வர்ணிகா 264

சிவகாமி அத்தை குண்டுதான். குண்டு முகம் கொழு கன்னங்கள் குண்டு குண்டான முலைகள். ஆனால் அவளுக்கும் மூக்கு மட்டும் அவள் முகத்துக்கு பொருந்தாததைப் போல தனித்து உருண்டிருக்கும். ஆனாலும் அத்தை அவளைப் பொறுத்தவரை குறை சொல்ல முடியாத அழகிதான். அத்துடன் அத்தைக்கு தன்னை மிகவும் பிடிக்கும் என்பதும் தனக்கு அவளைப் பிடிக்க ஒரு காரணமாக இருந்தது.. !!

அதன்பின் மூன்று மணியிருக்கும். அவள் பாத்ரூம் சென்று வந்தபோது அங்கே வந்து கதவருகே நின்றிருந்தவன் அப்படியே அவளை உள்ளே தள்ளிக் கதவைச் சாத்தி விட்டான். கட்டிப்பிடித்து கண்டபடி முத்தமிட்டான். டாப்ஸை தூக்கி முலைகளை பிசைந்து வாயில் புதைத்து குதப்பிச் சுவைத்தான்.

அவளால் நிற்கக் கூட முடியவில்லை. பயம் ஒரு பக்கம் பதட்டம் ஒரு பக்கம். தூக்கக் கலக்கத்தில் கனவு போல எழும் ஆசைகளை அடக்கவும் முடியாமல் காமத் தவிப்புடன் அவனுக்கு உடன்பட்டுத் துடித்தாள்.
சில நிமிடங்கள் கழித்து அவன் விலகியபோதுதான் அவளுக்கு என்ன நடந்தது என்றே புரிந்தது.

நல்லவேளையாக அவன் அவளைப் புணரவில்லை. ஆனால் அது ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் செய்திருந்தான். அவன் உறுப்பு அவளின் உறுப்பை, அதன் ஈரமான உதடுகளை எல்லாம் தொட்டிருந்தது. அங்கங்கே குத்திக் குடைந்திருந்தது. அவனும் நீண்ட நேரம் தன் விரகத்தை வெளியேற்றும் அவஸ்தையுடன் தவித்துக் கொண்டிருந்திருப்பான் போல. அவளைப் புணராமலே தன் ஆண்மை சக்தியை இழந்து போனான்.

பயத்தின் தவிப்பில் உடல் விதிர்த்தபடியிருந்தாலும் அவன் அப்போது உறுப்பை அவளுக்குள் செலுத்தி, அவளைப் புணர்ந்திருந்தால் நிச்சயமாக அவளால் மறுத்திருக்க முடியாது. ஆனால் அவன் ஏன் அதைச் செய்யவில்லை என்று கூட அவளுக்குள் ஒரு கேள்வி எழுந்திருந்தது.. !!

இரவு மட்டும் அவள் மூன்று முறைகளுக்கு மேல் உச்சமடைந்து தளர்ந்திருந்தாள். அதன் பின்னரே அவளுக்கு சிறிது தூக்கம் வந்தது. அவனுக்கும்தான். அவன்தான் அவளைப் படுத்துக் கொள்ளச் சொன்னான். அவள் “குட்நைட்” சொல்லி இடம் தேடிப்போய் படுத்துக் கொண்டாள். ஆனால் அதுவும் நிறைவற்ற தூக்கம்தான்.
அதன்பிறகு நிருதி அவளைத் தீண்டவில்லை. ஆனால் அவனின் ஒவ்வொரு தீண்டலையும் இப்போதும் அவளால் தொட்டுத் தொட்டு உணர முடிந்தது. காமம் அதன் உச்ச சுவையை அவளுக்கு காட்டிவிட்டது. அதை மேலும் மேலும் அள்ளிப் பருகவே அவளின் பெண்மை தவித்தது. அந்த தவிப்பு அவளில் இப்போது நேரிடியாக அனுபவிக்கப் போவதை நினைத்து பதட்டத்தையும் படபடப்பையும் கொடுத்திருந்தது.. !!

பெருமூச்சு விட்டு எழுந்தவள் ஈரத் துண்டை எடுத்து வியர்த்த முகத்தைத் துடைத்தாள். கழுத்தைத் துடைத்து கூந்தலை உதறி முதுகில் பரத்தி விட்டாள். பின் கண்ணாடியில் தன் முகத்தையும் முலைகளையும் பார்த்தபடி பெருமூச்சுக்களை வெளியிட்டாள். கண்களை மூக்கை கன்னங்களை உதடுகளை எல்லாம் தொட்டும் தடவியும் உற்று உற்றுப் பார்த்தாள். கன்னங்களில் நெற்றியில் எல்லாம் முகப் பருவின் சின்னச் சின்ன புள்ளிகள். சிலது கருப்பாய். ஆனால் அதுவும் ஒரு அழகுதான் என்றே அவன் சொல்லுவான். அவைகளை அமுக்கியும் வருடியும் தேய்த்து விட்டாள்.

கழுத்துக்கு கீழே நன்கு திரண்டதுபோல விடைத்த கூரான முலைகளைத் தொட்டுத் தடவி மெல்ல பிசைந்து விட்டுக் கொண்டாள். அவளின் தொடுகையேகூட சுகமாக இருந்தது. நுனிக் காம்பை விரலால் தொட்டபோது மின்னதிர்வாய் உடலில் இன்பச் சிலிர்ப்பு பரவி கண்ணிமைகளைச் செருக வைத்தது.

தன்னைத் திரட்டிக் கொண்ட வர்ணிகா அவன் சொன்னதுபோல டாப்ஸைக் கழற்றி உள்ளாடைகளைக் கழற்றிப் போட்டு மீண்டும் டாப்ஸ் அணிந்தாள். இறுக்கமான டாப்ஸ்தான். அது நிமிர்ந்திருக்கும் தன் முலைகளின் குலுங்கலை நன்றாகவே காட்டியது.
உடலும் மனதும் காம அனுபவத்துக்குத் தவிக்க மீண்டும் பாத்ரூம் சென்று வியர்த்த முகத்தை நன்றாகக் கழுவி வந்தாள். வெளியே தெரியாத அளவிற்கு முகக் க்ரீம் பூசி பவுடர் அடித்து பொட்டு வைத்துக்கொண்டு வீட்டை சாத்திவிட்டு வெளியே வந்தாள்.

பின்பக்கம் போகவில்லை. முன்பக்க வீதிக்குப் போய் அதன் வழியாக சுற்றி வளைத்து பிள்ளையார் கோவிலை அடைந்து அதன் ஓரமாக வந்து தன் பாட்டி வீட்டை அடைந்தாள். பிள்ளையார் கோவிலில் சிலர் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் யாரையும் அவள் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. நிமிர்ந்து பார்க்கும் எண்ணமும் எழவே இல்லை. அவள் எண்ணமெல்லாம் நிருதி மீது மட்டுமே குவிந்திருந்தது. அவன் தன்னை எப்படிச் செய்வான். அவனிடம் தான் எப்படிச் செய்ய வேண்டும் என்கிற எண்ணங்களே கற்பனை வடிவில் அவள் மனதை நிறைத்திருந்தன.. !!