28 வயது அழகுப் புயல் – பாகம் 53 132

சொல்லிக்கொண்டே காரை ஸ்டார்ட் பண்ணினான் வினய். இருவரின் கார்களும் தண்ணீரை கிழித்துக்கொண்டு பறக்க…கண்ணனின் வீட்டை அடைவதற்கு கிட்டத்தட்ட 3 கிலோமீட்டருக்கு அனைத்து கார்களும் மூவ் ஆகாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தன. இடுப்புவரை தண்ணீர் போய்க்கொண்டிருந்தது.

நிஷா அங்கே காயத்ரிக்கு, IG-க்கு.. என்று ஒவ்வொருவருக்காக போன் அடித்துக்கொண்டிருந்தாள். கடவுளே.. காவ்யாவுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கணும்.

இங்கே- ஸ்வேதாவுக்கு பயம் கொடுத்தது. அவர்கள் ஸ்தம்பித்துப் போனார்கள். டிராபிக். தண்ணீர். வெள்ளம். நோ மூவ்மெண்ட்.

கதிர் நேரத்தை வீணாக்காமல் காரைவிட்டு கீழே இறங்கினான். வினய்யின் காரைத் திறந்து ஸ்வேதாவை தூக்கிக்கொண்டான். முழங்கால் அவ்வளவு தண்ணீரில்… விடு விடுவென்று நடக்க ஆரம்பித்தான்

ஸ்வேதா அவனை.. கண்கள் விரியப் பார்த்தாள். ஐயோ என்ன இவன் கோழிக்குஞ்சு மாதிரி தூக்கிடுறான்!

அவளுக்கு அவன் கையில் கிடப்பது ஒருமாதிரியாக நெர்வஸாக இருந்தது. ஆனால் மழைத்துளிகள் முகத்தில் விழ, விழ…. அவனை ஒட்டிக்கொண்டு அவன் நெஞ்சுக்குள் தஞ்சமடைந்துவிட்டாள்.

சிறிது தூரம் கழித்து அவளை வினய் தூக்கிக்கொண்டான். தண்ணீரில்… நடக்கமுடியாமல் நடந்தான். அவள் கொண்டுவந்திருந்த basic உபகரணங்களை கதிர் வைத்திருந்தான். சிறிது தூரம் கழித்து அவளை ராஜ் தூக்கிக்கொண்டான். அப்புறம் கதிர்.. இப்படியே அவர்கள் மூன்று பேரும் அவளை தூக்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி.. சாக்கடையும் சகதியுமாக ஒருவழியாக கண்ணனின் வீட்டை வந்தடைந்தார்கள்.

கதிரின் கையிலிருந்து இறங்கி ஓடினாள் ஸ்வேதா. கண்ணனுக்கு அப்போதுதான் உயிரே வந்தது.

தேங்க்ஸ் ராஜ்.. தேங்க்ஸ் கதிர்.. தேங்க்ஸ் வினய்.. என்று அவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

பயப்படாம இருங்க கண்ணன் ஒண்ணும் ஆகாது – கதிர் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

ஸ்வேதா, கவனமாக காவ்யாவுக்கு பிரசவம் பார்க்க…. காவ்யா ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். சுகப்பிரசவம்.

தாயும் சேயும் நலமா இருக்காங்க

க்ளவுஸை கழட்டிக்கொண்டே ஸ்வேதா சொல்ல… அந்த வீடே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனது.

கடவுளே…. கடவுளே…. ரொம்ப நன்றி

மாணிக்கம்… நடந்ததை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். ஏன் காவ்யாவின் குழந்தை பிறப்பதில் இவ்வளவு சிக்கல்… ஏன் இவர்கள் வந்து உதவவேண்டும் என்று இருந்திருக்கிறது…. எதுவும் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார்.

7 Comments

  1. இன்னைக்கு சீனு கதை சூப்பர் சீனு வ சுத்தி கதை நகர்ர மாதிரி யே எழுதுங்கள்.. சீனுவ தனியா கம்பெனி ஆரம்பிக்க வச்சு ராஜ் வினய் ரெண்டு பேரோட பெரிய ஆளாக சீனுவ மாற்றுங்கள்.. நிஷா சீனுவையும் காயத்ரியையும் பார்த்து பொறாமை படனும் .. சீனுவுக்கு கஷ்டத்தை இனி குடுக்காதிங்க

  2. சார் உண்மையிலே ரொம்ப ரொம்ப சூப்பர் சார் சீனு காயத்ரி பாகம் ரொம்ப அருமை எதிர் பாரத திருப்பம் இப்படி எழுத உங்களை தவிர் யாராலும் முடியாது. இன்னும் சீனு பகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வெறி பிடித்த வாசகன்.
    G. சங்கர்

  3. Next please quick 54

  4. Super na starting la evlo happy ah padichanooo athemari iruku be continued quick ah podunga all the best bro

  5. Bro unga stories ellame vera level, again seenu gayathri story read panna semaya irukku, aana sex konjam deptha iruntha nalla irukkum, startingla seenu Gayathriku vechingale apdi kondu ponga bro, Gayathri squirting momentkaga waiting bro, but Gud to read this chapter again & again bro, seenu Gayathri story konjam lengthya veinga bro.

  6. Bro unga stories ellame vera level, again seenu gayathri story read panna semaya irukku, aana sex konjam deptha iruntha nalla irukkum, startingla seenu Gayathriku vechingale apdi kondu ponga bro, Gayathri squirting momentkaga waiting bro, but Gud to read this chapter again & again bro.

  7. சீனு பெரிய ஆளா ஆகி இதே சர்மாவ வச்சே ராஜ்ஜ அடிக்கிற மாதிரி எழுதுங்கள்…

Comments are closed.