நீ பண்ண தப்புக்கு பரிகாரமா காமினியை நான் இரண்டாம் மனைவியா இங்கே கூட்டி வருவதை நீ ஒத்துக்கணும் மலர். நான் உங்க ரெண்டு பேரையுமே நல்லா பார்த்துக்கிடுறேன். எனக்காக நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா இருக்கணும்.
மலர் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள்.
நான் தப்பு செய்யாமல் இருந்தால் இங்கு நிலைமையே வேறு. இவன் இன்னொருத்தியை இங்கே கூட்டி வரப்போகிறேன் என்று பேசவே முடியாது.
நானே இடம் கொடுத்துவிட்டேன்.
நானே கெடுத்துக்கொண்டேன்.
விவாகரத்து அது இது என்றால் வீட்டில் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்.
அவள் மறுப்பு சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
ராஜ் வெளியே வந்து ஒரு தம்மை பற்ற வைத்தான்.
மலர் ஒத்துக்கொண்டுவிட்டாள். இன்னும் அப்பா அம்மா மட்டும்தான் ஒத்துக்கொள்ளவேண்டும். இது நிஷா நினைத்தால்தான் முடியும்.
காமினியிடமிருந்து போன் வந்தது.
என்னங்க ஆச்சு?
மலர் ஒத்துக்கிட்டா.
அப்ப்பாடா…..
நீ சீக்கிரம் எங்க வீட்டுல வந்து விளக்கு ஏத்தப்போற
ராஜ் ஐ லவ் யூ ராஜ் ஐ லவ் யூ ஐ லவ்வ்வ் யூ… ummaaaaaaaahhh
சந்தோஷமா தூங்கு காமினி
Supr next please quick 52
வாவாவாவாவாவ்வ்வ்வ் சூப்பர் இன்னைக்கு கதை பிளிஸ் சீனுவ பற்றி கதை எழுதுங்க … கதை தலைப்பு என்னவோ நிஷா தான் ஆனால் கதைக்கு உன்மையான நாயகன் சீனு தான் அதனால நிஷா வ சீனு கூட படுக்க வைங்க சீக்கிரமா.. அப்புறம் தீபாவ சீனுகூட சேர்த்து வைங்களேன்
சார் உண்மையாலே சூப்பர் சார் தொடர்ந்து எழுதுங்கள் சார் ரொம்ப அருமை சீனுக்காமினி இணை எதிர்பார்த்தேன் நீங்கள் வேறு பக்கம் திருப்பிவிட்டிர்கள் அதுதான் நீங்கள்
நன்றிகள்.
G. சங்கர்
Super come back bro
Dai yepoda kathaiya mudipa
Next please quick
Next please
super
Really I love this very much. All the best bro
Keep it bro. Interesting
Next irukka illaya 52
Dai paithiyakaran mari potaetae potutu ea eanda ithupandra starting la intrest iruntha story ah ipdi verukura mari panitu iruka story ah end panivvidra adhuta writter aachi nalla katha ezuthatum varatum paithiyam mari katha ezuthi 100 part eduthunu poriya ithu enna serial nenachitu irukiya
சார் இன்றைக்கு விடுமுறையா எதிர் பார்த்து காத்திருக்கும்.
G. சங்கர்
Next part seekiram podunka