யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 8 164

சாவுக்கு வந்திருந்த எல்லா வெளியூர் சொந்தகாரங்கலும் சொல்லாமல் கிளம்பினர் ஆனால் ஒரு குடும்பம் மட்டும் அந்த ஊரிலே தங்கினர். அந்த குடும்பத்தில் பட்டாபி , ஜானகி என்ற கணவன் மனைவியும் அவர்களுக்கு கோபால் என்ற 35 வயது மகனும் இருந்தனர்.. கோபாலுக்கு இருக்கும் தவறான பழக்கம் மற்றும் ரவுடிதனத்தினாலும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. இந்த குடும்பம் அந்த வீட்டையும், விளைநிலத்தையும் அபகரிக்கும் முயற்சியில் எந்த அளவுக்கும் போகும் முடிவுடன் இருந்தனர்..

வடிவுக்கரசி,ரவி,தேன்மொழி என அனைவரும் குளித்து விட்டு காஞ்சிபுரம் கிளம்பு தயாராக இருந்தனர்..* சுவாதி வடிவுக்கரசியிடம் பழைய நினைவுகளை பற்றி சிரித்து பேசிக்கொண்டிருந்தாள்.. அந்த நேரத்தில் ஊர் தலைவரும் சில பெரியவர்களும் வந்தனர். கூடவே வடிவின் பள்ளி பருவத்தில் அவளை பார்த்து ஏங்கிய சில ஆண்களும் வந்திருந்தனர். . உடலளவில் அப்போதைய போலவே நல்ல செழிப்பா இப்போதும் இருப்பதை கண்டு வியந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்… சிலரது கண்கள் தேன்மொழியையும் மேய்ந்தன..

ஊர் தலைவர் வடிவுக்கரசியிடம் “என்னம்மா… எங்க கிளம்பிட்டீங்க..” என்றார்

வடிவுக்கரசி ” ஊருக்கு தாங்க… அங்க வேலையெல்லாம் போட்டபடியே இருக்கு…அப்பரம் பசங்க படிப்பும் கெடகூடாதுல்ல..”

“என்ன… வடிவு நியே இப்படி சொல்லுற.. செத்து போனது உன் சித்தி.. கொல்லி வச்சது உன் மவன்.. இப்டி இருக்கும் போது பதினாறாம் நாள் காரியம் முடிகிற வரைக்கும் ஊர விட்டு போககூடாது தெரியுமில்லமா.” என்றார்

” இல்லங்க.. நாங்க போய்தான் ஆகனும்… ”

“உங்க அம்மா ராதாவுக்கு இந்த ஊர் மேல என்ன கோவம்னு தெரியல.. பாரு சொந்த தங்கச்சி செத்ததுக்கு கூட வரல.. சொல்லு மா. .. அப்படி என்ன பன்னிட்டோம் அவங்களுக்கு… சொல்லுமா ஏன் வரல. .”

” ஐயா நான் அவங்க கூட பேசியே ரொம்ப வருசமாச்சி.. இப்ப அவங்க என்கூட இல்ல…”

” சரிமா…விடு அது உங்க குடும்ப பிரச்சினை. …. நீ… வந்ததே பெருசு.. தயவு செய்து 16 நாள் காரியம் முடிச்சுட்டு போங்க… இதான் நம்ப ஊரோட வழக்கும்.” என்றார்.. பின் ரவியும் தேனும் இங்கே இருக்கலாம் என அடம்பிடித்தனர்.. சுவாதியும் இருந்துட்டு போகுமாறு கூறினாள்.. ஆனால் வடிவுக்கரசியின் மனதில் வேறேதோ குழப்பம் நிலவியது.. இந்த ஊரை விட்டு போனா போதும் என்று இருந்தது. பின் தேன்மொழியை தனியாக அழைத்துச் சென்று ” ஏய்..தேனு… நீயும் ஏனடி புரியாம பேசுற… இங்க தங்கனா ரவிக்கு என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சுடும்னு உனக்கு தெரியாதா..”

1 Comment

  1. Eagerly waiting for next part konja sikiram upload pannunga

Comments are closed.