வாசமான ஜாதிமல்லி – பாகம் 7 57

இது மன சலனத்தில் எடுத்த முடிவு. மீரா எப்போதும் அவனுக்கு நல்ல மனைவியாக, அவன் குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பாள் என்று அவனை மெல்ல மெல்ல மனம் கொள்ள வைக்கணும். அவர்களுக்கு எப்போதும் போல எந்த குறையும் வைத்ததில்லை, இனியும் வைக்க மாட்டாள் என்று புரியவைக்கணும். அவள் தனிப்பட்ட ஆசைகளும், இன்பங்களுக்கும் ஏன் அவன் தடையாக இருக்கணும். குடுபத்துக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும் போது அவள் தேவைகளை போர்த்தி செய்ய அனுமதிப்பதில் எந்த அவமானம் அல்ல தவறு என்று சரவணனை வழிக்கு கொண்டு வந்திடலாம் என்று பிரபு நம்பிக்கை கொண்டான். எத்தனையோ ஆண்களுக்கு இரண்டு மனைவி, அல்லது, மனைவியும் வைபாடியும் இருக்கு. மீராவுக்கு கணவனும், காதலனும் இருக்கட்டும்மே. ஒன்னு, குடுபத்துக்கு, சமுதாய மதிப்புக்கு. இன்னொன்று காமத்துக்கு. இன்பத்துக்கு.

அவள் ஆசைகளுக்கு, தடையாக இல்லாமல் மதிப்பு கொடுத்ததுக்கு மீரா இப்போதை வீட அவனுக்கு அதிகமான காட்டில் இன்பத்தை கொடுக்க முயற்சிப்பாள். இனியும் சரவணன் என்ன நினைப்பானோ என்ற அச்சம் இல்லாமல், இதுவரைக்கும் அவனுக்கு மறுக்கப்பட்ட காம அனுபவங்களை தடை இன்றி கொடுப்பாள். இது எல்லாம் அவன் சுயநலத்துக்கு மட்டுமே யோசிக்கிறான் என்று மட்டும் பிரபுவுக்கு தோன்றவில்லை.

அப்படியே பிரபு சோபாவின் விளிம்பில் உட்கார்ந்தான். மீரா அவன் மடியில் உட்கார்ந்து இருக்க அவள் கால்கள் இன்னும் பிரபுவின் பின்னே சுற்றி இருந்தன. அவர்கள் இருவரையும் இணைப்பது அவன் கஜகோல் அவள் அந்தரங்க உறுப்பில் புகுந்து இருப்பது தான்.

“நினைவு இருக்க மீரா அன்று நான் சென்னையில் இருந்து வந்தேனே, நாம இதே போல தானே இருந்தோம்.”

பிரபு அவன் இடுப்பை மெல்ல முன்னே தள்ளி தள்ளி இடிக்க, மீராவும் அதே போல செய்தாள்.

“ஆமாம் டா தடியை, வந்தவுடன் என்னை கொஞ்சம் கூட விட்டுவைக்கில, எப்படி வெறித்தனமா என்னை இங்கேயே நிர்வாணம் ஆக்கின.”

பழைய நினைவுகள் காமத்தை தூண்ட அவர்கள் அனுபவித்து மெல்ல இயங்கிக்கொண்டு இருந்தார்கள்.

“என்னை மட்டும் பழி சொல்லுறிய, மேடம் ஒன்னும் அன்று எதிர்த்து போல இல்லையே.”

மீரா அவன் நெஞ்சி காம்பை கிள்ளினாள். “ஒவ்’ என்றான் பிரபு.

“படுவ, என்னை பேச விடாமல், முத்தமிட்டு கொண்டே என் ஆடைகள் எல்லாம் கலைத்துவிட்டு பிறகு நான் என்ன செய்வேன்.”

இப்படி மீரா கூறினாலும் அவளுக்கும் தெரியும் அவன் ஏக்கத்தில் அவளும் எப்படி ஒத்தொழைத்தாள்.

6 Comments

  1. Oru nalla kadhaye solluga bro

    1. கதை நல்லபடியாக முடியும் நான் நினைக்கல மோசமான எழுத்தாளார் உண்மை கதையா தெரியல

  2. Sweetie Meera…

  3. ரொம்ப போர் அடிக்கிரீர்கள்.

  4. அழகு
    அருமை சூப்பர்

Comments are closed.