28 வயது அழகுப் புயல் – பாகம் 50 104

காயத்ரி வாழ்க்கையே போச்சும்மா. அந்தப்பாவி இவளை விட்டுட்டு வேற ஒரு பணக்காரியை கல்யாணம் பண்ணிக்கிட்டான்

அய்யோ காயு எப்படியிருக்கா? என்கிட்ட எதுவுமே சொல்லலையே

இப்போ அவளுக்கு தெரியாமத்தான் போன் பண்ணிகிருக்கேன்

நான் உடனே வரேன்மா

நிஷா சென்னையில் இறங்கியதும் காயத்ரியிடம் ஓடினாள். அவள் விரக்தியாக உட்கார்ந்திருந்தாள்

இவ்ளோ நடந்திருக்கு நீ ஒண்ணுமே சொல்லல?

உன் நிம்மதியை கெடுக்கச் சொல்றியா

வா ரகுமான் அங்கிளை போய் பார்த்துட்டு வரலாம். மகேஷ் கதறிக்கிட்டு உன் கால்ல வந்து விழுவான் பாரு

வேணாம் நிஷா. இப்போதான் அந்த நரகத்துலேர்ந்து விடுதலை கிடைச்சிருக்கு

அப்படி சொல்லாதடி. புருஷன்கிறவன்…

நிஷா நான் இப்போதான் நிம்மதியா இருக்கேன்

அப்புறம் ஏண்டி இப்படி பேய் பிடிச்சவ மாதிரி உட்கார்ந்திருக்கே

அம்மா அழுதுக்கிட்டே இருக்காங்கடி

நிஷா அவள் அம்மாவிடம் ஓடினாள். ஆறுதல் சொன்னாள்.

ரெண்டு பேரும் என்கூட கிராமத்துக்கு வரீங்க. நடந்ததை மறந்துட்டு சந்தோஷமா இருக்கப் போறீங்க. நடக்கப்போறதைப்பத்தி யோசிக்கப்போறீங்க

உணக்கெதுக்கும்மா சிரமம்

என்னால உங்களை இப்படி விட்டுட்டுப் போக முடியாது – நிஷா கண்டிப்பாகச் சொன்னாள்

சரிம்மா. வரோம்

நிஷா வீட்டுக்குப் போக, தீபா அவளுக்காகக் காத்திருந்தாள்.

அக்கா அக்கா அப்பாகிட்ட பேசிட்டியா

பல்லை உடைப்பேன். இந்த கல்யாணம் நடக்காது

8 Comments

  1. கதை சூப்பர் தயவு செய்து உடனே முடிக்காதீங்க மீண்டும் சீனு காமினி porasanai எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் நீண்ட நாள் வாசகன்.
    G. சங்கர்

  2. Frst irntha intrest suthama illa thayavusenji neenga kathir Nisha va vittu seenju va kaatunga seenu tha intrest ah irunthuchi kathir love story suthama pidikavae illa padikavae pidikamatutu change the concept dear writter we love tha story but this concept not good

  3. Next please quick 51

  4. சீனு கதைக்கு வாங்க.. தீபாவ சீனுக்கு கட்டி வைங்க..

  5. தீபாவ நாயகன் சீனுக்கு கட்டி வைங்க

  6. Beautiful episode. Author, you are bringing all together very nicely. Very nice to see Nisha still being anchor to her family’s happiness… She got a very good married life with Kathir with both love and physical intimacy. Well done author…

  7. Sema story recent times Best story

Comments are closed.