40 வயது மிக்க ஒருவன் ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் – 2 35

“தோட்டத்தில் கசமுசாவா. பார்த்துட்டு உன்னை யாராச்சும் வீடியோ எடுத்து போட்டுடா போறான்”

“வேணும்னா நீ வந்து எடுக்குறீயா, பிசிக்ஸ் என்னை ஓக்கட்டும் நான் உன்னோட புண்டையை லிக் பண்ணுறேன். நீ விரிச்சி காமிச்சிட்டே எல்லாத்தையும் வீடியோ எடு”

அவள் விளையாட்டுக்கு சொல்லுகிறாளா இல்லை சீரியஸா சொல்லுகிறாளா என்பதை என்னால் யூகிக்க முடியவைல்லை.

“தெய்வமே ஆளை விடுங்க” அவளுக்கு கும்மிடை போட்டு விட்டு நடையை கட்டினேன்.

ஸ்டடி ஹாலிடே எல்லாம் விரைவாக கழிய கொஸ்டின் எல்லாமே முன்கூட்டியே தெரிந்ததால் பரிச்சைகள் எல்லாம் ரொம்ப ஈசியாக இருந்தது. அடுத்த 10 நாட்களில் எல்லாம் முடிந்து கல்லூரி வாழ்க்கை முடிந்தது. கல்லூரி முடிந்தும் கூட சுஜி அவள் வீட்டில் தினமும் என்னை பார்ப்பதாக சொல்லிவிட்டு பிசிக்ஸிடம் கள்ள ஓல் அனுபவித்தாள். நானோ என் ஆசை எல்லாம் அடக்கி கொண்டு பாலனின் வருகைக்கு காத்து கொண்டு இருந்தேன். திடிரென்று ஒரு நாள் சிங்கப்பூரில் இருந்தே நேரடியாக திருச்சி வந்து இறங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் களைப்பில் தூங்கி கொண்டு இருந்தார்.

அடடா இன்னைக்கு எனது புண்டைக்கு நல்ல தீனி உண்டு என்கிற சந்தோசத்தில் புண்டை முடியை எல்லாம் ஷாவ் செய்தேன். ஆனால் அவரோ தூங்கி முழித்த உடனே அன்று இரவே என்னையும் எல்லாம் எடுத்து கொண்டு பெங்களூர் கிளம்ப சொன்னார். என் அம்மாவும் அப்பாவும் இரண்டு நாள் தங்கிவிட்டு போகுமாறு எவளோ சொல்லியும் முக்கியமான பிசினஸ் மீட்டிங் இருப்பதால் வித்யாவை அழைத்து போவதற்காகவே இங்கே வந்தததாக சொல்ல அன்று இரவே நான் பிறந்து வளர்ந்த எனது ஊரை விட்டு பாலனுடன் ஆயிரம் கனவுகளுடன் பெங்களூரு சென்று கொண்டு இருந்தேன். இனி எனது வாழ்க்கை எப்படி எப்படி எல்லாமோ மாறப்போகிறது என்பது நான் கனவிலும் நினைத்து பார்க்காத ஒன்று.

பெங்களூரு அந்த கோடை காலத்திலும் சில்லென்று இருந்தது, கார் வீட்டை அடைந்த போது மணி காலை 7.45 ஆகி இருந்தது. என்னுடைய வீட்டுடன் ஒப்பிட்டால் பாலனின் வீடு குடிசையும் அரண்மனையும் மாதிரி, அவளோ வசதி படைத்த குடும்பம் பாலனுடையது. அத்தை மாமா இருவருக்குமே வயது 65 க்கு மேல். பாலனின் அப்பாவுக்கு முந்தைய வருடம் ஸ்ட்ரோக் வந்ததில் இருந்து பாலன் தான் அவர்களின் கார்மெண்ட் கம்பெனியை நிர்வகித்து வந்தார். அவருக்கு அதை பற்றிய முன் அனுபவம் இல்லாமல் இருந்ததில் நிறைய கிளைன்ட்களை இழந்து கொண்டு இருக்கின்றனர். அவர் சிங்கப்பூர் விஷயமாக சென்றதும் கிளையான்டிடம் பேச தான். அவர் முகமே இவ்வளவு நாள் இருந்தும் டீலிங் வெற்றிகரமாக முடியவில்லை என்பது. கார் போர்டிகோவில் நின்றவுடன் வேலைக்காரர்கள் இருவர் காரில் இருந்த எல்லா பாகையும் எடுத்து கொண்டு வீட்டின் உள்ளே சென்றனர்.

“வாங்க வாங்க” வயதான காலத்திலும் பாலனினும் அம்மா என்னுடைய அத்தை வாசல் வரை வந்து வரவேர்த்தார்கள்.

“நீங்க எதுக்கு அத்தை ஸ்ட்ரைன் பண்ணுறீங்க” காலில் விழுந்து ஆச்ரிவாதம் வாங்கினேன். உள்ளே மாமா ரூமில் உடம்பு சரியில்லாமல் படுத்து இருக்க அவரின் காலிலும் ஆசி வழங்கினேன்.

“வாம்மா வித்யா பயணம் எல்லாம் எப்படி இருந்திச்சு”

“பரவாயில்லை மாமா, உங்களுக்கு உடம்புக்கு எப்படி இருக்கு”

“வயசு என்ன கம்மி ஆகிட்டா போகுது, அப்படியே தான் மா இருக்கு”

“சரிம்மா, நீங்க ட்ராவல் பண்ணி களைச்சு போய் இருப்பீங்க. போய் ரெஸ்ட் எடுத்துக்க”

நான் ரூம் கிளம்பி போவதற்குள் பாலன் பாத்ரூமில் குளித்து கொண்டு இருந்தார், குளித்து முடித்து டவலுடன் வெளியே வந்தவரை வேகமாக ஓடி சென்று கட்டிகொண்டேன்.

“ஆபீஸ் போகணும், விடு வித்யா” என் கையை விலக்கி விட்டு அவர் பாட்டுக்கு ரெடியாகி கொண்டு இருந்தார். சே இவளோ நாள் ஆசையா வெயிட் பண்ணிட்டு இருந்தா இவரு என்னடானா கண்டுக்காமே அவரு பாட்டுக்கு ஆபீஸ் போறதுல குறியா இருக்காரு, அட்லீஸ்ட் ஒரு 5 நிமிசமாச்சும் கொஞ்சி இருந்தா என்னவாம். எனக்கு பீறிட்டு வந்த அழுகையை மறைத்து பாத்ரோம் சென்று ஷவரில் நின்று கொண்டு அழுதேன். அப்படியே குளித்து முடித்து கீழே வருவதுற்குள் அவர் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார். சாப்பிட்டு எழப்போன அவரை நிறுத்தி வேலைக்காரியிடம் இருந்து தட்டை வாங்கி ஒரு இட்லி வைத்தேன்.

“வேணாம் வித்யா, ஆபீஸ் லேட்டா ஆச்சு”

“ஒரு இட்லி சாப்பிட்டு போறதுலே ஒன்னும் ஆகாது. பொண்டாட்டி ஆசையா வக்கிரா சாப்பிட்டு போ”

“அம்மா உனக்கு தெரியாது”

“சொல்லப்போனா கல்யாணம் பண்ணி 10 நாளில் விட்டு ஒரு மாசம் சிங்கப்பூர் போய்ட்டு வந்து இன்னைக்கு நீ ஆபீஸே போக கூடாது, இதுல ஆஃபீஸாம் பெரிய புடலங்காய்” சொன்னது அத்தை.

அத்தை அப்படி சொல்லியதும் க்ளுக் என்று சிரித்துவிட்டேன். அவர் என்னை முறைத்துவிட்டு வேகவேகமாக சாப்பிட்டு விட்டு கிளம்பினார்.

“அவன் சின்ன பிள்ளையிலே இருந்தே ஏதாச்சும் வேலை கொடுத்தா அதை எப்படியும் வெற்றிகரமா முடிக்குறேன்னு ரொம்ப முயற்சி பண்ணுவான். இந்த மனுஷன் 10 வருசமா நஷ்டத்துல ஓடிக்கிட்டு இருக்கிற கம்பெனியை இவன் கையிலே கொடுத்து பாவம் ரொம்ப கஷ்ட படுறான்.” அத்தை சொல்லி வருத்தப்பட்டார்.

நான் சிரித்தேன்.

“அவன் கொஞ்சம் முன்கோபி, நீ தான் அனுசரிச்சு நடத்துக்கனும்மா. பாக்குற பொண்ணை எல்லாம் ஏதாச்சும் சொல்லி அலைகழிச்சிட்டே இருந்த இவனுக்கு கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடியே என்னோட மூச்சி நின்னு போயிடும்னு நினைச்சேன் உன்னை பார்த்த உடனே ஓகே சொல்லிட்டான். எனக்கு இப்போ ஒரு ஆசை தான் வித்யா நான் என்னோட மூச்சி நிக்குறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பெத்து கொடுத்தா நிம்மதியா கண்ணை மூடிடுவேன்” கண்களில் கண்ணீர் வந்தது.

“ஐயோ அப்படி எல்லாம் பேசாதீங்க”

“சரி வா, வர மருமகளுக்குனு நகை சேர்த்து வச்சி இருந்தேன். அதை எல்லாம் வாங்கிக்கோ” என்று அத்தை எனக்கு பல விதமான நகைகளை கொடுத்தார். அன்று வீட்டில் சமையல், மதியம் தூக்கம் சாயங்கால வேலையில் பக்கத்தில் இருந்த பார்க்கிற்கு அத்தையுடன் வாக் என்று அன்றைய பொழுது கழிந்தது. அவர் இரவு 9 மணி ஆகியும் வரவில்லை. 9.30 மணிக்கு தான் வந்தார்.

நான் அவருக்கு சாப்பாடு வைக்க ஒன்றுமே பேசாமலே சாப்பிட்டார் என்னை சாப்பிட்டயா என்று கூட கேட்காதது, காலையில் கடுபேடித்தது எல்லாம் சேர்ந்து கடுப்பேத்த என் முகத்தை உம்மென்று வைத்து கொண்டு உக்கார்ந்து இருந்தேன்.

“நீ சாப்பிட்டியா வித்யா” பாழாய் போன மனுஷன் கடைசியாக கேட்டார்.

ஒன்றுமே பேசாமலே இருக்க “சாரி வித்யா, வழக்கத்தை விட இன்னைக்கு ரொம்ப நல்லா இருந்திச்சா நல்லா சாப்பிட்டேன், நீ தான் சமைச்சியா. ரொம்ப நல்லா இருந்திச்சு”

அவர் மீது இருந்த கோவமெல்லாம் நொடிப்பொழுதில் கரைந்து போனது, உதட்டோரம் மெல்லிய புன்னகை உதிர்த்தேன்.

“சாரி, காலையிலே ஒர்க் டென்ஷன்ல உன்னை கண்டுக்கவே இல்லை, இங்கே வா”

கூப்பிட்டதும் பக்கத்தில் சென்ற என்னை இழுத்து அங்கேயே உதட்டை உறிஞ்ச தொடங்கினார்.

“ஐயோ என்னங்க இது, அத்தை வந்துட போறாங்க”

“அவங்களுக்கெல்லாம் இது நடு சாமம்” இழுத்து அவர் மடியின் மீது உக்காரவைத்து ஊட்டி விட்டார். ஊட்டி முடித்த உடனே டைனிங் டேபிளில் இருந்தே என்னை மாடியில் இருந்த பெட்ரூம் வரை தூக்கி கொண்டு போய் முழுக்க உரித்து தன்னுடைய பெரிய தடியை சொருகி விந்தை எனக்குளே பாய்ச்சி இத்தனை நாளாக தேக்கி வைத்து இருந்த எனது புண்டையின் தாகத்தை போக்கினார். அன்று இரவு மட்டும் அவரது சுன்னி எனது புண்டைக்குள்ளே 3 முறை விந்தை பாய்ச்சியது. அப்படியே அம்மணமாக தூங்கி போக அடுத்த நாள் காலையிலே இருவரும் பாத்ரூம் சென்று ஒன்றாக குளிக்க போனோம். அப்போது சுஜி பிசிக்ஸின் சுண்ணியை ஊம்பி செய்தது எனக்கும் செய்ய ஆசை வர “நீ மூணாறில வாமிட் பண்ணியதே போதும்” என்று நோஸ்கட் செய்தார். அவர் குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்று என் புண்டையின் உள்ளே விடாமல் வெளியே எடுத்துவிடுவார். அடுத்த சில மாதங்கள் இப்படியே ஊடலும் கூடலுமாக சென்றது.

சில நேரம் ஆசை ஆசையாக பேசுவார், ஒப்பார். சில நேரம் வேலை வேலை என்று என்னை கண்டுகொள்ளவே மாட்டார் பிசிக்ஸ் சுஜியை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே ஒத்தது எனக்கு அடிக்கடி ஞாபகம் வந்து போகும், என்னுடைய பெட்டிசை அவரிடம் சொல்லி அவரை என்னை திட்ட சொல்ல மனுஷன் ஒரு மாதிரி என்னை பார்த்தார். அவரிடம் மீண்டும் என்னை திட்ட சொல்லி இரண்டு மூன்று முறை கேட்க என்னை அசிங்கபடுத்திவிட்ட்டார். எனக்குள் இருந்த பெட்டிஸ் எல்லாம் இவரிடம் சொல்லி அசிங்கப்படுவதை விட சொல்லாமலே இருக்கலாம் என்று தீர்மானித்தேன். சுஜி என்றாவது போன் செய்து பிசிக்ஸ்சுடன் செய்த லீலையை, திருச்சியை பற்றி எல்லாம் சொல்லுவாள். ஒரு வருடத்தில் பெங்களூரு எனக்கு நன்றாக பரிச்சயம் ஆகி இருந்தது.

திடிரென்று ஒரு நாள் மாமா உடல் நிலை சரியில்லாமல் தவறிபோக, அவர் போன மூன்று மாதங்களில் அத்தையும் தவற இவரோ வேலை வேலை என்று எப்போதும் பேக்டரி கதியாகவே கிடந்தாரே ஒழிய லட்சக்கணக்க்கில் நஷ்டத்தில் தான் போய் கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் எதிர் பாரத விதமாக குழந்தை உண்டாக வாழ்க்கை மீண்டும் மகிழ்ச்சியாக ஆனது, பாலன் என்னை அன்பாக பார்த்துக்கொண்டு வேலையில் நீண்ட நேரம் செலவிடுவதை குறைத்தார். ஆனால் ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை கருவும் கலைந்ததோடு என்னாலே மீண்டும் கருவுறவே முடியாது என்கிற செய்தியும் தெரியவர வாழ்க்கையே வெறுத்து போனது. இந்த நேரத்தில் சுஜியின் கல்யாணம் அமெரிக்க மாப்பிள்ளையுடன் முடிவாகி நான் அதற்க்கு போகாமல் போனதில் அவள் என் மீதி பயங்கர கோபத்தில் இருந்தாள். பாலனோ பிசினஸில் வரும் நட்டத்தை ஈடுகட்ட வீட்டையே விற்று வேறு ஒரு அப்பார்ட்மெண்டிலே பிளாட்டை வாங்கினார். அவர் வேலை வேலை என்று இருந்ததில் எங்கள் செக்ஸ் வாழக்கையும் வாரத்துக்கு ஒன்று, பின்னர் மாதத்திற்கு ஒன்று என்றாகி இருந்தது. என்றைக்காவது ஒரு நாள் மூடாகி பாவாடையை தூக்கி கஞ்சியை விட்டு போய்விடுவாரே தவிர எனது திருப்தியை அவர் கண்டுகொள்ளவே இல்லை.