மோஹனா டார்லிங் – கடைசி பதிவு 125

“உனக்கு ஈடான ஒருத்தியை நான் எங்கே போய் தேட போகிறேன், சான்ஸே இல்லை.”

அவன் என்னை தன் விருப்பத்துக்கு இணங்க ஆசை வார்த்தைகள் பேசுகிறான் என்று புரிந்தும் அவன் வார்த்தைகளை கேட்டு என் மனம் மயங்கியது.

“ஏண்டா உனக்கு என் மேல் அவ்வளவு ஆசையா?” “உனக்கு தான் நிறைய பெண்கள் கிடைப்பார்களே?”

“நிறைய அனுபவம் இருப்பதால் தான் சொல்கிறேன். உனக்கு ஈடு எவளும் இல்லை.”

வழக்கம் போல் நீ ஒருத்தி தான் எனக்கு மற்ற பெண்கள் யாரும் இல்லை என்று சொல்லாமல் நிறைய அனுபவம் இருக்கு என்று ஒப்புக்கொண்டான். இருந்தபோதிலும் அவன் வார்த்தைகள் என்னை மகிழ்வித்தது.

“நீ செக்ஸ் பற்றி தானே சொல்கிற? செக்ஸ்ஸில் இன்பங்கள் எல்லா பெண்களிடமும் கிடைப்பது தானே.”

“செக்ஸ் மட்டும் இல்லை, உன் அழகு இருக்கே, அப்பப்ப என்ன புன்னியம் செய்தேனோ நீ கிடைக்க என்று நினைப்பேன். அதோட செக்ஸ்ஸில் உன் பெஷென் எல்லாம் சேர்ந்து உனக்கு என்னை ஏங்கி கிடைக்க செய்யுது.”

“எல்லாம் என் தவறு தான், அன்றைக்கு ஒரு நாள் நான் உன்னை என் அறைக்கு கூப்பிடாமல் இருந்தால் நீ ஒழுங்காக இருந்திருப்ப. நானும் ஒழுக்கம் கெடாமல் இருந்திருப்பேன்.”

“என் லக் நீ அப்படி செய்த. ஆங்கிலத்தில் சொல்லுவது போல், ‘இட்’ஸ் பெட்டெர் டு ஹவ் லவ்ட் அண்ட் லோச்ட் தென் நோட் டு ஹவ் லவ்ட் அட் ஆல்’ (It’s better to have loved and lost than not to have loved at all). அது போல் இந்த அன்பான அனுபவம் நிரந்தரம் இல்லை என்றாலும், இதை நினைத்து வாழ் நாள் பூரா சந்தோஷ பாடுவேன்.” “உனக்கு நம் அனுபவித்த செக்ஸ் ஸ்பெஷெல் இல்லையா?”

ரொம்ப ஸ்பெஷெளாக இருந்தது. அவன் சொன்னது போல் எனக்கும் இந்த அனுபவம் இல்லை என்றால் பாலியல் உறவு மிகவும் வாஞ்சனம் மிக்க மற்றும் அற்புதமான ஒன்று என்று தெரிந்து இருக்காது. அனால் இதை என் மனநிலையே வைத்துக்கொண்டேன். அவனிடம் தொடர்ந்து ஒரு மணி நேரம் பேசி இருப்பேன். சுவாரஸ்யமாக உரையாடல் இருக்கும் போது நேரம் போனதே தெரியவில்லை. அவன் குறும்பு பேச்சை கேட்டு பல முறை குலுங்கி குலுங்கி சிரித்தேன். அன்று எனக்கு நிம்மதியான தூக்கம் கிடைத்தது.

எங்கள் உரையாடல் தினம் தினம் இரவில் நடந்தது. பகலில் அவ்வப்போது சந்திக்கும் போது எங்கள் அர்த்தம் உள்ள புன்னகை, தற்செயலான உரசல் எங்களை பாலியல் ஏக்கத்தை அதிகரிக்கப்பட்ட மாநிலையில் வைத்து. அனால் இரண்டு மாதம் இப்படியே போனபோதும் நான் அவனை என் படுக்கையை பகிர்ந்துகொள்ள அழைக்கவில்லை. பல முறை நான் கிட்டத்தட்ட என் கட்டுப்பாட்டை இழந்து அவனை கூப்பிட இருந்தேன் அனால் எப்பொடியோ என் ஆசைகளை அடக்கி கொண்டேன். இதற்கு ஒரு காரணம் இருந்தது. அவனுடன் மீண்டும் ஒன்று சேர்வது ஒரு விசேஷமான நாளில் நடக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி பட்ட நாளை நான் தேர்ந்தெடுத்தேன் என்று நினைக்கும் போது சில சமயம் வெட்கமாக இருக்கும். அனால் எதோ இது தான் எங்கள் உறவை புதுப்பிக்க உகந்த நாள் என்று மறுபக்கம் என் மனதில் ஆழமான எண்ணம் தோன்றியது. அது வேற எந்த நாளும் கிடையாது, அது என் முதல் வருட வெட்டிங் அணிவேர்சேரி. அது இன்றைய நாள். வெகு நாட்களாக அடக்கி வைத்த ஆசைகளுக்கு விடுதலை செய்ய வேண்டிய நாள் வந்துவிட்டது.

ஒரு வருடத்திற்கு முன் அக்னி சாட்சியாக பெற்றோர்களால் நிச்சியக்கப்பட்ட ஒரு உறவில் நுழைந்தேன். இன்று நான் விருப்பத்துடன் தேர்ந்தெடுத்த ஒரு கள்ள உறவை மீண்டும் துவங்க போகிறேன். அன்று மனதில் ஒரு அச்சம் கலந்த எதிர்பார்ப்பு இருந்தது. கணவர் எப்படி பட்டவர், இல்லற வாழ்கை எப்படி அமையும் என்று தவிப்பு. அனால் இன்று ஆசையும் எதிர்பார்ப்பும் இருந்தது. அன்றைய நாள் போல் இன்று என்ன என்ன இன்பங்கள் காத்துகொண்டு இருக்குது என்று சந்தேகம் இல்லை. இத்தனை நாட்களாக என் காமமும் மற்றும் ஆசைகளும் கட்டுப்படுத்தி இருந்ததால் நான் பாலியல் வெப்பத்தின் உச்சியில் இருந்தேன். ஒரு வரமாக இந்த நாளை நான் எதிர்கொண்டு இருந்ததால் இந்த ஒரு வாரம் என் கணவர் என்னை அழைத்து பேசவில்லை என்பதை கூட கவனிக்கவில்லை. எப்போதும் இரண்டு அல்லது மூன்று நாள் ஒருமுறை அழைத்து பேவார். நிலைமையை பார்த்தால் அவர் எங்கள் கல்யாண நாளை கூட மறந்துவிடுவார் போல. அவர் இப்படி மறந்தால் முன்பு எனக்கு வருத்தம் இருந்திருக்கும். அனால் இப்போது அவர் இதை மறப்பதே நல்லது. அப்போது என் குற்ற உணர்வு குறையும். அவர் இந்த நாளில் என்னுடன் கொஞ்சி பேசிவிட்டு பிறகு நான் ராஜாவுடன் படுக்கையில் தழுவி புரள்வது குற்றமாக தான் பீல் பண்ணுவேன். அனால் இப்போது காமம் அந்த உணர்வையும் மிஞ்சி இருந்தது.

ராஜாவை அழைக்கும் முன் அவனுக்காக அலங்காரம் செய்ய துவங்கினேன். ஒரு வருடத்திற்கு முன்பு மணப்பெண் அலங்காரத்தில் அழகாக ஜோலித்தேன். இன்று மணப்பெண் போல உடுத்த முடியாவிட்டாலும் ஒரு காதலியாக கவர்ச்சியாக ஜொலிக்க வேண்டும். நான் நன்றாக குளித்து முடித்தேன். என் ரகசிய உறுப்புகளை கவனம் கொண்டு சுத்தம் செய்தேன். அவன் என் பிறந்தநாளுக்கு கொடுத்த பேர்பியும் என் உடலில், என் மணிக்கட்டில் ஸ்ப்ரே பண்ணினேன். இந்த நாளை எதிர்பார்த்து நான் மூன்று நாளுக்கு முன் கவர்ச்சியான ப்ரா மட்டும் பேண்டிஸ் வாங்கினேன். என் உடலை சுற்றி மூடப்பட்டிருந்தது துண்டு எடுத்து ஒரு ஓரத்தில் வீசினேன். கண்ணாடி முன் நின்று என் நிர்வாண உடலை ரசித்தேன். என் கால் விரல்களில் இருந்து என் முகம் வரை நான் என் உடலின் ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்து ரசித்தேன். அழகிய நெய்ல் போலிஷ் இட்ட கால் விரல்கள். அதில் மின்னும் மெட்டி. இங்கே வந்தததில் இருந்து கால் கொலுசுகளை இங்கே உபோயிக்க பொருத்தமான ஒன்றாக தோன்றவில்லை. அனால் இப்போது என் ட்ராவெரில் இருந்து அதை எடுத்து அணிந்தேன்.

அவன் உடல் என் உடலுடன் மோதும் போது அந்த அதிர்வில் என் கொலுசொலி எங்கள் ஆர்வ முனகளுடன் கலந்திடவேண்டும். என் தொடைகளை பார்த்தேன், அதே வழவழப்பாக இருந்தது. நேற்று தான் என் கால்களில் இருந்து சிறி சிறு முடிகளை அகற்றி இருந்தேன். அனால் சற்று மேலே பார்க்கும் போது முக்கோண வடிவில் சீராக வெட்டப்பட்ட முடிகள் என் சொர்க்க வாசலை முடியும் மூடத்தபடி இருந்தது. என் வெளிர் தோலுக்கு அந்த கரும் முடிகள் கொடுக்கும் கான்ட்ராஸ்ட் கவர்ச்சியாக இருந்தது. இதையும் நேற்று தான் அழகாக வெட்டி இருந்தேன். நான் புதிதாக வாங்கின பேண்டிஸ் அணிந்தேன். என் பொங்கிய பொக்கிஷத்தை மறைக்கும் அளவு தான் அந்த பேண்டிஸ் இருந்தது.

2 Comments

  1. Not like story because raja in mohana is a better couples but raja on mohana married in story is better

  2. Fantastic.. Good ending…

Comments are closed.