உங்க தலைவலிக்கு தைலம் தேச்சிவிடவ? 109

மிகவும் மெதுவான குரலில். .
” அம்மா வீட்ல … ” என்றாள்!
”அம்மா வீட்லயா… எப்ப போனீங்க … ? எதுமே சொல்லல … ? ”
” சொல்றதுக்கெல்லாம் நேரமே கெடைக்கல … ! காலைல ஆரறை மணிக்கெல்லாம் … எங்கப்பா வீட்டுக்கு வந்துட்டாரு … பையன வெச்சிட்டு தனியா கஷ்டப்பட வேண்டாம் .. கெளம்புன்னு .. ஒரே பிடிவாதமா கூட்டிட்டு வந்துட்டாரு … போன சைலண்ட்ல போட்டு வெச்சிருக கேன் … நீங்க போன் பண்ணப்ப .. அப்பா பக்கத்துல இருந்தாரு… அதான் அட்டன் பண்ண முடியல .! இப்ப கூட பாத்ரூம்ல இருந்துதான் பேசிட்டிருக்கேன் … ” என ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் .
” ஓ.. ! பையனுக்கு எப்படி இருக்கு .. இப்போ .. ? ”
” ம்…ம் … அவன்லாம் நல்லாத்தான் இருக்கான் ! ”
” அப்பறம் … எப்ப வருவீங்க? ”
” அவரு வர்ற வரை இங்கதான்”
” ஓ… ! ”
” என்ன பண்றீங்க .. நீங்க.. ? ”
” வீட்லதான் …! தோசை சுட்டுட்டிருக்கேன் .. ”
” ஏன் … வேலைக்கு போகல..?”
” மருபடி படுத்து நல்லா தூங்கிட்டேன் .. அப்றம் என் பொண்டாட்டி போன் பண்ணித்தான் எழுப்பி விட்டா ”
சிரித்தாள் ” என்ன சொன்னா .. கூளச்சி. .. ? ”
” நல்லா… டோஸ் விட்டா ”
” ம்.. ம்.. நல்லா வேணும் .. ! அப்பறம் .. நீங்க எனக்கு கால் பண்ணாதிங்க … சந்தர்ப்பம் கெடைக்கறப்ப நானே பண்றேன். ..! நீங்க பண்ணாலும் நா அட்டன் பண்ண முடியாது ! அப்றம் …அதுல நீங்க … அனாவசியமா டென்சனாக வேண்டியிருக்கும்.! அப்படியே வீட்டக் கொஞ்சம் பாத்துக்கோங்க .. நா வர்ர வரை சரி நா வெச்சிர்றேன் .. பை .. ”
என் பதிலைக்கூட எதிர் பார்க்காமல் .. உடனே வைத்து விட்டாள். விழிமலர் !!!
பெரிய எதிர்பார்ப்புடன் கண்விழித்த எனக்கு .. இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது !!!!!

இரண்டு நாட்கள். ..எந்த வித சுவாரசியமும் இல்லாமல் கடந்து விட்டன .. !
அன்று நான் வேலை முடிந்து நண்பர்களுடன் சரக்கடித்து.. கடையில் சாப்பிட்டு விட்டு வீடு போன போது… இரவு ஒண்பதரை மணி !!!

வீட்டில் நுழைந்ததும் .. உடைகூட மாற்றாமல் போதையில் அப்படியே படுத்து விட்டேன் .! விளக்குகள் கூட போடவில்லை. ! போதை மயக்கத்தில் கண்களை மூட..
திடுமென என் கைபேசி சிணுங்கியது.! எடுத்துப் பார்த்தேன் .!
விழிமலரிடமிருந்து … குறுஞ்செய்தி… !!!
” ஹாய் … ” என்றது !
பதிலுக்கு நானும் அனுப்பினேன் ” ஹாய் .. ? ”
” என்ன பண்றீங்க? ”
” படுத்துட்டேன் . ! நீங்க .. ? ”
” டிவி பாத்துட்டிருக்கேன் .. ! சாப்பிட்டாச்சா ? ”
”ம்.! நீங்க … ? ”
” இல்லப்பா … ”
” ஏன் .. ? ”
” பசியே இல்ல. .. ”
” ஏக்கமோ .. ? ”
” என்ன ஏக்கம் … ? ”
” ஏதோ ஏக்கம் … ? ”
” ஆமாமா … அப்படியே இங்க வீங்கிப் போய்த்தான் கெடக்காக்கும்… ? ”
” இல்லியா பின்னே … ரெண்டும் செரியான வீக்கம் ”
அதற்கு அவளிடமிருந்து பதிலில்லை . அடுத்த செய்தி அனுப்பினேன்.
” பையனுக்கு எப்படி இருக்கு இப்போ .. ? ”
அதற்கும் பதிலில்லை.!
என்னாயிற்று … ? அதற்குள் யாராவது வந்து விட்டார்களோ சே … !
கடைசி முயற்சியாக ஒரு செய்தி அனுப்பினேன்.
” அலோவ் …. ? ”
பதிலே இல்லை!
பெருமூச்சு விட்டுக் கொண்டு.. படுத்தவன்… போதையில் கண்கள் சொருக … அப்படியே தூங்கி போனே.!
எனது கைபேசி விடாமல் ஒலிக்க …ஒருவாறு தூக்கம் கலைந்து .. கண்களைத் திறந்தேன் ! எடுத்து பார்த்தேன்!
‘விழிமலர் ‘
நேரம் பார்த்தேன் ! பதிணொண்று பத்து. .!
காதில் வைத்தேன் ” அலோ ”
” தூங்கிட்டீங்களா … ? ” அவளது மெண்மையான குரல். !
” ம்… ம் .. ! கடைசியா அனுப்பின மெஸேஜ்க்கு பதிலே வல்ல … ”
” ஓ… ! அந்த கோபமா … ? ”
” கோபமெல்லாம் இல்ல … ”
” உங்களுக்கு மெஸேஜ் பண்ண. . பண்ணவே அவரு கால் பண்ணிட்டாரு… ! அதான் பதில் அனுப்ப முடியல …! அவரும் போன வெக்கவே இல்ல ரொம்ப நேரம் பேசினாரு… ! அதுக்கப்பறம் உங்களுக்கு ரெண்டு மெஸேஜ் அனுப்பினேன் ..பதிலே வல்ல. .அதான் கால் பண்ணேன் ”
” அப்படியா … தூங்கிட்டேன் .. ”
” தொந்தரவு பண்ணிட்டேனா?”
” பரவால்ல … தூங்கலையா இன்னும் .. ?”
” இப்ப தான் சாப்பிடறேன் ”
”ஏங்க … இதான் சாப்பிடற நேரமா .. ? ”
” அதென்னமோ .. பசியே இல்ல! பசி இல்லாம எப்படி சாப்பிடறது ….? ”
” நல்ல. . ஆளு. .. ”
” இப்பவும் பசி இல்லாம சும்மா பேருக்கு உக்காந்துருக்கேன் ..”
” சாப்பிடுங்க மொதல்ல .. ”
” சரி என் மொபைல்ல பேலன்ஸ் தீந்துரூம் .. ”
”சரி. . அப்ப .. கட் பண்ணிக்குங்க”
” தூங்கப் போறீங்களா … ? ”
”ம் … ம் .. வேற என்ன பண்றது?”
”ம்… ம்… ”
” அப்ப .. வெச்சிரவா .. ? ”
” காசிருந்தா பேசிட்டிருக்கலாம் பேலன்ஸ் வேற தீந்து போச்சு ”
” கட் பண்ணிக்குங்க நான் கூப்பிடறேன் ”
” பரவால்ல … பேசரவரை பேசலாம் .. ”
” இல்ல .. கட் பண்ணுங்க… என்கிட்ட பேலனஸ் இருக்கு கூப்பிடறேன் ” என இணைப்பை துண்டித்து விட்டு.. நான் கூப்பிட்டேன்.!
முதல் ரிங்கிலேயே எடுத்தாள்.
” ரொம்ப தொந்தரவு பண்றேன் இல்ல. .. ? ” என்றாள்.
”சே… சே … அப்படிலாம் இல்ல”
” என்னமோ .. உங்ககிட்ட பேசிட்டிருக்கனும் போலருக்கு”
” ம்… பேசலாமே .. ”
” அப்பறம் … ரெண்டு நாள் எப்படி போச்சு … ? ”
” கொடுமை … ! அத ஏன் கேக்கறீங்க .. .? ஆமா என்ன சாப்பிடறீங்க… ? ”
” தோசை … ! ஆ .. ! மறந்துட்டேனே … வாங்க சாப்பிடலாம் .. ”
” ஏங்க .. உங்களுக்கே இது கொஞ்சம் .. ஓவரா தெரியல? ”
” ஏங்க … ? ”
” பின்ன .. அங்க உக்காந்துட்டு.. இங்க கேட்டா எப்படி ? ”
சிரித்தாள் ” அலோ இப்ப நான் எங்கருக்கேன்று நெனச்சீங்க..?”
” வேறெங்க அம்மா வீட்லதான? ”
” அதான் … இல்ல .. ”
” அப்பறம் ….? ”
” என் வீட்ல…. !! ”
” வெளையாடாதீங்க… ”
” அட… நெசமாத்தான் … வேண்ணா .. ஜன்னல தெறந்து பாருங்க மொத…”
உடனே எழுந்து. . ஜன்னலை திறந்து பார்த்த. .. நான் குப்பென்ற மலர்ச்சிக்கு ஆளானேன் .!!!
” எப்ப வந்தீங்க …” உற்சாகத்துடன் கேட்டேன்.
” எட்டு மணிக்கு. ..”
” என்ன. .. திடுதிப்னு… ”
” ராத்திரி அவரு வந்தூருவாரு.. வீட்டு சாவி என்கிட்ட இருந்துச்சி… ”
” இப்ப கூட யாரு இருக்கா.. ?”
” யாருமில்ல .. நானும் .. பையனும் மட்டும் தான் … ”

” அப்ப .. மெஸேஜ் பண்ணதெல்லாம் இங்கிருந்துதானா … ? ”
” ம்..! என் வீட்ட பாக்கவே இல்லியா .. ? ”
” நா ..எங்க பாத்தேன்.?இந்த விசயம் மொதவே தெரிஞ்சிருந்தா .. அப்பவே நான் வந்துருக்க மாட்டேன் .. ? ”
அவள் வந்து விட்டது தெரியாமல் .. இவ்வளவு நேரம் தூங்கிக் கழித்து விட்டேனே .. மடையன் ‘ என என்னை நானே கடிந்து கொண்டேன்.!!!
” இப்ப .. நான் வறேன் ” என்க..
” இப்பவா … ? ”
” ஏன் … ? ”
” இல்ல .. அவரு வந்துருவாரு” என இழுத்தாள் .
” அப்படியா … போன் பண்ணாரா? ”
” ம் .. சொன்னேன் .. இல்ல .. மெஸேஜ் பண்றப்ப கால் பண்ணிட்டாருனு… ”
” ஓ … ! இப்ப … எங்கருக்காராம்.. அவரு .. ? ”
” ஈரோட்லருந்து. . வந்துட்டிருக்காஙகளாம் … ”
” எத்தனை மணிக்கு .. இங்க வந்து சேருவேனு… ஏதாவது சொன்னாப்லயா .. ? ”
” ம்… பண்ணெண்டு .. பண்ணண்டரைக்கெல்லாம் வந்துருவோம்னு .. சொன்னாரு” என்றாள்
மணி பதிணொண்ணரைகூட ஆகவில்லை. !
” அவர் வரதுக்கு.. இன்னும் நேரமிரூக்கு… அதுக்குள்ள எவ்வளவோ பண்ணலாம் .. இப்ப வரேன் ” என இணைப்பைத் துண்டித்தேன்!
உடனே பாத்ரூம் போய் முகம் கழுவி வந்தேன் .! கண்ணாடி பார்த்து.. தலைவாரி.. நன்றாக பவுடர் போட்டுக் கொண்டு.. வீட்டைப் பூட்டிக் கிளம்பினேன்!
காம்பவுண்ட் கேட் திறக்கும் சத்தம் கேட்டு… வந்து கதவைத் திறந்தாள் விழிமலர் .. !!
விலகிய கதவின் பின்னால் நின்றிருந்தாள் .!
” உள்ள வாங்க … ” சன்னக் குரலில் அழைத்தாள் !
உள்ளே நுழைந்தேன் !
கதவைச் சாத்தினாள். !
” சௌக்கியமா ? ” நான் கேட்டேன்.
” ம் .. ம் ”
” பையன் .. ? ”
” தூங்கறான் .. ” என்று விட்டு முன்னால் போனாள் !
தயங்கிவிட்டு அவளைப் பின் தொடர்ந்தேன் !
”சாப்டீங்களா .. ” அதிர்ந்து குலுங்கிய.. அவளின் பெருத்த புட்டத்தில் தட்டினேன் !
” ம் .. ஒரு தோசை .. ”
” ஒரு தோசையா.. !என்ன கொழந்தையா நீங்க. .. ? ”
” பசியே இல்ல தெரியுமா .. ? அதும் நீங்க வரேனு சொன்னதும். . அதுக்கு மேல ஒரு வாய்கூட சாப்பிட முடியல… ” என்றாள்.
” ஏன். . ? ”
எல்லாம் .. ஒரு பயம்தான் .. ! ”
” இப்படி .. பயந்தா எப்படி ? ”
” நாம என்ன புருஷன் பொண்டாட்டியா பயப்படாம இருக்க .. ? ” நின்றாள்.
” ஓகே .. ஓகே .. ! ” என அவள் இடுப்பை வளைத்து. . அணைத்தேன் .
” சாப்பிட்டீங்களா நீங்க ? ”
” அதெல்லாம். … ”
” ஒரு தோசை சாப்டறீங்களா ?”
” ஆமா.. ஒரு தோசை .. ரெண்டு இட்லிய .. சாப்பிடத்தான் வந்துருக்கேன் ” என அவள் முலையைப் பிடிக்க. .
” இன்னிக்கு பெட்ரூம் வேண்டாம் ” என்றாள்.
” ஏன் .. ? ”
” பையன் முழிச்சிப்பான். அதோட .. நமக்கு அதிக நேரமும் இல்ல. . சமயல் கட்டுக்கு போயிரலாம்.. வாங்க” என சமயலறைக்குள் கூட்டிப் போனாள். ! சமயலறை வெகு நேர்த்தியாக இருந்தது.!!!
” இங்க எப்படி. . ? ”
” பாயிருக்கு .. ” என ஓரமாக இருந்த பாயை எடுத்து விரித்தாள் !
” ஓ … எல்லாம் முன்னேற்பாடுதானா …? ”
” ம்..” எனச் சிரித்தவளை அணைத்து. .. முத்தம் கொடுத்தேன்.! முலையைப் பிடித்துக் கசக்கியவாறு .. செழுமையான அவள் கண்ணத்தை மேய்ந்தேன் .
கண்ணத்திலிருந்து .. உதட்டை நகர்த்தி. . அவள் உதட்டில் மெண்மையாக முத்தமிட்டேன்.