அதெல்லாம் தேவை இல்லாத வேலை அவரை அடிச்சதுக்கு சாரி கேளு …
என்னடி இவனுக்கு பரிஞ்சி பேசுற எங்கடி என் மகன் ?
இப்பதான் நினைப்பு வந்துச்சா ?
அப்போது குறுக்கிட்ட அவரோட அண்ணன் … ஏய் தேவை இல்லாம பேசாத எங்க மணீஷ் நாங்க அவனை கூட்டி போகத்தான் வந்தோம் …
நான் அவனை அனுப்ப முடியாது …
அதை அவன் சொல்லட்டும் கூப்பிடு அவனை …
அதற்குள் சலீம் குறுக்கே வந்து … ஹலோ நீங்க பேசுற நிலைமைல இல்லை நாங்க கிளம்புறோம் எதுவா இருந்தாலும் போலீஸ் கோர்ட் மூலமா பார்த்துக்கங்க …
என்னடா என் பொண்டாட்டிக்கு நீ காவலா … என்னடி ஆளு இல்லைன்னது அந்த முண்ட அனிதா கூட சேர்ந்து கூத்தடிக்கிறியா தேவிடியா கூதி …
அவ்ளோதான் சலீமுக்கு வந்ததே கோவம் அந்த நாலு பேர் என் புருஷன் அவர் அண்ணா எல்லாரையும் போட்டு புரட்டி எடுத்துட்டார் …
போதைல இருந்ததாலோ என்னவோ என் புருஷன் செம அடி வாங்குனார் …
சலீம் நல்லா வாட்ட சாட்டமான ஆளு … போட்டு பொளந்துட்டார் …
ஏய் பொண்டாட்டிய வச்சி குடும்பம் நடத்த முடியலை புள்ளைய மட்டும் கேக்குற … எல்லாத்தையும் விட்டு அவ என்ன அனாதையா நிக்கிறதா போடா …
நான் இப்ப கூட்டி போறேன் முடிஞ்சா தடுத்துக்கோ என்று சலீம் என் தோளில் கை வைத்து அணைத்து அழைத்து போனார் …
தெருவே வேடிக்கை பார்க்க என் புருஷன் கீழே கிடக்க அவர் அண்ணன் மேல தாண்டி என்னை அணைத்து அழைத்து போனார் ..
காரில் ஏறி வேகமாக விரட்ட மணீஷ் என்னிடம் எங்கம்மா போறோம் என்றதும் …
அனிதா என்னிடம் ரகசியமாக மணீஷ் எதையும் பார்க்கலை … நான் மறைச்சிகிட்டேன் என்றதும் மனதுக்குள் ஒரு நிம்மதி பரவியது …
இருக்காதா ? இல்லைனா அவனுக்கு என் மேல வெறுப்பு வரும் …
அவன் அப்பாவை அடிச்ச ஆளு கூட நான் நிக்கிறத பார்த்தா என்ன நினைப்பான் …
அனிதாவுக்கு நன்றி சொல்லி மணீஷை அணைத்துக்கொண்டேன் …
அனிதா சலீமிடம் உங்களுக்கு அடி பட்ருச்சா சார் ?
ம் பேசிகிட்டு இருந்தேன் டக்குன்னு கை வச்சிட்டான் … அதான் …
என்ன சார் சொன்னாரு …
ம் நான் சாதாரணமா சொன்னேன் … இந்தமாதிரி அவங்க இங்க தான் இருக்காங்க எதுக்கு பிரச்னை பண்றீங்க பையனை உங்ககிட்ட அனுப்பிட்டு எப்படி தனியா இருப்பாங்க …
அதுக்கு உன் புருஷன் அது அவ பிரச்னை எனக்கு என் பிள்ளை தான் வேணும்னு சொன்னார் …
ம் பாத்தியா காயு நான் சொல்லலை அவரு பிள்ளைய கூட்டி போக தான் வந்துருக்கார் …
அதெல்லாம் பிள்ளையை மட்டும் அனுப்ப முடியாது … புள்ளையும் இல்லாம புருஷனும் இல்லாம எப்படி தனியா இருப்பாங்கன்னு சொல்ல …
நீ அவளை வச்சிக்க எங்ககிட்ட புள்ளைய குடுன்னு அவங்க அண்ணன் சொன்னார் …
அவங்க அண்ணன் இப்டி சொன்னதுக்கு திலீப் ஒன்னுமே சொல்லலையா சார் …
ம்ஹூம் … இப்டிலாம் தப்பா பேசாதீங்க அப்புறம் அவ்ளோதான்னு சொன்னேன் … என்னடா புடுங்குவன்னு டக்குன்னு எல்லாம் சேர்ந்து அடிக்க ஆரம்பிச்சிட்டானுங்க அப்புறம் தான் உனக்கு தெரியுமே …
திலீப் மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றில் பறந்தது …
ச்ச என் மானம் காக்க வேண்டிய புருஷன் என் மானத்தை வாங்க யாரோ ஒருத்தன் என் மானத்தை காப்பாத்துறார் …
கார் ஒரு பெரிய பங்களாவிற்குள் சென்றது …
ம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆன அதே கெஸ்ட் ஹவுஸ் தான் …
இனி என்னாகும் ?….
நாங்கள் காரை விட்டு இறங்கி செல்ல …
வீடு பூட்டி தான் இருந்தது …
வாட்ச்மேனே கதவை திறந்துவிட்டு செல்ல முவரும் உள்ளே போனோம் … சாரி என் பையன மறந்துட்டேன் நால்வர் !!
சலீம் லேசாக வலியில் இருப்பது போல தோன்றியது …
சார் உங்ககளுக்கு ரொம்ப அடி பட்ருச்சா ?
அதெல்லாம் இல்லை … மூஞ்சிலே அடிச்சிட்டான் அதான் வலிக்குது … வீங்கி இருக்கான்னு பாரு …
நானும் அனிதாவும் அவரை நெருங்கி பார்க்க அவர் உதட்டில் ரத்தமும் வலது பக்க கண்ணம் லேசாக வீங்கியும் இருந்தது …
அனிதா அவர் கன்னத்தை தொட்டு பார்க்க … எனக்கு என்னவோ ஆரம்பித்தது …
என்ன சொல்றதுன்னு தெரியாம நான் நிற்க அனிதா உடனே சார் நீங்க ரெஸ்ட் எடுங்க மாத்திரை போட்டா சரியாகிடும் …
இப்ப சூடா காபி குடிக்கிறீங்களா என்று நான் கேட்க …
சார் பில்டர் காபி தாண்டி குடிப்பார் … அனிதா ஓரக்கண்ணால் பார்த்து சிரிக்க …
எனக்கும் தெரியும் கிச்சன் எங்க இருக்கு …
ம் அனிதாவுக்கு தெரியும்னு சலீம் சொல்ல …
ஓஹோ இங்கையும் வந்துருக்கீங்களா என்று அனிதாவுடன் கிச்சனுக்கு சென்றேன் …