையில் தான் இருந்தாள் .
ஆறடி உயரமிருக்கும் வழி மலர்… நிச்சயமாக அழகிதான் . நல்ல நிறம் . கோதுமை நிறம் என்றுகூடச் சொல்லலாம் உயரத்திற்கேற்ற திடமான உடலும் இருந்தது. அகன்ற தோள் …பெருத்த மார்பு. .. தடித்த உடல் இவையெல்லாம் அவளது உயரத்தால் மறைக்கப் பட்டிருப்பது கூடுதல் அழகு.
அவளின் சிறிய விழிகளும் .. கூரிய நாசியும் … சிவந்த மெல்லிய இதழ்களும். . ரசணைக்குரிய ஒரு அழகின் வெளிப்பாடு…!
அவளைவிட உயரம் குறைவான அவள் கணவன் ஒரு விவசாயி.. . அரசியல் வாதியும் கூட…. இப்போது கட்சி மாநாட்டிற்காக …சென்னை சென்றிருக்கிறான்.
குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால். .. என் மணைவியும் .. அவள் அம்மா வீட்டுக்குப் போயிருந்தாள் .
” சரி .. நா போய் தூங்கறேன் ” என எழ…
” எங்க போறீங்க? ” எனக் கேட்டாள் .