உங்க தலைவலிக்கு தைலம் தேச்சிவிடவ? 109

நேரம் .. நள்ளிரவு .. 1.35.மணி! !!
உட்கார்ந்த சில நொடிகளிலேயே… எனக்கு கொட்டாவி வந்தது..! இரண்டு .. மூன்று முறை வாயைப் பிளந்து கொட்டாவி விட்டேன் !
நான் மிகவும் களைத்திருப்பதை உணர்ந்தேன்.

என்னால் உட்கார முடியவில்லை. எழுந்து சமயலறைக்குள் போனேன்.
விழி மலர் … அடுப்பின் முன்னால் நின்றிருந்தாள் . மார்பின் குறுக்கே இரு கைகளையும் கட்டி … ஆழ்ந்த சிந்தணையிலிருந்தவள் என்னைப் பார்த்ததும். .உடனடியாக ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள். முகத்தில் மெல்லிய புண்ணகை படர…
” ஒரு மாதிரி … பயம்மா .. இருக்கு ” என்றாள் .
” ஏன் ? ”
” இல்ல … தப்பு பண்றோமோனு…. ”
” ஓ …. ”
” தப்பு தான் … !!! மனசு… ரொம்ப அடிச்சிக்குது … !!! ”
அவளையே பார்த்தேன். மனதின் ஆசையை .. இந்தச் சமுதாயக் கட்டுப்பாடு வந்து தடுக்கிறது ! இதை .. கவனமாகத் தான் அணுக வேண்டும். !
” எனக்கும் அப்படித்தான் இருக்கு … ஆனாலும் .. ஐ லவ் யூ … !!! ” என்றேன்!
” ஆம்பள .. சட்னு சொல்லிர்ரீங்க… !! ”
” இப்பெல்லாம் ஆம்பளைங்கள விட பொண்ணுங்கதான் … துணிச்சலா இருக்காங்க .. ”
” என்கிட்டல்லாம் அந்த துணிச்சல் இல்லப்பா … ” என மெலிதாகச் சிரித்தாள்.
அவள் முன்பாகப் போய் நின்று மார்பில் கட்டியிருந்த அவள் கைகளை விலக்கினேன். ! நெஞ்சோடு.. அவளை அணைக்க ….
” என்னது ? ” எனக் கேட்டாள் !
” கட்டிப்புடி வைத்தியம் ” என்றேன் .
புண்ணகையுடன் .. என்னைக் கட்டிப் பிடித்தாள் .!
அவள் மார்புகள் .. என் நெஞ்சில் அழுந்த … கட்டிப்பிடித்து. . அவளின் கழுத்தில் முத்தமிட்டேன் .!
” ஆல் இஸ் வெல் … ஆல் இஸ் வெல் .. சொல்லுங்க எல்லாம் சரியாகிரும் ‘! என்க….
” என்னது எல்லாமே சினிமாட்டிக்கா இருக்கு ? ” என்றாள்.
” சினிமாட்டிக்கோ… சீரியலாட்டிக்கோ .. நல்லாருக்கில்ல …. அது போதும் ” என்றேன்.
” ம்.. ம் .. சரிதான் விடுங்க… காபியாகிருச்சு …. ” என அவள் விலக .. பிரிந்தவளை இழுத்து. .
கணத்த மார்புக்கு முத்தம் கொடுத்தேன் .
அப்பறம் காபி ஊற்றிக் கொண்டு இருவரும் சோபாவுக்குப் போய் உட்கார்ந்து … பேசியவாறு காபி குடித்தோம் .
” அவருக்கு தெரியுமா ? ” நான் கேட்டேன்.
” என்ன? ”
” பையனுக்கு ஒடம்பு சரியில்லேனு … ? ”
” ம் … ! போன்ல சொல்லிட்டேன் .”
” என்ன சொன்னாரு ? ”
” நல்லா பாத்துக்கச் சொன்னாரு… ”
” எப்ப வருவாரு ? ”
” மூணு நாளாகிரும் … கட்சிலருந்து எல்லாருமே போயிருக்காங்க … இப்ப அவரு மட்டும் தனியா வரமுடியாதில்ல … ? மாநாடு முடிஞ்சதும் … தனியர் இவங்க டூர் வேற… ”
” .குடும்பத்தோடெல்லாம் யாரும் போகலியா ? ”
” அரசியல் மாநாட்டுக்கெல்லாம் யாராவது குடும்பத்தோட போவாங்களா …. ? ”
” இல்ல … நீங்க …மூணு நாள் இங்க தனியா இருக்கனுமே… ”
” இருக்க வேண்டியதுதான் ” எனச் சிரித்தவாறு சொன்னாள்.
மேலும் அரைமணி நேரம் கடந்து. …. விழிமலர் மீது மருபடி எனக்கு மோகம் வந்தது! !!
அவளை அணைத்து … முத்தமிட்டு… முலைகளைப் பிடித்துக் கசக்கினேன்.
முணகலான குரலில் மெல்லக் கேட்டாள் .
” இன்னிக்கெல்லாம் … என்னை தூங்கவிடப் போறதே இல்லியா? ”
” வாழ்நாள் பூரா தூங்கியேதான கழிக்கறோம் …. ! ரெண்டொரு நாள் … முழிச்சிக் கெடக்கரதுனால ஒண்ணும் கொறஞ்சிர மாட்டிங்க … ”
” ம்… ம்…. ! பெரிய வித்தாரகல்லன் … !! ”
அவள் நைட்டியின் ஜிப்பை இறக்கி …கணத்துத் தொங்கிய.. அவளது … முலைகளை உருட்டிப் பிசைந்து … காம்பில் உதட்டை வைத்து உறிஞ்ச …
” கட்டிலுக்கு போயிரலாமே ” என்றாள்.
” ஏன் ? ”
” சோபால சாஞ்சு உக்காந்துட்டு… ஒரு மாதிரி கஷ்டமாருக்கு … கட்டில்னா .. ப்ரியா .. படுத்துக்கலாம் ”
” ம் …ம் … ” அவள் உதட்டில் முத்தமிட்டு விலக…
இருவரும் எழுந்து படுக்கையறைக்குள் நுழைந்தோம் . நேராகப் போய் பையனைத் தொட்டுப் பார்த்தாள் .
” காச்சலெலாம் இல்ல … நல்லா தூங்கறான் ”
” ஊசி போட்டு மருந்து குடுத்திருக்கீங்கல்ல … காச்சல் விட்றும் .. ”
நன்றாகப் போர்த்தி விட்டு … என்னிடம் வந்தாள் !!!
இருவரும் கட்டிலில் சாய்ந்தோம் . அவள் போர்வையை எடுத்து எங்களை மூடினாள் !!!
”உப்பசத்துல … வேகும் ” என்றேன்.
” ஃபேன் ஓடுதில்லே … ! கொஞ்சம பொருத்துக்கோங்க” என்றாள்.
” துணியப் பூரா அவுத்துரலாம் ”
” ஆனா … உங்களோட … ” என்று விட்டு. . அவள் நைட்டியைக் கழற்றினாள் !!!
இருவரும் முழு நிர்வாணிகளானோம் .!!
அவள் உடம்பு முழுவதும் தடவிக் கொடுத்து …. முத்தமிட்டு …. செல்லம் கொஞ்சி. … மகிழ்ந்தேன் … !!! அவளின் நிருவாண உடலின் மேல் நான் கொண்ட மோகம் என்னைக் காமப் பித்தனாக்கியிருந்தது !! அவள் பெண்ணுறுப்பில் முத்தமிட்ட போது … முதலில் கையை வைத்துத் தடுத்தாள் . சிறிது.. நேரம் பாதம்வரை .. முத்தமிட்டு… மருபடி. . உறுப்பை முத்தமிட. . கொஞ்சமாக விட்டுக் கொடுத்தாள் .! உப்பிய புழை மேட்டில் கொஞ்சமாக முடி வைத்திருந்தாள் . மெண்மையான முத்தத்தில் ஆரம்பித்து…மெல்ல.. மெல்ல. . அவள் புழையைச் சுவைக்கத் தொடங்கினேன் .! அவளது மெல்லிய… புழை இதழ்கள் … இளஞ்சூட்டுடன் .. என் நாவில் அருமையாண சுவையை…உணரச்செய்தது.!!!
எத்தனை நேரம் …? எத்தனை சுகம் …. ? இறுதியாகப் புணர்ச்சியில் ஈடுபட்டு. … களைத்து …. அவள்மீதே படுத்து தூங்கிப் போனேன்! !!
சிறிது நேரம் கழித்து … என்னைப் புரட்டிப் போட்டு அணைத்துப் படுத்து .. அவளும் தூங்கிப்போனாள் .. !!!