மோஹனா டார்லிங் – கடைசி பதிவு 125

நான் புதிய பாதி கப் புஷ் அப் ப்ரா (half cup push up bra) அணிந்தேன். என் முலைகள் அந்த கப்பில் அடங்காமல் போக்குகி விழுவது போல இருந்தது. எனக்கு மட்டும் லோ கட் ரவிக்கை இல்லை. அப்படி இருந்தால் என் க்ளீவேஜ் பார்த்தே அவன் ஆண்மை துடித்து போகும். நான் நீலம் கலந்த பச்சை நிற புடைவையை அணிந்தேன். எவ்வளவு கீழே இறக்க முடியுமோ அவ்வளவு கீழே இறக்கி தொப்புள் நன்றாக தெரியும் படி உடுத்தினேன். என் முடியை லூசாக விட்டேன். லிப்ஸ்டிக், லிப் க்ளோஸ், ஐ ஷேடோவ் எல்லாம் கவனித்து என்னை அழகு படுத்திக்கொண்டேன். நான் சும்மா கர்வத்தில் சொல்லுல அனால் நான் ரொம்ப அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தேன். ராஜா என் மேல் மோகம் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. அதே நேரத்தில் அவன் ரசிப்புத்தன்மை என் அழகை வெளிக்கொண்டு வந்தது. இப்போதே ராஜாவை கூப்பிடவேண்டும் என்று விரும்பினேன், அனால் முதலில் என் கணவர் கூப்பிட்டி பேசினால் அதை முடித்த பின் ராஜாவை கூப்பிடனும் என்று நினைத்தேன். நான் கோர்த்துக்கொண்டு இருந்தேன் அனால் என் கணவரிடம் இருந்து இன்று கூட இன்னும் அழைப்பு வரவில்லை. இருப்பது நிமிடங்கள் ஓடின, அனால் அது பல மணி நேரம் போல் இருந்தது. இனியும் எனக்கு பொறுமை இல்லை. என் நடந்தாலும் சரி, நாங்கள் புணர்ந்து கொண்டு இருக்கும் போது அவர் அழைத்தால் கூட எப்படியோ பேசி சமாளிக்கணும். ராஜாவை அழைத்த பின் புது மணப்பெண் போல் என் கள்ள புருஷனுக்கு இங்கே காத்துகொண்டு இருக்கணும். என் கை போன் ரிசிவேர் அருகே சென்றது.

என் கை போன் ரிசிவேர் எடுக்க போகையில் அது சினிங்கியது. நிச்சயமாக இது என் கணவராக தான் இருக்கும். அவர் எங்கள் அணிவர்சரி மறக்கவில்லை. ங்றகமாக அதனால் தான் இப்போது அழைக்கிறார். இதுவும் நல்லதற்கே, அவர் இப்போதே பேசி முடித்துவிட்டால் பிறகு எனக்கும் ராஜாவுக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. ராஜாவின் கஜக்கோல் என் அந்தரங்க உறுப்பை ஆழந்து ஆய்வுசெய்து கொண்டிருக்கும் போது அவர் அழைத்திருந்தால் பேசுவது கடினமாகவும் மற்றும் சங்கடமாகவும் இருந்திருக்கும். அதுவும் இந்த விசேஷமான நாளில். நான் போன் டுத்து ‘ஹலோ’ என்றேன். நான் நினைத்தது போல மாரு முனையில் அவர் தான் இருந்தார்.

“ஹலோ, மோஹனா செல்லம் எப்படி இருக்கே?” அவர் குரல் ரொம்ப உற்சாகமா இருந்தது. முதல் வருட கல்யாண அணிவர்சரி பிரிந்து இருக்கையில் இவ்வளவு உற்சாகமா?

“என்னங்க, இன்றைக்காவது போன் செய்தீர்களே. ஒரு வரமாக போனே காணும்.”

“கோவிச்சுக்காதே மோஹனா,” (அமாம் இப்போது நான் இருக்கும் மனநிலையில் இவர் அழைக்கிளை என்றால் யார் கோவிச்சுக்கப் போவது என்று மனதில் நினைத்துக் கொண்டேன்) நான் சொல்லும் விஷயம் கேட்டால் நீ ரொம்ப சந்தோஷ படுவே,” என்று தெடர்ந்தார்.

எனக்கு தான் இன்னும் சில நிமிடங்களில் மிகவும் சந்தோஷமான இரவு காத்துகொண்டு இருக்குதே, அதற்கு மேலே இவர் என்ன சந்தோஷமான விஷயம் சொல்ல போறார்.

“என்னங்க அப்படி மகிழ்ச்சியான விஷயம்?”

“நீ இனிமேல் என்னை பிரிஞ்சி அங்கே தனியாக கஷ்டப்பட வேண்டியதில்லை.”

இதை கேட்ட எனக்கு தூக்கி வாரி போட்டது, உடல் ஜில்லென்று ஆகிவிட்டது, “என்னங்க சொல்லுறீங்க, என்..எனக்கு புரியலையே,” என் குரல் தடுமாறியது.

அவர் என் தடுமாற்றத்தை கவனிக்கவில்லை, அவர் அவ்வளவு சந்தோஷத்தில் இருந்தார். “உன்னை ஒரு வாரத்துக்கு கூப்பிடாமல் இருந்ததே இந்த செய்தியால் தான்.”

நான் அதிர்ச்சியில் உறைந்தேன், என்ன பேசுவதே என்று தெரியவில்லை. அவரே தொடர்ந்து பேசினார்.

“சாரி உனக்கு விஷயம் எதுவும் புரியில இல்ல, நான் விளக்கமாக சொல்லுறேன்.” “உனக்கு என் கொடுப்பதில் ஒரு விஷயம் தெரியாது. என் அம்மாவுக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தார்கள்.”

“என்னங்க சொல்லுறீங்க? அத்தைக்கு ஒரு அண்ணன் தானே இருக்கிறார்.”

“அதுதான் மோஹனா உனக்கு தெரியாது, அவர் இரண்டாவது அண்ணன். அவருக்கு மூத்தவர் ஒருவர் இருந்தார்.” நான் குழப்பத்துடன் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தேன்.

“அவர் சின்ன வயதில் ஒரு பெண்ணை விரும்பினார். பெற்றோரிடம் இருந்து பெரும் எதிர்ப்பு இருந்ததால் அவர் வேட்டை விட்டு போய்விட்டார்.” “அவரை பற்றி எந்த விஷயமும் தெரியாமல் போய்விட்டது. அவரை பற்றி யாரும் பேசுவதும் இல்லை.” “இப்போது தான் ஒரு வக்கீல் என் அம்மாவையும், மாமாவையும் அவர் ஆஃபீஸ் வர சொல்லி அழைத்தார்.”

“ஏன்? எதற்க்காக அழைத்தார்?” என்று கேட்டேன்.

2 Comments

  1. Not like story because raja in mohana is a better couples but raja on mohana married in story is better

  2. Fantastic.. Good ending…

Comments are closed.