28 வயது அழகுப் புயல் – பாகம் 1 259

28 வயது அழகுப் புயல். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன இளம் குடும்பத் தலைவி. யாரையும் ஏறிட்டுப் பார்க்காத இல்லத்தரசி. வாழ்க்கை முழுவதும், கணவனோடு மட்டுமே படுக்கவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதன்படி வாழ்கின்ற கற்புக்கரசி. அப்பகுதியில் இருக்கும் ஒரு சிறந்த பெரிய CBSE ஸ்கூலில் Pre KG to Primary குட்டீஸ்களுக்கு ஆசிரியை. நிஷாவுக்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும். சீக்கிரமே தான் ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டுமென்பது அவள் விருப்பம். கணவர் கண்ணன். நல்லவர். யுனிவர்சிட்டியில் பேராசிரியர். மற்றும் ஆராய்ச்சியாளர். ரிசர்ச் பேப்பர் பப்ளிஷ் பண்ணிவிட்டுத்தான் திருமணம் என்றிருந்தவர். ஆனால் அதற்கு முன்பே பெரியவர்கள் வற்புறுத்தி திருமணம் செய்துவைத்துவிட்டனர். ஓரளவு வசதியான குடும்பம்.

நிஷாவின் தந்தை ஒரு பெரிய இண்டஷ்ட்ரியலிஸ்ட் என்பதால் அவள் திருமணத்திற்கு முன்பு வசதியாக வாழ்ந்திருந்தாலும் அவள் அதை பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக இருப்பது கண்ணனுக்குப் பிடிக்கும். ரிசர்ச்சில் உள்ள ஆர்வத்தால் என் அப்பாவின் கம்பெனியில் ஏதாவது ஒரு மரியாதையான பதவியில் வேலை செய்யுங்கள் என்று நிஷா எவ்வளவோ சொல்லியும் மறுத்துவிட்டார். கண்ணன் ஒழுக்கமானவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். அவருடைய ஒரே மைனஸ் ஜோசியத்தை அளவுக்கு மீறி நம்புவார். அவருடைய ராசிப்படி, மூன்று வருடங்களுக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொண்டால் குடும்பத்துக்கு ஆகாது, பெரும் கஷ்டம் வரும் என்று சொல்லிவிட்டார்கள். நிஷா இதை பெரிதாக நம்பவில்லை. ஆனால் இவருக்கு மனதில் பயம். அதனால் மூன்று வருடங்களுக்கு பிறகு குழந்தைக்கு முயற்சி செய்யலாம் என்று நிஷாவை சம்மதிக்கவைத்து ரிசர்ச்சில் கான்செண்ட்ரேட் செய்தார்.

அழகி என்பதால் அப்பகுதியில் அனைவருக்குமே நிஷாவைத் தெரியும். புடவை விளம்பரத்திற்கு வரும் மாடல்கள் போல நல்ல நல்ல புடவைகள் உடுத்தி அவள் கணவனோடு நடக்கும்போது அவள் அழகை நின்று பார்ப்பவர்கள் ஏராளம். ஸ்கூட்டியில் அவள் போவது வருவதைப் பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உண்டு. காரிலிருந்து இறங்கும்போதும், காரில் ஏறும்போதும் அவளது முன்னழகு பின்னழகுகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம். பெண்களே பொறாமை கொள்ளும் கவர்ச்சியான முகம். காந்தம்போல் ஈர்க்கும் கண்கள். தேனில் நனைந்த ஆரஞ்சு சுளை போன்ற உதடுகள். முகத்தில் விழும் முடியை அவள் விலக்கிவிடும் நளினம்… எல்லாமே க்ளாஸாக இருக்கும். எப்போதும் லோ ஹிப்பில்தான் புடவை கட்டுவாள் என்றாலும் அவளது இடுப்பை யாரும் பார்க்க முடியாது. அவ்வளவு நேர்த்தியாகக் கட்டுவாள். மார்பகமோ இடுப்போ தெரிந்துவிடாதவாறு வெளி இடங்களில் மிகவும் கவனமாக இருப்பாள். பங்க்ஷன்களில் முந்தானையை முன்பக்கம் கொண்டுவந்து அடிவயிற்றோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு அவள் நடக்கும்போது பார்த்தால் முனிவனும் இவள் தனக்கு மனைவியாக வரக்கூடாதா என்று ஏங்குவான்.கோயிலுக்கு போகும்போது சில நேரங்களில் வலது கையால் தொடைகளுக்கு நடுவே பெண்மைக்கு மேலாக புடவையை லேசாக தூக்கிப் பிடித்துக்கொண்டு தலை நிறைய மல்லிகைப்பூவோடு தலைகுனிந்து நடக்கும்போதெல்லாம் அவளது பேரழகில் ஆண்கள் அடிமையாகிக் கிடந்தனர். மற்றவர்கள் அவளை ஏக்கமாகப் பார்ப்பதை கண்ணன் ரசிப்பார். இவள் என் பொண்டாட்டி என்று மனதுக்குள் பெருமைப்பட்டுக்கொள்வார்.

2 Comments

  1. Vera 2/episode

  2. Part 5 missing

Comments are closed.